மாவட்டம்

Shocking incident in Krishnagiri as DMK functionary accused of breaking water tank and threatening no water supply for those who didn’t vote

கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி: ‘ஓட்டு போடல தண்ணீர் கிடையாது’ – குடிநீர் தொட்டி உடைத்ததாக திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி , ஏப்ரல் 27 : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள திடீர் குப்பம் கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டி நள்ளிரவில் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம்…

nellai-bus-digital-board-tvk-vijay-tamil-nadu-election-controversy

நெல்லையிலும் வைரலான ‘TVK’ பேருந்து பலகை சர்ச்சை: Vijay கட்சி பெயர் காட்சிப்படுத்தல் – தேர்தல் சூழலில் புதிய விவாதம்

அரசு பேருந்துகளில் TVK கட்சி பெயர்: நெல்லையிலும் பரபரப்பு, விசாரணை தீவிரம் நெல்லை , ஏப்ரல் 27 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து முடிவுகளுக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் வேளையில் அரசுப்…

Chaos at Nagercoil Railway Station as coaches wrongly coupled, emergency chain pulled to halt train and avert major accident

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பரபரப்பு: பெட்டிகள் மாறி இணைப்பு, அபாய சங்கிலி இழுத்து ரயில் நிறுத்தம் – பெரிய விபத்து தவிர்ப்பு

கன்னியாகுமரி , ஏப்ரல் 27 : கன்னியாகுமரியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் நிர்வாகக் குளறுபடி காரணமாக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பான…

மதுரை சித்திரை திருவிழாவில் இன்று மாப்பிள்ளை அழைப்பு விருந்து, நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம். 1.5 லட்சம் பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் – முழு விவரம்.

மதுரை சித்திரை திருவிழா உச்சம் : மாப்பிள்ளை அழைப்பு விருந்து இன்று – நாளை கல்யாணம் .

மதுரை , ஏப்ரல் 27 : உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் மிக முக்கிய சிகர நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நாளை விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு…

தூத்துக்குடி பனையூரில் ‘பழைய கடல் உலகம்’ : 12000 ஆண்டு பழமையான கடல்வாழ் உயிரின புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு

தூத்துக்குடியில் 12,000 ஆண்டு பழமையான கடல் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு!

தூத்துக்குடி ,  ஏப்ரல் 26 : தமிழக கடலோரப் பகுதியின் புவியியல் அமைப்பையும் தொன்மை வரலாற்றையும் முழுமையாக மாற்றி எழுதும் வகையிலான மிக முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று தூத்துக்குடி அருகே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

நெல்லையில் Telegram மூலம் பகுதி நேர வேலை என்று ஏமாற்றி ரூ.5.5 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது

நெல்லையில் Telegram மூலம் பகுதி நேர வேலை என்று ஏமாற்றி ரூ.5.5 லட்சம் மோசடி செய்த கும்பல் கைது

நெல்லை , ஏப்ரல் 26 : நெல்லை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 31 வயது வாலிபர் வேல் மாரியப்பன். கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள பிரபல தனியார் டயர் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும்…

Grand Chithirai Therottam festival at Suchindram Thanumalayan Temple in Kanyakumari draws thousands of devotees in a vibrant and spiritual celebration

கன்னியாகுமரி சுசீந்திரம் தானுமாலையான் கோயில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கன்னியாகுமரி , ஏப்ரல் 26 : கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலமான சுசீந்திரம் தாணுமாலையான் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று பக்தி பரவசத்துடன் அரங்கேறியது. பக்தி…

பாளையங்கோட்டை அருகே தண்டவாளத்தில் தற்கொலை செய்ய முயன்ற முதியவரை காப்பாற்றிய ரயில்வே கீமேன்

பாளையங்கோட்டை அருகே தண்டவாளத்தில் தற்கொலை செய்ய முயன்ற முதியவரை காப்பாற்றிய ரயில்வே கீமேன்

நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தற்கொலைக்கு முயன்ற முதியவரை, தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் தனது சமயோசித புத்தியால் மீட்டு உணவளித்து…

நெல்லையில் சோக சம்பவம்: சிறை பாதுகாப்பு பணியில் இருந்த இளம் போலீஸ்காரர் விஷம் குடித்து உயிரிழப்பு

நெல்லையில் சிறை பாதுகாப்பு பணியில் இருந்த இளம் போலீஸ்காரர் விஷம் குடித்து உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை

நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி அருகே மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த இளம் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும்…

நெல்லையில் ரேஷன் அரிசி கருப்பு சந்தை: 100 கிலோ பதுக்கிய நபர் கைது – போலீஸ் அதிரடி

நெல்லையில் ரேஷன் அரிசி கருப்பு சந்தை: 100 கிலோ பதுக்கிய நபர் கைது – போலீஸ் அதிரடி

நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் ஏழை எளிய மக்களுக்கான ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற நபர் ஒருவரை குடிமைப் பொருள்…

andhiyur-ramanuja-jayanthi-1009-11-garuda-sevai-erode-festival-news

அந்தியூர் 11 கருட சேவை: 1009வது ராமானுஜர் ஜெயந்தி கோலாகல விழா!

அந்தியூர் , ஏப்ரல் 25 : ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஸ்ரீமத் ராமானுஜரின் 1009வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற 11 கருட சேவை பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஆன்மிகப் பங்கேற்புடன் கோலாகலமாக நிறைவுற்றது.…

ECRC and R-SOYA initiative in Tirunelveli empowers people with mental health conditions to exercise their voting rights, showcasing true democratic inclusion and equal rights for all.

திருநெல்வேலியில் மனநல பாதிப்புள்ளவர்களுக்கு வாக்குரிமை வழங்கிய ECRC மற்றும் R-SOYA முயற்சி கவனம் பெற்றுள்ளது.

மனநலம் பாதித்தோருக்கு வாக்குரிமை: நெல்லையில் நெகிழ்ச்சித் தருணம் நெல்லை , ஏப்ரல் 25 : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மனிதநேயமும் ஜனநாயகமும் இணைந்த ஒரு முக்கிய வரலாற்று முன்னுதாரணம் மிக…

Fireworks factory explosion near Kambam in Theni district claims two lives as authorities launch a detailed investigation into major safety violations and regulatory lapses.

தேனி கம்பம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: இருவர் உயிரிழப்பு – பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரணை தீவிரம்

தேனி கம்பம் பட்டாசு ஆலை வெடிவிபத்து: இருவர் பலி – தீவிர விசாரணை தேனி , ஏப்ரல் 25 : தேனி மாவட்டம் கம்பம் அருகே காட்டுப்பள்ளி வாசல் பகுதியில் இயங்கி வரும் பட்டாசு…

Chennai Corporation rolls out ₹20 crore smart digital wayfinding signboard project across 300 major roads to enhance urban navigation and public guidance, with first phase locations identified in Chennai.

சென்னை சாலைகளில் ரூ.20 கோடியில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்: மாநகராட்சி திட்டம்

சென்னை , ஏப்ரல் 25 : சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கம் மற்றும் அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி ஒரு புதிய உத்தியைக் கையில் எடுத்துள்ளது.…

திரிசுதந்திரர்கள் நடனம்

திருச்செந்தூர் கோயில் சண்முக விலாச மண்டப ஆட்ட சர்ச்சை: நிர்வாகம் விளக்கம்

தூத்துக்குடி , ஏப்ரல் 25 : தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குடம் ஊர்வலம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான…