
வேலூர் சிறுவன் மர்ம மரணம்: மாந்திரீக நரபலியா? போலீசார் தீவிர விசாரணை
வேலூர் ,ஜூன் 15 : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஆறு வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமாவாசை தினத்தில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாலும்…


















