district news

image 258

மனிதாபிமானத்தின் உச்சம்! கோவை அருகே ரூ.2 கோடி மதிப்பில் பார்வையற்றோர் இல்லம் திறந்த தம்பதி – வரலாற்று சாதனை

கோவை , may 12 : அரிசிபாளையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பார்வையற்றோர் முதியோர் இல்லம் திறப்பு. ஆறுமுகம் தம்பதியின் நிலதானம் மூலம் உருவான சமூக சேவை திட்டம். கோவை மாவட்டம் அருகிலுள்ள அரிசிபாளையத்தில்,…

image 257

செஞ்சி பரபரப்பு: கஞ்சா போதையில் டாடா ஏசி வாகனம் திருடியவர் கைது – சென்னை போலீஸ் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் , May 12 :கஞ்சா போதையில் டாடா ஏசி வாகனத்தை திருடிய கேசவன் கைது செய்யப்பட்டார். சென்னை போலீசின் அதிரடி நடவடிக்கையில் செஞ்சி பகுதியில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. சென்னை அருகே…

Tamil Nadu Water Crisis: CM Joseph Vijay Issues Emergency Order to All District Collectors Over Drinking Water Shortage

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு அவசர நடவடிக்கை..

Kovai , May 12 : கோடை கால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு. சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு. தமிழகத்தில் கோடை…

image 248

“சிகரெட்டுக்கு காசு கேட்காதே!”.. தேனி பேக்கரியில் வடமாநில ஊழியரை தாக்கிய போதை கும்பல்.. அதிர்ச்சி CCTV காட்சி

தேனி அருகே பேக்கரியில் சிகரெட்டுக்கு பணம் கேட்ட வடமாநில ஊழியரை போதை இளைஞர்கள் தாக்கிய சம்பவத்தின் CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி , மே 12: தேனி மாவட்டத்தில் மீண்டும் ஒரு…

image 244

நெல்லையில் அதிர வைத்த போராட்டம்.. குப்பை வண்டிக்கு மாலை அணிவித்து மாநகராட்சியை முற்றுகையிட்ட தி.மு.க கவுன்சிலர்!

Nellai , May 12 : நெல்லை மாநகராட்சியில் தூய்மை பணி குறைபாடுகளை கண்டித்து தி.மு.க கவுன்சிலர் ஜெகநாதன் பழுதான குப்பை வண்டிக்கு மாலை அணிவித்து தர்ணா போராட்டம் நடத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தல்…

Pollachi-Palladam Road Accident Shock: 4 Killed, Boy Under Intensive Care as Tamil Nadu CM Joseph Vijay Announces Rs 13 Lakh Relief Aid

பொள்ளாச்சி-பல்லடம் சாலை விபத்து பரபரப்பு.. 4 பேர் பலி, சிறுவனுக்கு தீவிர சிகிச்சை – முதல்வர் ஜோசப் விஜய் ரூ.13 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

Pollachi . May 12 : பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் நிவாரண நிதி மற்றும் சிறப்பு சிகிச்சை உத்தரவு பிறப்பித்துள்ளார். பொள்ளாச்சி-பல்லடம்…

image 243

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் உலக செவிலியர் தின விழா.. Dean ரேவதி பாலன் உருக்கமான பேச்சு

Tirunelveli , May 12 : திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா உற்சாகமாக நடைபெற்றது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு சேவையை டீன் ரேவதி பாலன் பாராட்டினார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி…

திருநெல்வேலி : “விஜய் முதல்வராக வேண்டும்” என்ற ஏக்கத்தில் தீக்குளித்த தொண்டரின் சோகம் – குடும்பத்துக்கு உதவி கோரி கோரிக்கை

Nellai , May 12 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக வேண்டும் என்ற ஏக்கத்தில் தீக்குளித்த திருநெல்வேலி தொண்டர் இசக்கியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

image 240

தூத்துக்குடி அரசூர் பூச்சிக்காடு ஸ்ரீ திருமுத்தாரம்மன் கோவில் கொடை விழா தொடக்கம்.. 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை கவனம்

தூத்துக்குடி மாவட்டம் , மே 12 : தூத்துக்குடி அரசூர் பூச்சிக்காடு ஸ்ரீ திருமுத்தாரம்மன் கோவில் கொடை விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 1000க்கும் மேற்பட்டோர் திருவிளக்கு பூஜையில் பங்கேற்றன தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம்…

image 238

சேரன்மகாதேவி அருகே வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மகன் செம்புகுட்டி கைது

Nellai , May 12: சேரன்மகாதேவி அருகே வாலிபர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தி.மு.க. பஞ்சாயத்து தலைவர் மகன் செம்புகுட்டியை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே…

image 235

சேரன்மகாதேவி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு: பைக் தகராறு மோதலாக மாறி 4 பேர் கைது

Nellai , May 12 : திருநெல்வேலி சேரன்மகாதேவி அருகே பைக் தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ஏற்பட்ட…

Vijay Government Takes Strong Action: 4200 Kg Gutka Burned in Cuddalore, Police Warn of Goondas Act Against Offenders

“அழிங்க.. அழிங்க..” விஜய் ஆட்சியில் அதிரடி.. கடலூரில் 4200 கிலோ குட்கா தீயிட்டு எரிப்பு.. குண்டர் சட்டம் எச்சரித்த போலீஸ்

கடலூர் , May 11 : கடலூரில் 18 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 4,200 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் நீதிமன்ற உத்தரவின்படி தீயிட்டு எரித்தனர். கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட…

image 228

ஈரோட்டில் 4 கோடி சொத்து மோசடி?.. கண்ணீரில் மூதாட்டி சாமியாத்தா !தங்கை குடும்பம் மீது பரபரப்பு புகார்

Erode property dispute , May 11 : 4 கோடி மதிப்பிலான சொத்து, நகை, பணம் பறிபோனதாக மூதாட்டி சாமியாத்தா கண்ணீருடன் குற்றச்சாட்டு முன்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | 4 கோடி…

Tirunelveli Dog Sterilization Controversy: Protesters Hold Puppies Near Corporation Commissioner Office Demanding Action

நெல்லையில் நாய்கள் கருத்தடை முறைகேடு சர்ச்சை.. மாநகராட்சி கமிஷனர் அலுவலகம் முன்பு நாய்க்குட்டிகளுடன் நூதன போராட்டம்

Nellai , May 11 : நெல்லை மாநகராட்சியில் நாய்கள் கருத்தடை முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாய்க்குட்டிகளுடன் சமூக ஆர்வலர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சியில் தெருநாய்கள் கருத்தடை பணிகள்…

29-Year-Old Keerthana’s Political Journey: From DMK Strategy Team to TVK Cabinet Minister from Sivakasi

திமுகவுக்கு Political Strategy கொடுத்த கீர்த்தனா.. இன்று தவெக அமைச்சரா? சிவகாசியில் இருந்து அமைச்சரவை வரை 29 வயது இளம்பெண்ணின் அரசியல் பயணம்

சிறப்பு செய்தி : திமுகவுக்கு Strategy அமைத்த அரசியல் ஆலோசகராக இருந்து தவெக அமைச்சராக உயர்ந்த கீர்த்தனாவின் அரசியல் பயணம் கவனம் பெற்று வருகிறது. தமிழக அரசியலில் புதிய தலைமுறை முகங்கள் குறித்து தொடர்ந்து…

image 206

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்தது.. மணிமுத்தாறு அருவியில் மீண்டும் அனுமதி.. குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

Nellai , May 11 : மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் 2 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தென்காசி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி…

image 205

களக்காடு தலையணை இன்று முதல் திறப்பு.. சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் குளிக்க அனுமதி.. வனத்துறை முக்கிய அறிவிப்பு

நெல்லை – களக்காடு , மே 11 : களக்காடு தலையணை சுற்றுலா பகுதி இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய…

Pangudi Sand Theft Crackdown: 6 Arrested for Illegal Pond Soil Mining Using JCB, 23.5 Units of Sand and 8 Vehicles Seized

பணகுடியில் மணல் மாஃபியாவுக்கு அதிரடி.. ஜேசிபியுடன் 6 பேர் கைது – 8 வாகனங்கள் பறிமுதல்

Nellai , May 10 : பணகுடி அருகே சட்டவிரோத மணல் மற்றும் குளத்து மண் கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்து 23½ யூனிட் மண் மற்றும் 8 வாகனங்களை…

Online Crypto Investment Scam in Tirunelveli: Young Woman Duped of Rs 10.57 Lakh After Fraudsters Promised Rs 1 Lakh Profit in Just 45 Minutes

நெல்லை : ஆன்லைன் Crypto Investment மோசடி.. 45 நிமிடத்தில் ரூ.1 லட்சம் லாபம் என ஆசை காட்டி இளம்பெண்ணிடம் ரூ.10.57 லட்சம் பறிப்பு

நெல்லை , மே 10 : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி இளம்பெண் ஒருவர் ஆன்லைன் Crypto Investment மோசடியில் சிக்கி ரூ.10.57 லட்சம் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஆன்லைன் கிரிப்டோ…

Vijay resigns from Trichy East MLA post; TVK’s strategic political move to retain Perambur constituency and strengthen Tamil Nadu political influence explained in full detail with latest updates.

விஜய் அதிரடி முடிவு: திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் | TVK அரசியல் திருப்பம்

Chennai , May 10 : திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியிலிருந்து விஜய் ராஜினாமா செய்தார். பெரம்பூர் தொகுதியை தக்க வைத்த TVK அரசியல் நகர்வு பற்றிய முழு விவரம். தமிழக அரசியலில்…

Nellai cyber crime gang trapped after luring youngsters through mobile app and brutally attacking them, with Tiruppur among key targets in the shocking money extortion case

நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து பணம் பறித்த கும்பல் சிக்கியது!

நெல்லை , மே 9: நெல்லையில் செல்போன் செயலி மூலம் இளைஞர்களை வரவழைத்து தாக்கி பணம் பறித்த கும்பலை மாநகர போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்த அதிர்ச்சி சம்பவம். நெல்லையில்…

Nellai Consumer Court Orders Justice for Homemaker After Samsung TV Failed 5 Times

நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு : “5 முறை பழுதான Samsung TV… இறுதியில் இல்லத்தரசிக்கு கிடைத்த நீதி!”

திருநெல்வேலி ,May 9: வாங்கிய சில மாதங்களிலேயே அடுத்தடுத்து ஐந்து முறை பழுதடைந்த எல்.இ.டி தொலைக்காட்சியால் பாதிக்கப்பட்ட இல்லத்தரசிக்கு, புதிய தொலைக்காட்சி அல்லது முழுத் தொகையையும் திருப்பி வழங்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட…

Nellai Varadaraja Perumal Temple Therottam Festival Celebrated Grandly as Thousands of Devotees Gather for Divine Darshan

நெல்லை வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் திருவிழா வெகுவிமரிசை.. பெருமாளை தரிசிக்க திரண்ட பக்தர்கள் கூட்டம்!

நெல்லை சந்திப்பு மே 7: நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி…

image 149

திருப்பூரில் இரவு ஆனால் தீக்காடாகும் குடியிருப்பு பகுதி? “தூங்கவே முடியல” என கதறும் பொதுமக்கள்

Tiruppur , May 7 : திருப்பூரில் தினமும் இரவு குப்பை கழிவுகள் எரிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. புகை காரணமாக மக்கள் அவதி, தொழிற்சாலை ஊழியர் மயக்கம். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் பாலம் சாலை…

Thirumayam Election Result Controversy: TVK Candidate Chinthamani Demands Recount in 18 Booths, Submits Petition to Pudukkottai Collector

18 பூத்துகளுக்கு Recount கோரி திருமயம் தொகுதி தவெக வேட்பாளர் சிந்தாமணி கலெக்டரிடம் மனு

திருமயம் , May 7 : திருமயம் தொகுதி தேர்தல் முடிவில் முறைகேடு சந்தேகம் இருப்பதாக தவெக வேட்பாளர் சிந்தாமணி குற்றச்சாட்டு. 18 பூத்துகளுக்கு Recount கோரி புதுக்கோட்டை கலெக்டரிடம் மனு. திருமயம் சட்டசபை…