
விண்ணிலிருந்து இந்தியாவைத் தீவிரமாகக் கண்காணிக்கும் பாகிஸ்தான்: சீனாவின் உதவியுடன் 6 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்
சிறப்பு செய்தி ,ஜூன் 16 : விண்வெளிப் பாதுகாப்பு மற்றும் பிராந்தியக் கண்காணிப்பில் இந்தியாவுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தும் வகையில் ,இந்திய எல்லைகளையும் ராணுவ நகர்வுகளையும் கண்காணிப்பதற்காகப் பாகிஸ்தான் விண்வெளியில் ஆறு புதிய செயற்கைக்கோள்களை…

















