Breaking News

Tamil Nadu Pushes for 2029 National Games Hosting Rights as Minister Adhav Arjuna Submits Key Proposal in New Delhi

2029 National Games நடத்த தமிழகம் தயாராகிறது! டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கிய மனு

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கோரி மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மனு புதுதில்லி,ஜூன் 3: இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும் நோக்கோடும்,சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும்…

Tamil Nadu Government Appoints Ministers-in-Charge for 34 Districts; Official Government Order Issued

தமிழகத்தில் 34 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு!

சென்னை, ஜூன் 3: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள், நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காகவும், மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றிச் சென்றடைவதைக் கண்காணிப்பதற்காகவும் அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை நியமித்து…

Trichy Government Hospital Nurse Death: Probe Panel Finds Substandard Dexamethasone Injection Behind Tragic Incident

திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர் மரணம்: அதிர்ச்சி அறிக்கை

திருச்சி , ஜூன் 3: திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவத்திற்கு, அவருக்கு செலுத்தப்பட்ட தரமற்ற ‘டெக்சாமெதாசோன்’ (Dexamethasone) மருந்தே காரணம் என்பது விசாரணைக்…

Tamil Nadu Offers ₹25 Lakh Subsidy for Pulse Processing Units to Boost Self-Reliance in Pulses Sector

தமிழகத்தில் பயறு பதப்படுத்தும் நிலையம் அமைக்க ₹25 லட்சம் மானியம்: அமைச்சர் தகவல்

சென்னை, June 3: தமிழகத்தில் பயறு வகைகளின் உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்புடன் ‘பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்’ வேளாண்மைத்துறையின் மூலம்…

Sivagiri POCSO Case: Battalion Policeman Arrested for Allegedly Harassing Schoolgirl

சிவகிரி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- பட்டாலியன் போலீஸ்காரர் போக்சோவில் கைது

தென்காசி, ஜூன் 3: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வரும் வாலிபரை புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்…

image 29

தமிழக DGP சந்தீப் ராய் ரத்தோர் திடீர் மாற்றம்..காவல்துறையில் அதிரடி உத்தரவு!

Chennai , June 3: தமிழகக் காவல் துறையின் உயர்மட்டத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு மாநில அரசு இன்று (ஜூன் 3) உத்தரவிட்டுள்ளது.இதன்படி, தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநராகப் (DGP) பணியாற்றி வந்த…

Demand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 YearsDemand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 Years

70 வயது கடந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம்: நெல்லையில் அரசுக்கு கோரிக்கை

திருநெல்வேலி, ஜூன் 3: 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை…

Consumer Court Orders Agency to Pay ₹60,000 Compensation for Delaying Two-Wheeler Delivery Beyond Promised Date

இருசக்கர வாகனத்தை 2 நாளில் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி: ₹60,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நெல்லை ஜூன் 3: பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை இரண்டு நாட்களில் சரிசெய்து தருவதாகக் கூறி 69 நாட்கள் அலைக்கழித்த ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்திற்கு கூலித் தொழிலாளிக்கு ₹60,000 நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவு…

"Request to Meet Edappadi Palaniswami Is True" – Minister CTR Nirmal Kumar Breaks Silence on Political Buzz

“எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது உண்மைதான்” – உண்மையை உடைத்த அமைச்சர் CTR Nirmal Kumar

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க தங்கள் கட்சியின் தலைவர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதாகவும் ஆனால் அரசியல் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அவரே அதனைத் தவிர்த்ததாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர்…

Nellai Violence Fallout: Proposal for Separate Police Station in Nettur; Minister Assures Full Government Support to Affected Families

நெல்லை வன்முறை: நெட்டூரில் தனி காவல் நிலையம் அமைக்கப் பரிந்துரை; பாதிக்கப்பட்டோருக்கு அரசு என்றும் துணை நிற்கும் – சமூக நலத்துறை அமைச்சர் உறுதி

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய வன்முறைத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய பதற்றங்களைத் தணிக்க காவல்துறை…

Annamalai's Sudden Exit from BJP Sparks Political Buzz; Urgent Meeting with Amit Shah in Delhi

பாஜகவில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல் ஏன் : வெளியான புதிய தகவல்

டெல்லி,ஜூன் 2: தமிழக பாஜகவின் முக்கிய முகமாகவும் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராகவும் செயல்பட்டு வந்த கே.அண்ணாமலை பாஜகவில் இருந்து திடீரென விலகியுள்ளார்.தனது விலகலுக்கான காரணங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை…

பயிர்க்கடன் தள்ளுபடி: திருப்பூரில் விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் , ஜூன் 2: தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி உழவர்களின் முழு பயிர்க்கடனையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருப்பூரில் இன்று உழவர் அமைப்புகளும் அனைத்துக் கட்சியினரும்…

Tamil Nadu Assembly Secretary Srinivasan Resigns Suddenly, Triggering Political and Administrative Speculation

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா

சென்னை , ஜூன் 2: தமிழக சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.பணிநீட்டிப்பில் தொடர்ந்து வந்த அவர் தனது விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேரில் வழங்கியுள்ளார்.தமிழக அரசியல் சூழலில்…

Sudden Gas Leak Near Tamil Nadu Secretariat Triggers Panic as Chennai Port Area Residents Report Breathing Difficulties

தலைமைச் செயலகம் அருகே திடீர் வாயுக்கசிவு: சென்னை துறைமுகப் பகுதியில் மக்கள் மூச்சுத் திணறல்

சென்னை, ஜூன் 2 : சென்னை தலைமைச் செயலகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று திடீரென ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. காற்றில் பரவிய கடுமையான நெடி…

Nellaiappar Temple Aani Festival Begins in Tirunelveli with Vinayagar Flag Hoisting and Grand Spiritual Ceremonies

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தொடக்கம்: விநாயகர் கொடியேற்றத்துடன் ஆன்மீகப் பணிகள் தீவிரம்

நெல்லை:, ஜூன் 2, தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோவிலில், ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் ஆனிப் பெருந்திருவிழா, இன்று காலை விநாயகர்…