தேனி கஞ்சா கடத்தல்: ஆந்திராவில் இருந்து 10 கிலோ கஞ்சா கடத்திய 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது!
தேனி , மே 14: தேனி மாவட்டத்தில் ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு அரசு பேருந்து மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் உட்பட…





















