
திருநெல்வேலி, மே 13: திருநெல்வேலி அருகே வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடி சந்தையில் விற்க முயன்ற நபரை போலீஸôர் கைது செய்தனர். திருநெல்வேலியை அடுத்த இட்டேரி, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரியப்பன்(31). கட்டடத் தொழிலாளியான இவர் வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இவரது வீட்டின் பின்புறம் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் காணாமல் போனதாம். அக்கம் பக்கம் தேடியும் ஆடுகள் கிடைக்கவில்லை. வழக்கமாக செவ்வாய்க்கிழமை காலை மேலப்பாளையத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறும் என்பதால் மாரியப்பன் அங்கு சென்று பார்த்தபோது சந்தையில் அவரது ஆடுகளை சங்கர்நகர், கணபதி மில் தெருவைச் சேர்ந்த முருகன்(23) என்பவர் விற்பதற்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட முருகனை போலீஸôர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.
- ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி
by Editor Deskவேலூர் , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக போலியாக போலீஸ் வேடமிட்டு வந்தபோது அவர் காவல்துறையிடம் சிக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரிக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து… Read more: ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி - பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்
by Editor Deskநெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். சுமார் 3 மணி நேரம் 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த விரிவான ஆய்வுக் கூட்டத்தில்… Read more: பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன் - செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுby Editor Deskநெல்லை , ஜூன் 13 : நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் உலகப் புகழ்பெற்ற ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஆன்மீக மணம் கமழும் இந்தத் திருவிழா இன்று முதல் தொடர்ந்து பத்து நாட்களுக்குப் பாரம்பரிய முறைப்படி விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழாவின் தொடக்க நாளான இன்று காலை செப்பறை அழகிய கூத்தர் மற்றும் சிவகாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும்… Read more: செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம்
by Editor Deskநெல்லை , ஜூன் 13 : நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியைச் சேர்ந்த 35 வயது பெண் சசுமாலா என்பவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு மற்றும் அவரது குடும்பத்தினரின் உன்னதமான முடிவால் ஐந்து நபர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. ராமையன்பட்டி பகுதியில் உள்ள தேநீர்க்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த சசுமாலாவுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக… Read more: நெல்லையில் மூளைச்சாவு அடைந்த பெண் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதையுடன் அடக்கம் - மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மீது நெல்லை டிஐஜியிடம் பெண் புகார்
by Editor Deskநெல்லை , ஜூன் 13 : நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 37 வயது பெண் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீதும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு மிரட்டல் விடுத்த சட்டமன்ற உறுப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் அவர்… Read more: மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: எம்எல்ஏ மீது நெல்லை டிஐஜியிடம் பெண் புகார் - ஆசியாவின் பிரம்மாண்ட தேருக்கு மெருகேற்றம்: நெல்லையப்பர் கோயிலில் தீவிர தூய்மை பணி ! தேர்த்திருவிழா தயாரிப்பு உச்சம்!
by Editor Deskநெல்லை , ஜூன் 13 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா வரும் ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதையொட்டித் திருக்கோயில் வளாகத்தைப் பொலிவூட்டும் பணிகளும் தேர்களைப் பராமரிக்கும் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்காகச் சுவாமி நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர் ஆகிய ஐந்து தேர்களும்… Read more: ஆசியாவின் பிரம்மாண்ட தேருக்கு மெருகேற்றம்: நெல்லையப்பர் கோயிலில் தீவிர தூய்மை பணி ! தேர்த்திருவிழா தயாரிப்பு உச்சம்! - கள்ளக்குறிச்சி: ரூ.2,500 தகராறில் பெண் கொலை; 50 அடி பள்ளத்தில் சடலம் மீட்பு
by Editor Deskகள்ளக்குறிச்சி , ஜூன் 13: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வெறும் 2,500 ரூபாய் பணத் தகராறில் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு அவரது உடல் 50 அடி ஆழப் பள்ளத்தில் வீசப்பட்ட கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாயமாகி 18 நாட்களுக்குப் பிறகு கல்வராயன் மலைப் பகுதியில் இருந்து அந்தப் பெண்ணின் சடலத்தைக் காவல்துறையினர் தற்போது மீட்டுள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கராபுரம் அருகே… Read more: கள்ளக்குறிச்சி: ரூ.2,500 தகராறில் பெண் கொலை; 50 அடி பள்ளத்தில் சடலம் மீட்பு - சாத்தான்குளம் வழக்கில் முன்னாள் காவலர்களுக்கு அதிர்ச்சி.. ஏ-கிளாஸ் சிறை கோரிக்கை நிராகரிப்பு!
by Editor Deskமதுரை, June 12 : நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்கள் ஐந்து பேரின் ஏ-கிளாஸ் (முதல் வகுப்பு) சிறை வசதி கோரிய மனுவை மதுரை நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டு ஊரடங்கு காலத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு நடத்தப்பட்ட கொடூர… Read more: சாத்தான்குளம் வழக்கில் முன்னாள் காவலர்களுக்கு அதிர்ச்சி.. ஏ-கிளாஸ் சிறை கோரிக்கை நிராகரிப்பு! - திருவண்ணாமலையில் கஞ்சா, கள்ளச்சாராயத்தை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
by Editor Deskதிருவண்ணாமலை , ஜூன் 12 : வட மாவட்டங்களில் நிலவும் போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம், சிறுமி திருமணங்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான போர்க்கால நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற முக்கிய ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். வறுமை, போதைப்பழக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலை உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கு நிர்வாக ரீதியான மாற்றங்களைச் செய்வதே… Read more: திருவண்ணாமலையில் கஞ்சா, கள்ளச்சாராயத்தை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - மேலப்பாளையம் சாலை விபத்தில் குழந்தை பலி: அமைச்சர் மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
by Editor Deskநெல்லை மேலப்பாளையம் அருகே சேதமடைந்த சாலையால் ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் குற்றம் சாட்டியுள்ளார். பணிகளை உடனடியாகத் தொடங்காத பட்சத்தில் திமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியைச் சேர்ந்தவர் ஷேக்முகைதீன். இவர் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தை ரெஷிமாவுடன் இருசக்கர வாகனத்தில் மேலப்பாளையத்தில் உள்ள… Read more: மேலப்பாளையம் சாலை விபத்தில் குழந்தை பலி: அமைச்சர் மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு







