
‘சிங்கப்பெண்’சிறப்பு அதிரடிப்படை’ நாளை-ஜூன் 9-ல் தொடக்கம்- முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார்
சென்னை , ஜூன் 8 : தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை வரும் ஒன்பதாம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கப்பட உள்ளது.சென்னை எழும்பூரில்…

















