district news

image 314

மன்னார்குடி : கஞ்சா போதையில் தாத்தா பாட்டியை கட்டி வைத்து எரித்த பேரன் !!

மன்னார்குடி அருகே பயங்கரம்: கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை அடித்துக் கொன்று தீயிட்ட பேரனின் கொடூரம் மன்னார்குடி , May 14 : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில், போதை…

கரூர் கொடூர மர்ம கொலை: கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி கொலை – யார் கொலை செய்தார்? அதிர்ச்சி பின்னணி

கரூர் கொடூர மர்ம கொலை: கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி கொலை – யார் கொலை செய்தார்? அதிர்ச்சி பின்னணி

குளித்தலை , May 14 : கரூர் குளித்தலை அருகே கரும்பு தோட்டத்தில் 42 வயது சிவரஞ்சனி நிர்வாணமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் மீட்பு. போலீஸ் தீவிர விசாரணை நடக்கிறது. கரூர் மாவட்டம்…

சிவகங்கை வாழை இலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கடும் கவலை

சிவகங்கை வாழை இலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கடும் கவலை

சிவகங்கை மாவட்டத்தில் வாழை இலை விலை வீழ்ச்சி ரூ.1200-ல் இருந்து ரூ.200–400 வரை வீழ்ச்சி அடைந்தது. அதிக வரத்து மற்றும் குறைந்த விழா தேவையால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். Sivagangai , May…

Women’s safety force “Singapen Padai” launched in Salem as part of Chief Minister Vijay’s bold action plan, marking a major step in strengthening security measures and rapid response policing in Tamil Nadu.

சேலத்தில் சிங்கப்பெண் அதிரடிப்படை களமிறங்கியது! CM விஜயின் அதிரடி ஆக்சன்..

சேலம், மே 14: பெண் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசரக்கால உதவிகளை உறுதி செய்யும் நோக்கில், சேலம் மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ இன்று முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக வெற்றி…

“அம்மை அழைத்தல்”: அந்தியூரில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த அதிசயம்

ஐம்பதாண்டு கால இடைவெளிக்குப் பின் அத்தாணி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் இளம்பெண்கள் விளக்கேந்தி ‘அம்மை அழைத்தல்’ வழிபாடு: பக்திப் பரவசத்தில் உறைந்த பக்தர்கள் ஈரோடு: கிராமிய ஆன்மிக மரபுகளும், தலைமுறை கடந்த நம்பிக்கைகளும்…

மயிலாடுதுறையில் 14 ஆண்டுகளுக்கு பின் வருந்தீஸ்வரர் கும்பாபிஷேகம்..கண்ணங்குடி விழாவும் கோலாகலம்!

மயிலாடுதுறை அருகே இரு கோயில்களில் குடமுழுக்கு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புனரமைக்கப்பட்ட பழமை வாய்ந்த இரண்டு ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் மற்றும் திருக்குட நன்னீராட்டு…

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.88 லட்ச புதிய தேர் வெள்ளோட்டம்.. பக்தர்கள் பரவசம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் வைத்தியநாத சுவாமி கோயிலில் ரூ.88 லட்ச புதிய தேர் வெள்ளோட்டம்.. பக்தர்கள் பரவசம்!

ஸ்ரீவில்லிபுத்தூர், மே 14 : ஆன்மிகப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் மடவார் வளாகம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.88.30 லட்சத்தில் உருவான புதிய அம்பாள் தேர் வெள்ளோட்டம் தமிழகத்தின் தொன்மையான ஆன்மிகத் தடங்களையும், சிற்பக் கலை மரபையும் அடுத்த…

பெரியகுளம் சத்ரிய காளியம்மன் திருவிழா: 300 பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

தேனி , மே 27 : தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஆன்மிகப் பாரம்பரியமும் பண்பாட்டுப் பெருமையும் மிக்க அருள்மிகு சத்ரிய காளியம்மன் கோவில் திருவிழா தற்பொழுது பக்திச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய…

தண்ணீர் இல்லாமல் திணறும் நெல்லை அரசு மருத்துவமனை.. டயாலிசிஸ் சிகிச்சை கடும் பாதிப்பு!

தண்ணீர் இல்லாமல் திணறும் நெல்லை அரசு மருத்துவமனை.. டயாலிசிஸ் சிகிச்சை கடும் பாதிப்பு!

திருநெல்வேலி மே 13 : நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் தண்ணீர் இன்றி நோயாளிகள் தவிப்பு ! டயாலிசிஸ் சிகிச்சை பாதிப்பால் உயிருக்கு ஆபத்தான நிலை.. நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள கடுமையான…

மயிலாடுதுறை : மாட்டாங்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா

மயிலாடுதுறை அருகே மாட்டாங்கரை ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. வாயில் 16 அடி நீள அலகு குத்தி அலங்கார காவடி எடுத்து வந்தது பக்தர்களை…

கோவில்பட்டி மாநில ஹாக்கி இறுதிப்போட்டி: சென்னை அணி கோப்பை கைப்பற்றி சாதனை

கோவில்பட்டி மாநில ஹாக்கி இறுதிப்போட்டி: சென்னை அணி கோப்பை கைப்பற்றி சாதனை

Kovilpatti,May 13 : கோவில்பட்டியில் நடைபெற்று வந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டி : சென்னை அணி சாம்பியன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில்ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பில் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான…

திருநெல்வேலி +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம்: ஆட்சியர் அறிவிப்பு மற்றும் முக்கிய சேர்க்கை விவரங்கள் வெளியீடு

திருநெல்வேலி +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம்: ஆட்சியர் அறிவிப்பு மற்றும் முக்கிய சேர்க்கை விவரங்கள் வெளியீடு

நெல்லை , மே 13 : திருநெல்வேலியில் +2 மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் மையம் செயல்பாடு, பாலிடெக்னிக் சேர்க்கை, கட்டணம், கடைசி தேதி மற்றும் தொடர்பு எண்கள் அறிவிப்பு. திருநெல்வேலி மாவட்டத்தில் +2…

Sivaganga Kick Boxing Championship 2026: Students Win 11 Gold, 15 Silver, 29 Bronze Medals; 26 Athletes Qualify for National Level Selection, Showcasing Outstanding Sports Achievement

சிவகங்கை கிக் பாக்ஸிங் அதிரடி சாதனை: 11 தங்கம், 15 வெள்ளி, 29 வெண்கலம் – தேசிய தேர்வுக்கு 26 மாணவர்கள் தகுதி!

சிவகங்கை, May 13 : தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 11 தங்கம் உட்பட 55 பதக்கங்களைக் கைப்பற்றி சிவகங்கை மாவட்ட மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம்…

image 285

திருநெல்வேலி பாபநாசம் சாரண சாரணிய பயிற்சி மையம் திறப்பு

Nellai , May 13 : திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பழுதடைந்த சாரண சாரணிய பயிற்சி மையம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு. மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் தகவல். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் பல ஆண்டுகளாக…

Tirunelveli Kidney Transplant Scam Shock: Investigation Intensifies Into Alleged Irregularities Across 5 Hospitals

திருநெல்வேலி கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு அதிர்ச்சி! 5 மருத்துவமனைகள் மீது விசாரணை தீவிரம்

திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு புகார் எழுந்த நிலையில், 5 மருத்துவமனைகளில் இணை இயக்குனர் டாக்டர் லதா விசாரணை தொடங்கினார். திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை…

இளம்பிள்ளை பரபரப்பு: பழிவாங்க சென்ற கணவன், தவறான நபரை வெட்டி தாக்கு

சேலம் ,மே 13 : சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தனது மனைவியை திருமணம் செய்த நபரை பழிவாங்க சென்ற கணவன், காதலனுக்கு பதில், ஆள் மாறி தறித்தொழிலாளியை வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட…

வன்னியரசின் சர்ச்சை பேச்சு.. கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிடர்கள் அதிரடி மனு!

வன்னியரசின் சர்ச்சை பேச்சு.. கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிடர்கள் அதிரடி மனு!

கோவை ,மே 13 : ஜோதிடம் என்பது மூடநம்பிக்கை என்று பேசிய வன்னியரசை கண்டித்து – கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கத்தினர் புகார் மனு ஜோதிடத்தை மூடநம்பிக்கை என…

Man Arrested for Stealing Goats and Attempting to Sell Them in Local Market

திருநெல்வேலி : ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்றவர் கைது

திருநெல்வேலி, மே 13: திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீஸôர் கைது செய்தனர். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31).…

image 268

குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை விழா தொடக்கம்.. பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்

குன்றத்தூர் , மே 13 : குன்றத்தூரில் சேக்கிழார் குருபூஜை விழா தொடக்கம் பெரியபுராணம் இயற்றிய தெய்வப் புலவர் சேக்கிழார் பிறந்த ஊராண குன்றத்தூரில் அவருக்கு கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அரசு சார்பில்…

image 267

ஆள் மாறாட்டம் செய்து ரூ.40 லட்சம் சொத்து அபகரிப்பு? சாயல்குடி பதிவு அலுவலர் மீது அதிர்ச்சி புகார்!

Ramanathapuram , May 13 : 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவண பத்திரப்பதிவு ! சாயல்குடி பத்திரப்பதிவு அலுவலர் மீது தம்பதியர் ஆவணங்களுடன் பகீர் குற்றச்சாட்டு……

திருவையாறு அருகே நள்ளிரவு திருட்டு.. பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை மாயம்!

திருவையாறு அருகே நள்ளிரவு திருட்டு.. பூட்டிய வீட்டில் 20 பவுன் நகை மாயம்!

தஞ்சாவூர் , மே 13 : திருவையாறு அருகே பூட்டியிருந்த வீட்டில் 20 பவுன் நகை திருட்டு !நடுக்கடை பகுதியில் வீட்டின் கொல்லைபுற கதவை உடைத்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை திருடி…

image 266

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை

சென்னை வானிலைமையம் : சென்னை, மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 11.05.2026 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி, தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடற்பகுதிகளில் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த…

image 264

திருநெல்வேலியில் ரயில் படிக்கட்டில் பயணம்.. இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

Tiruchendur , May 12 : திருநெல்வேலியில் செந்தூர் விரைவு ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்த இளைஞர் விபத்தில் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம்…

திருநெல்வேலி மாவட்ட காவல் மாதாந்திர ஆய்வு கூட்டம் 2026 | பிரசன்னகுமார் IPS தலைமையில் வாகன ஆய்வு, 62 பேருக்கு வெகுமதி வழங்கல்

திருநெல்வேலி மாவட்ட காவல் மாதாந்திர ஆய்வு கூட்டம் 2026 | பிரசன்னகுமார் IPS தலைமையில் வாகன ஆய்வு, 62 பேருக்கு வெகுமதி வழங்கல்

Nellai ,May 12 : திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் வாகன ஆய்வு, வழக்குகள் விசாரணை மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 62 காவலர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட…

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம்

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம் | தீச்சட்டி நேர்த்திக்கடன் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Theni , May 12 : தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தொடக்கம். தீச்சட்டி நேர்த்திக்கடன், பக்தர்கள் வருகை, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு விவரம். தேனி அருகே உள்ள வீரபாண்டி பகுதியில்…