
நெல்லை விபத்து தீர்ப்பு: அரசு பஸ் மோதியதில் உயிரிழந்த இளைஞர் – ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்ற உத்தரவு
நெல்லை: புளியங்குடி அருகே கடந்த 2021-ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த வழக்கில், விபத்துக்கு 30 சதவீத பொறுப்பு அரசுப் போக்குவரத்துக் கழகத்தையே சாரும் எனத் தெரிவித்துள்ள நெல்லை மாவட்ட நீதிமன்றம்…


















