மாவட்டம்

திருவையாறு அருகே நள்ளிரவு திருட்டு.. பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை மாயம்!

திருவையாறு அருகே நள்ளிரவு திருட்டு.. பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை மாயம்!

தஞ்சாவூர் , மே 13 : திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகை திருட்டு !நடுக்கடை பகுதியில் வீட்டின் கொல்லைபுற கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி…

image 266

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

சென்னை வானிலைமையம் : சென்னை, மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 11.05.2026 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி, தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த…

image 264

திருநெல்வேலியில் ரயில் படிக்கட்டில் பயணம்.. இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Tiruchendur , May 12 : திருநெல்வேலியில் செந்தூர் விரைவு ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் விபத்தில் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம்…

திருநெல்வேலி மாவட்ட காவல் மாதாந்திர ஆய்வு கூட்டம் 2026 | பிரசன்னகுமார் IPS தலைமையில் வாகன ஆய்வு, 62 பேருக்கு வெகுமதி வழங்கல்

திருநெல்வேலி மாவட்ட காவல் மாதாந்திர ஆய்வு கூட்டம் 2026 | பிரசன்னகுமார் IPS தலைமையில் வாகன ஆய்வு, 62 பேருக்கு வெகுமதி வழங்கல்

Nellai ,May 12 : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் வாகன ஆய்வு, வழக்குகள் விசாரணை மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 62 காவலர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட…

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம் | தீச்சட்டி நேர்த்திக்கடன் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Theni , May 12 : தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம். தீச்சட்டி நேர்த்திக்கடன், பக்தர்கள் வருகை, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு விவரம். தேனி அருகே உள்ள வீரபாண்டி பகுதியில்…

image 258

மனிதாபிமானத்தின் உச்சம்! கோவை அருகே ரூ.2 கோடி மதிப்பில் பார்வையற்றோர் இல்லம் திறந்த தம்பதி – வரலாற்று சாதனை

கோவை , may 12 : அரிசிபாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பார்வையற்றோர் முதியோர் இல்லம் திறப்பு. ஆறுமுகம் தம்பதியின் நிலதானம் மூலம் உருவான சமூக சேவை திட்டம். கோவை மாவட்டம் அருகிலுள்ள அரிசிபாளையத்தில்,…

image 257

செஞ்சி பரபரப்பு: கஞ்சா போதையில் டாடா ஏசி வாகனம் திருடியவர் கைது – சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் , May 12 :கஞ்சா போதையில் டாடா ஏசி வாகனத்தை திருடிய கேசவன் கைது செய்யப்பட்டார். சென்னை போலீசின் அதிரடி நடவடிக்கையில் செஞ்சி பகுதியில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. சென்னை அருகே…

image 248

“சிகரெட்டுக்கு காசு கேட்காதே!”.. தேனி பேக்கரியில் வடமாநில ஊழியரை தாக்கிய போதை கும்பல்.. அதிர்ச்சி CCTV காட்சி

தேனி அருகே பேக்கரியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட வடமாநில ஊழியரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி , மே 12: தேனி மாவட்டத்தில் மீண்டும் ஒரு…

image 244

நெல்லையில் அதிர வைத்த போராட்டம்.. குப்பை வண்டிக்கு மாலை அணிவித்து மாநகராட்சியை முற்றுகையிட்ட தி.மு.க கவுன்சிலர்!

Nellai , May 12 : நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணி குறைபாடுகளை கண்டித்து தி.மு.க கவுன்சிலர் ஜெகநாதன் பழுதான குப்பை வண்டிக்கு மாலை அணிவித்து தர்ணா போராட்டம் நடத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தல்…

image 243

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா.. Dean ரேவதி பாலன் உருக்கமான பேச்சு

Tirunelveli , May 12 : திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா உற்சாகமாக நடைபெற்றது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு சேவையை டீன் ரேவதி பாலன் பாராட்டினார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி…

திருநெல்வேலி : “விஜய் முதல்வராக வேண்டும்” என்ற ஏக்கத்தில் தீக்குளித்த தொண்டரின் சோகம் – குடும்பத்துக்கு உதவி கோரி கோரிக்கை

Nellai , May 12 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்ற ஏக்கத்தில் தீக்குளித்த திருநெல்வேலி தொண்டர் இசக்கியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

image 240

தூத்துக்குடி அரசூர் பூச்சிக்காடு ஸ்ரீ திருமுத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடக்கம்.. 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை கவனம்

தூத்துக்குடி மாவட்டம் , மே 12 : தூத்துக்குடி அரசூர் பூச்சிக்காடு ஸ்ரீ திருமுத்தாரம்மன் கோவில் கொடை விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 1000க்கும் மேற்பட்டோர் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றன தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம்…

image 238

சேரன்மகாதேவி அருகே வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மகன் செம்புகுட்டி கைது

Nellai , May 12: சேரன்மகாதேவி அருகே வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மகன் செம்புகுட்டியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே…

image 235

சேரன்மகாதேவி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு: பைக் தகராறு மோதலாக மாறி 4 பேர் கைது

Nellai , May 12 : திருநெல்வேலி சேரன்மகாதேவி அருகே பைக் தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ஏற்பட்ட…

Vijay Government Takes Strong Action: 4200 Kg Gutka Burned in Cuddalore, Police Warn of Goondas Act Against Offenders

“அழிங்க.. அழிங்க..” விஜய் ஆட்சியில் அதிரடி.. கடலூரில் 4200 கிலோ குட்கா தீயிட்டு எரிப்பு.. குண்டர் சட்டம் எச்சரித்த போலீஸ்

கடலூர் , May 11 : கடலூரில் 18 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4,200 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி தீயிட்டு எரித்தனர். கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட…