
அரசு வழக்கறிஞர் தேர்வு குறித்து சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி – “தகுதியே ஒரே அளவுகோல்”
சென்னை, ஜூன் 1: தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் தகுதி (Pure Merit) மற்றும் நேர்மையின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்றும், இதில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளோ, லஞ்ச லாவண்யங்களளோ அனுமதிக்கப்படாது என்றும்…


















