மாவட்டம்

image 228

ஈரோட்டில் 4 கோடி சொத்து மோசடி?.. கண்ணீரில் மூதாட்டி சாமியாத்தா !தங்கை குடும்பம் மீது பரபரப்பு புகார்

Erode property dispute , May 11 : 4 கோடி மதிப்பிலான சொத்து, நகை, பணம் பறிபோனதாக மூதாட்டி சாமியாத்தா கண்ணீருடன் குற்றச்சாட்டு முன்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | 4 கோடி…

Tirunelveli Dog Sterilization Controversy: Protesters Hold Puppies Near Corporation Commissioner Office Demanding Action

நெல்லையில் நாய்கள் கருத்தடை முறைகேடு சர்ச்சை.. மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் முன்பு நாய்க்குட்டிகளுடன் நூதன போராட்டம்

Nellai , May 11 : நெல்லை மாநகராட்சியில் நாய்கள் கருத்தடை முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாய்க்குட்டிகளுடன் சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தெருநாய்கள் கருத்தடை பணிகள்…

29-Year-Old Keerthana’s Political Journey: From DMK Strategy Team to TVK Cabinet Minister from Sivakasi

திமுகவுக்கு Political Strategy கொடுத்த கீர்த்தனா.. இன்று தவெக அமைச்சரா? சிவகாசியில் இருந்து அமைச்சரவை வரை 29 வயது இளம்பெண்ணின் அரசியல் பயணம்

சிறப்பு செய்தி : திமுகவுக்கு Strategy அமைத்த அரசியல் ஆலோசகராக இருந்து தவெக அமைச்சராக உயர்ந்த கீர்த்தனாவின் அரசியல் பயணம் கவனம் பெற்று வருகிறது. தமிழக அரசியலில் புதிய தலைமுறை முகங்கள் குறித்து தொடர்ந்து…

image 206

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்தது.. மணிமுத்தாறு அருவியில் மீண்டும் அனுமதி.. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

Nellai , May 11 : மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் 2 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தென்காசி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி…

image 205

களக்காடு தலையணை இன்று முதல் திறப்பு.. சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் குளிக்க அனுமதி.. வனத்துறை முக்கிய அறிவிப்பு

நெல்லை – களக்காடு , மே 11 : களக்காடு தலையணை சுற்றுலா பகுதி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய…

Nellai police seize 1200 kg ration rice smuggled to brick kiln, youth arrested with mini lorry in major crackdown

நெல்லையில் செங்கல் சூளைக்கு கடத்திய 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.. மினி லாரியுடன் வாலிபர் கைது

Nellai , May 10 : நெல்லையில் செங்கல் சூளைக்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மினி லாரியுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார். நெல்லையில் ரேஷன் அரிசி கடத்தல்…

Pangudi Sand Theft Crackdown: 6 Arrested for Illegal Pond Soil Mining Using JCB, 23.5 Units of Sand and 8 Vehicles Seized

பணகுடியில் மணல் மாஃபியாவுக்கு அதிரடி.. ஜேசிபியுடன் 6 பேர் கைது – 8 வாகனங்கள் பறிமுதல்

Nellai , May 10 : பணகுடி அருகே சட்டவிரோத மணல் மற்றும் குளத்து மண் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து 23½ யூனிட் மண் மற்றும் 8 வாகனங்களை…

Online Crypto Investment Scam in Tirunelveli: Young Woman Duped of Rs 10.57 Lakh After Fraudsters Promised Rs 1 Lakh Profit in Just 45 Minutes

நெல்லை : ஆன்லைன் Crypto Investment மோசடி.. 45 நிமிடத்தில் ரூ.1 லட்சம் லாபம் என ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.10.57 லட்சம் பறிப்பு

நெல்லை , மே 10 : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி இளம்பெண் ஒருவர் ஆன்லைன் Crypto Investment மோசடியில் சிக்கி ரூ.10.57 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆன்லைன் கிரிப்டோ…

Nellai cyber crime gang trapped after luring youngsters through mobile app and brutally attacking them, with Tiruppur among key targets in the shocking money extortion case

நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து பணம் பறித்த கும்பல் சிக்கியது!

நெல்லை , மே 9: நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து தாக்கி பணம் பறித்த கும்பலை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்த அதிர்ச்சி சம்பவம். நெல்லையில்…

Nellai Consumer Court Orders Justice for Homemaker After Samsung TV Failed 5 Times

நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு : “5 முறை பழுதான Samsung TV… இறுதியில் இல்லத்தரசிக்கு கிடைத்த நீதி!”

திருநெல்வேலி ,May 9: வாங்கிய சில மாதங்களிலேயே அடுத்தடுத்து ஐந்து முறை பழுதடைந்த எல்.இ.டி தொலைக்காட்சியால் பாதிக்கப்பட்ட இல்லத்தரசிக்கு, புதிய தொலைக்காட்சி அல்லது முழுத் தொகையையும் திருப்பி வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட…

image 149

திருப்பூரில் இரவு ஆனால் தீக்காடாகும் குடியிருப்பு பகுதி? “தூங்கவே முடியல” என கதறும் பொதுமக்கள்

Tiruppur , May 7 : திருப்பூரில் தினமும் இரவு குப்பை கழிவுகள் எரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. புகை காரணமாக மக்கள் அவதி, தொழிற்சாலை ஊழியர் மயக்கம். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் பாலம் சாலை…

Thoothukudi Shock: Notorious Rowdy Wanted in 29 Criminal Cases Arrested After Police Firing During Escape Attempt

தூத்துக்குடியில் பரபரப்பு.. 29 வழக்குகளில் தேடப்பட்ட பிரபல ரவுடி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் கைது

தூத்துக்குடி , May 7 : குரும்பூர் அருகே 29 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மரிய அந்தோணி ஆக்னலை தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்…

image 133

தூத்துக்குடி அதிர்ச்சி: 16 வயது சிறுமியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை முயற்சி – 23 வயது இளைஞர் கைது

தூத்துக்குடி, மே 6 : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 23 வயது இளைஞரை காவல்துறையினர்…

பொன்னேரியில் அரிதான “ஹரி–ஹரன் சந்திப்பு” பெருவிழா: 1500 ஆண்டு பாரம்பரியத்தில் சிவனும் பெருமாளும் ஒரே மேடையில் தரிசனம்

பொன்னேரியில் அரிதான “ஹரி–ஹரன் சந்திப்பு” பெருவிழா: 1500 ஆண்டு பாரம்பரியத்தில் சிவனும் பெருமாளும் ஒரே மேடையில் தரிசனம்

திருவள்ளூர் பொன்னேரியில் 1500 ஆண்டு பாரம்பரிய “ஹரி–ஹரன் சந்திப்பு” விழாவில் சிவனும் பெருமாளும் ஒரே மேடையில் காட்சி; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. ஹரி–ஹரன் சந்திப்பு: பொன்னேரியில் அரிதான ஆன்மிக திருவிழா திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்…

image 119

45 நாளில் பழுதான Samsung Washing Machine: திருநெல்வேலி தம்பதிக்கு ரூ.56,650 இழப்பீடு – Reliance Digital மீதும் நடவடிக்கை

திருநெல்வேலி , May 6: புதிதாக வாங்கிய 45 நாட்களிலேயே பழுதடைந்த வாஷிங் மெஷின் குறைபாட்டை சரிசெய்யாமல், வாடிக்கையாளரை அலைக்கழித்த ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு ரூ.56,650 இழப்பீடு வழங்க திருநெல்வேலி கூடுதல்…