tamilnadu

Heavy Rain Alert Issued for 21 Districts Today as Weather Department Warns of Intense Downpour Across Tamil Nadu

21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Chennai, June 1: தமிழகத்தில் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த நிலையிலும், ஜூன் மாதத் தொடக்கத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதே வேளையில், நடப்பு ஆண்டிற்கான…

Tamil Nadu Engineering Counselling Schedule to Be Announced on June 29, Says Minister Viswanathan

பொறியியல் கலந்தாய்வு தேதி ஜூன் 29-ல் அறிவிப்பு: அமைச்சர் விஸ்வநாதன் சொன்ன முக்கிய தகவல்

சென்னை,ஜூன் 1: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான பொறியியல் படிப்பு கலந்தாய்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்…

TVK Set for Rajya Sabha Entry: Who Will CM Vijay Choose for the Upper House Seat?

ராஜ்யசபாவில் தவெக என்ட்ரி உறுதி! ராஜ்யசபாவுக்கு யாரை தேர்வு செய்கிறார் CM விஜய்?

சென்னை , ஜூன் 1: விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து, தனது ராஜ்யசபா எம்பி பதவியை சி.வி. சண்முகம் அண்மையில் ராஜினாமா செய்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்…

Tirunelveli Farmers Lay Siege Over ₹300 Crore Pending Dues, Heavy Police Deployment Sparks Tension

ரூ.300 கோடி நிலுவை வெடிப்பு! நெல்லையில் விவசாயிகள் முற்றுகை – 300 போலீஸ் குவிப்பு

நெல்லை , ஜூன் 1: மத்திய அரசு நெல் கொள்முதல் நிலுவைத் தொகை ரூ.300 கோடியை வழங்கக்கோரி நெல்லையில் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே இன்று கடுமையான தள்ளுமுள்ளு மற்றும்…

Minister CTR Nirmal Kumar on Government Advocate Selection: Merit Alone Will Be the Deciding Factor,

அரசு வழக்கறிஞர் தேர்வு குறித்து சிடிஆர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி – “தகுதியே ஒரே அளவுகோல்”

சென்னை, ஜூன் 1: தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முற்றிலும் தகுதி (Pure Merit) மற்றும் நேர்மையின் அடிப்படையில் மட்டுமே நடைபெறும் என்றும், இதில் எவ்வித அரசியல் குறுக்கீடுகளோ, லஞ்ச லாவண்யங்களளோ அனுமதிக்கப்படாது என்றும்…

Big Changes From June 1: ATM Withdrawal Charges, UPI Transaction Rules, and LPG Cylinder Prices Set to Impact Millions Across India

ஜூன் 1 முதல் ATM கட்டணம், UPI பெயர்கள் & சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றங்கள்!!!

சென்னை, மே 31 : ஜூன் 1, 2026 முதல் பல தரப்பினரையும் பாதிக்கும் வகையிலான பல்வேறு புதிய விதிகள் & கட்டண மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.வங்கிச் சேவைகள்,டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் கேஸ்…

image 609

கோவை: அகில இந்திய கூடைப்பந்து போட்டி நிறைவு; இந்திய இராணுவம், தென் மத்திய ரயில்வே சாம்பியன்

கோவை , மே 31: டெக்ஸ்டைல் நகரம் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் கடந்த ஐந்து நாட்களாக விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் இன்றுடன் சுமுகமாக நிறைவடைந்தன. கடந்த 27…

Massive Periyar Arivulagam Project in Coimbatore Gains Momentum as Minister Shares Latest Construction Update

கோவையில் பிரம்மாண்ட ‘பெரியார் அறிவுலகம்’… கட்டுமான வேகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட அப்டேட்!

கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் ஆய்வு கோவை , May 31: கோவை காந்திபுரத்தில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி ரூபாய்…

Nellai Kidnap Horror: Elderly Man Lured to Prayer Meeting, Gang Allegedly Demanded ₹1 Crore and Plotted Murder

ஜெபக் கூட்டத்திற்கு அழைத்து ₹1 கோடி கேட்டு கடத்தல்: நெல்லையில் முதியவரை கொல்ல திட்டமிட்ட கும்பல்?

Nellai , May 31: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவரை ஒரு கோடி ரூபாய் பிணைத்தொகை கேட்டு அரிவாள் முனையில் காரில் கடத்திச் சென்று, தோட்டத்தில் அடைத்து வைத்திருந்த துயரச்…

EPS Faction Takes Control of Villupuram AIADMK Office as Keys Handed Over, CV Shanmugam Banners Removed

விழுப்புரம் அதிமுக அலுவலக சாவியைப் பெற்றது எடப்பாடி பழனிசாமி தரப்பு: சி.வி.சண்முகத்தின் பேனர்கள் அகற்றம்

விழுப்புரம் , May 30: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலின் தொடர்ச்சியாக, விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகச் சாவி புதிய மாவட்டச் செயலாளர் பசுபதி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அலுவலகத்திலிருந்த முன்னாள்…

Southwest Monsoon Set to Arrive in Tamil Nadu Within Four Days, Says Meteorological Department Forecast

தென்மேற்கு பருவமழை அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் தொடக்கம்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சென்னை, மே 30 : தென்னகத்தின் விவசாய மற்றும் குடிநீர் ஆதாரங்களைத் தீர்மானிக்கும் தென்மேற்கு பருவமழை, அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களில் தமிழகத்தின் சில பகுதிகளில் நுழையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

Masked Gang Terror Near Alangulam: 9 People Brutally Attacked in a Single Day Sparks Panic

ஆலங்குளம் அருகே முகமூடி கும்பல் வெறியாட்டம்: ஒரே நாளில் 9 பேருக்கு வெட்டு

தென்காசி, மே 30: தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆலங்குளம் அருகே முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று கிராமத்திற்குள் புகுந்து நடத்திய…

Rs 2 Crore Funds Allocated Yet Manimutharu Park Road Works Remain Stalled for 3 Months

ரூ.2 கோடி நிதி இருந்தும் மணிமுத்தாறு பூங்கா சாலை பணி முடக்கம்.. யார் காரணம்? சீரமைப்புக்கு 3 மாதங்களாக காத்துக்கிடக்கும் பேரூராட்சி

திருநெல்வேலி , May 29: நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மணிமுத்தாறு அணை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், கோடை விடுமுறை மற்றும் பருவமழை காலங்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை…

சிவகங்கை உறவுமுறை தெரிந்தே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 61 ஆண்டு சிறை மாவட்ட நீதிமன்றம் அதிரடி..

சிவகங்கை , மே 29: உறவுமுறை தெரிந்தே 17 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, அவரைக் கர்ப்பமாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கூலித் தொழிலாளிக்கு மொத்தம் 61 ஆண்டுகள் சிறை தண்டனை…

டாஸ்மாக் கூடுதல் கட்டணம்: முதல்வருக்கு கோவில்பட்டி மதுப்பிரியர் புகார் கடிதம்

கோவில்பட்டி , மே 29 : அரசுத் தரப்பில் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த…