
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுக்க தடை: தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை , ஜூன் 30 : சமூக ஊடகங்களில் பரவி வரும் ரீல்ஸ் மோகம் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக மாறி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வீடியோ மற்றும்…

சென்னை , ஜூன் 30 : சமூக ஊடகங்களில் பரவி வரும் ரீல்ஸ் மோகம் பொதுமக்களுக்குப் பெரும் இடையூறாக மாறி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வீடியோ மற்றும்…

சென்னை , ஜூன் 20 : தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாலியல் குற்றவாளிகளைக் கண்காணித்து ஒடுக்கவும் “வண்ணக் குறியீட்டுடன் கூடிய புதிய வகைப்பாட்டு முறைய” (Color-Coded Classification System) மாநிலக் காவல்…

சென்னை , ஜூன் 26: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவிருந்த பிரம்மாண்ட நடைபாதை திட்டத்திற்கான 35 டெண்டர்களை தற்போதைய தமிழக அரசு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. திட்ட…

புதுடெல்லி , ஜூன் 23: கோடைக்கால மாதங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கர்நாடகம் கூடுதல் நீரைப் பயன்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான காவிரி நீரை உடனடியாகத் திறந்துவிட…

சென்னை , ஜூன் 18: சென்னை பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் 1,250 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்காக முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பிரிகேட் குழுமத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியைத்…

சென்னை ,ஜூன் 16 : தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த அதிர்ச்சியூட்டும் பல்வேறு தரவுகளை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார ஒருங்கிணைப்புத்…

சென்னை ,ஜூன் 16: தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் கடன் சுமை குறித்த அதிகாரப்பூர்வ வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் விஜய் மற்றும் நிதி அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூட்டாக…

சிவகங்கை , ஜூன் 16 : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஆறு வயதுக்குட்பட்ட 145 குழந்தைகளுக்கு…

சென்னை ,ஜூன் 15 : தமிழகக் காவல் துறையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு முக்கிய நிர்வாக மாற்றமாக ,ஒரே நேரத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

சென்னை , ஜூன் 12 : தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 65 பிரத்யேக காவல் நிலையங்களுடன் கூடிய புதிய சிறப்புப் பிரிவை அமைக்க தமிழக அரசு தீவிர…

சென்னை , ஜூன் 8 : தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சி கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் க.சந்திரமோகன் தெளிவுபடுத்தியுள்ளார். இது…

சென்னை, ஜூன் 6 : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக, ஆளுநரின் அனுமதியைக் கோரி தமிழக அரசு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2011-2016 ஆம்…

சென்னை ,ஜூன் 5: கோடை வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்கவும்,நகர்ப்புற வெப்ப அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாக,இந்தியாவின் முதலாவது மாநில அளவிலான ‘குளிர் கூரை பூச்சு’ (Cool Roof Coating) பயன்பாட்டிற்கான நிலையான செயல்முறை வழிகாட்டியை…

சென்னை, ஜூன் 4: தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமமான லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மாநிலத்தில் ரூ.18,600 கோடி முதலீட்டில் மூன்று…

சென்னை,ஜூன் 4: கோடை விடுமுறை முடிந்து புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் காலிப்பணியிடங்கள் மற்றும் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.சென்னை அரும்பாக்கத்தில் உள்ள…