தமிழ்நாடு

Madurai High Court Cancels Range-Based Promotion System in Tamil Nadu Police Department

தமிழக காவல்துறையில் சரக அளவிலான பதவி உயர்வு முறை ரத்து: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

Madurai , May 29 : தமிழக காவல்துறையில் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சரக அளவிலான பதவி உயர்வு முறையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மிக முக்கியமான உத்தரவு…

Mekedatu Dam Row: Minister Nirmal Kumar Warns of NGT Case Over Bhoomi Pooja Attempt

மேகதாதுவில் பூமி பூஜை நடத்த முயன்றால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு: அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை

சென்னை, மே 29: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காகப் பூமி பூஜை நடத்த கர்நாடக அரசு முயன்றால், அதற்கு எதிராகத் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (NGT) தமிழக அரசு வழக்குத் தொடரும் என்று…

Tiruchendur Temple Priest’s ‘GPay’ Controversy Sparks Shock After Secret Probe Stuns Minister

திருச்செந்தூர் கோவில் அர்ச்சகரின் ‘ஜிபே’ விவகாரம்: ரகசிய ஆய்வில் அமைச்சரையே அதிரவைத்த சம்பவம்

திருச்செந்தூர்,மே 29: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர் ஒருவர், சாதாரண உடையில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் என்பவரிடமே விரைவுத் தரிசனத்திற்காகப் பணம் கேட்டு, அதனை கூகுள் பே (GPay)…

Special Muhurtham Day Rush: Extra Tokens Allocated at Sub-Registrar Offices Across Tamil Nadu

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு: பதிவுத்துறை அதிரடி உத்தரவு

சென்னை,May 28 : தமிழகத்தில் வைகாசி மாத சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) ஒதுக்கீடு செய்து பதிவுத்துறைத் தலைவர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

Tamil Nadu Government Moves Against Dhanushwant Release in 6-Year-Old Girl Murder and Abuse Case

6 வயது சிறுமி சீரழித்து கொலை.. தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து இறங்கும் தமிழகஅரசு !

Chennai, May 28: தமிழகத்தை உலுக்கிய சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட தஷ்வந்தின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை திருத்தக் கோரும் மனுவைத் (Review Petition) தாக்கல் செய்ய தமிழக…

Parandur Airport Project Suddenly Halted: Did CM Vijay Deliver on His Election Promise?

பரந்தூர் விமான நிலைய திட்டம் திடீர் நிறுத்தம்! சொன்னதை செய்த CM விஜய்..?

சென்னை , May 28 : காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமை வழி விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள்…

image 553

கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்

மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர்…

TASMAC Shutdown Misuse Exposed: Deputy Speaker Ravishankar Conducts Surprise Inspection at Thuraiyur Private Club

டாஸ்மாக் முடக்கத்தை சாதகமாக்கி முறைகேடு: துறையூர் தனியார் கிளப்பில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி ஆய்வு

திருச்சி, மே 27: திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, துறையூரில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில்…

100 Days Work Scheme Wages Must Be Paid Without Delay, Officials Directed to Ensure Timely Payment

100 நாள் வேலை ஊதியம் தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் திரு. என். ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை,May 27 : “இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குக் கிராமப்புறங்களின் பொருளாதார மேம்பாடே மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. எனவே, ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும், அடிப்படை வசதிகளைத் தொய்வின்றி வழங்குவதையும் அரசு…

Minister T.K. Prabhu Conducts Surprise Inspection at Puliyooran Stone Quarries in Virudhunagar, Warns of Strict Action for Rule Violations

புலியூரான் கல் குவாரிகளில் அமைச்சர் திடீர் ஆய்வு.. அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

அருப்புக்கோட்டை May 27 : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே புலியூரான் கிராமத்தில் இயங்கி வரும் கல் குவாரிகளில், தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு செவ்வாய்க்கிழமை (மே 26) நேரில்…

Flood Alert Issued for Thenpennai Riverbank Villages as Surplus Water Released from KRP Dam

தென்பெண்ணை ஆற்றங்கரை கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: கேஆர்பி அணையில் இருந்து உபரிநீர் திறப்பு

கிருஷ்ணகிரி,May27: கிருஷ்ணகிரி அணையின் (KRP Dam) நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை நெருங்கி வருவதை அடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய…

Tamil Nadu Minister Aadhav Arjuna Grants Rs 10 Lakh Aid to Chess Player Vaishali for International Tournaments

சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செஸ் வீராங்கனை வைஷாலிக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வழங்கினார்!

Chennai , May 27 :சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று (மே 27) நடைபெற்ற அரசு விழாவில், சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி செஸ் வீராங்கனை ஆர். வைஷாலிக்கு ரூ.…

Coimbatore Nehru Stadium to Host All India Basketball Tournament from May 27-31

கோவை நேரு ஸ்டேடியத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி: மே 27 முதல் தொடக்கம்

கோவை: மே 25 : கோவையில் வரும் மே 27-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன. கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் (CDBA) சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகள்…

amil Nadu Government Announces 3% Sports Quota Recruitment 2026: Applications Invited for Ophthalmic Assistant Jobs Across Tamil Nadu

தமிழக அரசு 3% விளையாட்டு ஒதுக்கீடு வேலைவாய்ப்பு: கண் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Chennai ,May 23 : விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போதைய…

Tamil Nadu Forms Special Talent Identification Committee to Select Athletes for 2028 Olympics, Announces Sports Minister Adhav Arjuna

2028 ஒலிம்பிக் போட்டிக்கான தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ‘திறனாய்வுக் குழு’ அமைப்பு — விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

சென்னை,மே 22 : அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, தகுதியான வீரர்களைக் கண்டறிந்து சிறப்புப்…

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது” - அவசர கால மையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீர் ஆய்வு

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது”.. அவசர கால மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு

சென்னை, May 22 தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

தஞ்சாவூர், May 21 : திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றை முழுமையாக தூர்வார தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

image 254

சென்னை லோக் பவன் வெளியிட்ட புதிய அமைச்சர்கள் & மாற்றப்பட்ட இலாகாக்கள் குறித்த அதிகாரப்பூர்வ முழு விவரங்கள்

Chennai, Lokbhavan , May 21: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தவெக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சென்னை லோக் பவனில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ…

image 254

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு: CM விஜய் அணியில் 23 புதிய முகங்கள்

சென்னை,May 21: தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாகவும், கடந்த சில நாட்களாக நீடித்து வந்த அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய 23 பேர் கொண்ட அமைச்சரவை…

Tamil Nadu Health Department Reopens Kidney Theft Case Probe Amid Shocking Allegations and Fresh Investigation Twist

கிட்னி திருட்டு வழக்கு மீண்டும் சூடு.. தமிழக சுகாதாரத்துறை அதிரடி விசாரணை

Trichy , May 20: கிட்னி திருட்டு வழக்கு : நாமக்கல், திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் நடந்ததாக கூறப்படும் கிட்னி திருட்டு வழக்கை தமிழக சுகாதாரத்துறை மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. தமிழகத்தை அதிரவைத்த…

image 254

சென்னை மாநகராட்சி பயோமெட்ரிக் கட்டுப்பாடு தீவிரம்; ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி

chennai , May 20 : சென்னை பெருநகர மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வருகையைக் கண்காணிக்கும் நடைமுறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கி, ஒழுங்கு நடவடிக்கைகளைக் கடுமையாக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிரமான புதிய…

Karur Crowd Tragedy: 19 Police Officers Transferred After Vijay Rally Stampede Investigation

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்.. 19 காவல் அதிகாரிகள் மாற்றம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: 19 காவல் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்சென்னை , may 20 : தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும், காவல்துறை நிர்வாக மட்டத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கரூர் கூட்ட…

Chennai Police launches midnight crackdown operation, arresting 75 rowdies in a massive overnight crime control drive across the city

சென்னையில் அதிரடி ஆபரேஷன்.. ஒரே இரவில் 75 ரவுடிகள் கைது

சென்னையில் ரவுடிகளுக்கு எதிராக விடிய விடிய அதிரடி வேட்டை; ஒரே இரவில் 75 பேர் போலீசாரிடம் சிக்கினர் சென்னை, மே 20: தலைநகர் சென்னையில் சட்டம்-ஒழுங்கைப் பேணவும், குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கும் நோக்கிலும்…

image 252

தமிழக கோவில் நிர்வாகத்தில் மாற்றம் கோரி முதல்வர் ஜோசப் விஜய்க்கு பரம்பரை அறங்காவலர்கள் நம்பிக்கை

தமிழக முதலமைச்சர் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்; பரம்பரை அறங்காவலர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்ப்பு: சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி கோவை , மே 20: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழலில், திருக்கோவில்…

CM Vijay conducts surprise review of Tamil Nadu Health Department at Secretariat, sparks high-level discussions on healthcare reforms and administration

தமிழக சுகாதாரத் துறை மீது CM விஜய் அதிரடி ஆய்வு.. தலைமை செயலகத்தில் பரபரப்பு ஆலோசனை

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை: அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிரடி உத்தரவு சென்னை , மே 19: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை…