மாவட்டம்

Gangaikondan SIPCOT Indian Oil Corporation Workers’ Strike Protest Ends in Victory After Successful Waiting Demonstration

கங்கைகொண்டான் சிப்காட் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காத்திருப்பு போராட்டம் வெற்றி

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று நடத்திய திடீர் வேலைநிறுத்தம் மற்றும்…

Bakrid Festival Rush: Goat Sales Cross Rs.5 Crore at Edappadi Konganapuram Weekly Market Amid Massive Crowd

பக்ரீத் பண்டிகை எதிரொலி: எடப்பாடி கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை

சேலம்: வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சனிக்கிழமையான இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரே நாளில் சுமார் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்துள்ளதால் விவசாயிகளும்…

Edappadi Shock: Youth Arrested Under POCSO Act for Harassing Minor Girl, Uncle Held for Death Threats

எடப்பாடி அருகே துயரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், கொலை மிரட்டல் விடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது

சேலம்: பள்ளிச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததோடு, அவர் குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபரையும், இதனைத் தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அவரது சித்தப்பாவையும் சங்ககிரி அனைத்து மகளிர்…

Shocking chain snatching incident on Nellai–Tiruchendur train as woman passenger attacked and robbed of 3-sovereign gold chain; woman among two arrested by police

நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் பரபரப்பு: பெண் பயணியின் கழுத்தை இறுக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு.. பெண் உட்பட 2 பேர் கைது

Nellai,May 23:நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில், பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை துண்டால் இறுக்கி, 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த 14 வயது சிறுவனையும் பயணிகள்…

Tenkasi Forest Department Rescues Injured Elephant Calf and Reunites It with Mother After Intensive Treatment

தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்: காயமடைந்த யானைக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து தாய் யானையுடன் சேர்த்த வனத்துறை

தென்காசி , May 23 : தென்காசி அருகே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்தில் காயங்களுடன் தவித்துக் கொண்டிருந்த யானைக்குட்டிக்கு, வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து, பத்திரமாக தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். மனித நேயத்துடன் இதற்கு…

Nellai Shock: Mother Arrested Under POCSO for Supporting Lover in Sexual Harassment of 14-Year-Old Girl

நெல்லை : 14 வயது சிறுமிக்கு பாலியல் அச்சுறுத்தல்…கள்ளக்காதலனுக்கு துணை நின்ற தாய் போக்சோவில் கைது

நெல்லை: பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கொடுமையும், அதற்குத் துணையாக இருந்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனைப் பாளையங்கோட்டை அனைத்து…

Tenkasi Alangulam Farmer Shot by Police: RDO Intensifies Inquiry, Relatives to Be Questioned Today

ஆலங்குளம் விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: ஆர்.டி.ஓ. விசாரணை தீவிரம்

தென்காசி,May 23: ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…

Mettur Shock: Worker Killed After Police Chase Car Crashes Into Him Near Lorry; Public Siege Police Station

மேட்டூர் அருகே பரபரப்பு: லாரியை விரட்டிச் சென்ற காவலரின் கார் மோதி தொழிலாளி பலி; காவல் நிலையம் முற்றுகை

மேட்டூர்,May 23: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமூல் வாங்குவதற்காக வாகனத்தை விரட்டிச் சென்ற போக்குவரத்துத் துறை தலைமை காவலரின் கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து,…

Canada Job Scam in Tamil Nadu: Tirunelveli Couple Accused of Cheating Youth of Rs 3.75 Lakh with Fake Overseas Job Promise

“கனடாவில் வேலை உறுதி” என நம்ப வைத்து ரூ.3.75 லட்சம் மோசடி: நெல்லை தம்பதி மீது போலீஸ் விசாரணை

நெல்லை: கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரிடம் ₹3.75 லட்சம் மோசடி செய்த நெல்லை தம்பதி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து…

Tirunelveli Teacher Transfer Scam: FIR Filed Against 11 Officials in DVAC Probe

நெல்லை ஆசிரியர் இடமாறுதல் விவகாரம்: 11 அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை

நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக லஞ்ச…

Operation ShieldNet in Tirunelveli: Police conduct massive raids at 32 rowdy houses, arrest history-sheeters, and seize 105 bikes in district-wide crackdown

நெல்லையில் “ஆபரேஷன் SHIELDNET” மூன்றாம் நாளாக தீவிர கண்காணிப்பு : ரவுடிகள் வேட்டை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை எடுத்துள்ள ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation SHIELDNET) அதிரடி நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் தீவிரமாகத் தொடர்ந்தது. ரவுடிகள்…

Medical waste dumped openly at Kanavilakku Government Hospital causes foul smell and distress for nearby students

கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் அவலம்: திறந்தவெளியில் மருத்துவக் கழிவுகள், துர்நாற்றத்தில் தவிக்கும் மாணவர்கள்

தேனி: தேனி மாவட்டம் கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி வருவது பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை…

Complaint Petition Filed at Mayiladuthurai SP Office Seeking Case Registration Against A. Raja Creates Political Buzz in Tamil Nadu

ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு

மயிலாடுதுறை,May22 : பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியைக் கெடுக்கும் விதமாகவும் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை…

Two spotted deer died after being attacked by stray dogs near Avinashi in Tiruppur district, raising concerns over increasing wildlife-human conflict in Tamil Nadu villages.

அவிநாசி அருகே நாய் கடித்ததில் 2 புள்ளி மான்கள் உயிரிழப்பு

அவிநாசி, May 22:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு பெண் புள்ளி மான்கள், தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தன. அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பு…

Five village residents protest against the 24x7 operation of gravel quarries in Sivaganga district, demanding immediate action over environmental damage, dust pollution, and public safety concerns.

சிவகங்கை மாவட்டத்தில் இரவு பகலாக இயங்கும் கிரவல் குவாரி நடவடிக்கை கோரி ஐந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…

சிவகங்கை: தேவகோட்டை அருகே நீராதாரங்களை அழிக்கும் வகையில் இரவு பகலாக இயங்கி வரும் கிரவல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு…