district news

டாஸ்மாக் கூடுதல் கட்டணம்: முதல்வருக்கு கோவில்பட்டி மதுப்பிரியர் புகார் கடிதம்

கோவில்பட்டி , மே 29 : அரசுத் தரப்பில் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த…

Ambattur Robbery Shock: Rs 20 Lakh Cash and 20 Sovereign Gold Jewels Looted Along With Car

அம்பத்தூரில் காரோடு ரூ.20 லட்சம், 20 சவரன் நகை கொள்ளை: கார் மீட்பு, மர்ம நபர்களுக்கு வலை

சென்னை , மே 29: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்தத்தில் இருந்து, 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் 20 சவரன் தங்க நகைகளுடன் சொகுசு…

Sudden Twist in Kavin Honour Killing Case: Woman SI Krishnakumari Arrested in Shocking Development

கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெண் எஸ்ஐ கிருஷ்ணகுமாரி அதிரடி கைது.

.நெல்லை,மே 29 : தமிழகத்தையே உலுக்கிய மென்பொருள் பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த கொடூரக் கொலையில்…

Tiruchendur Temple Priest’s ‘GPay’ Controversy Sparks Shock After Secret Probe Stuns Minister

திருச்செந்தூர் கோவில் அர்ச்சகரின் ‘ஜிபே’ விவகாரம்: ரகசிய ஆய்வில் அமைச்சரையே அதிரவைத்த சம்பவம்

திருச்செந்தூர்,மே 29: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர் ஒருவர், சாதாரண உடையில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் என்பவரிடமே விரைவுத் தரிசனத்திற்காகப் பணம் கேட்டு, அதனை கூகுள் பே (GPay)…

49 Kg Banned Tobacco Products Seized Near Nanguneri: Five Arrested in Police Crackdown

நாங்குநேரி அருகே 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்: 5 பேர் கைது

நெல்லை, மே 28 : நாங்குநேரி அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில், சட்டவிரோதமாக விற்பனைக்காக காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 49 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…

Tension at Nellai Court Campus as Youth Arrested for Attempting to Supply Ganja to Prisoner

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: கைதிக்கு கஞ்சா சப்ளை செய்ய முயன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி , May 28 : நெல்லை நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் காவலில் இருந்த நகைப் பறிப்பு வழக்கு கைதிக்கு, ரகசியமாக கஞ்சா பொட்டலம் சப்ளை செய்ய முயன்ற அவரது கூட்டாளியைப் போலீசார் கையும்…

Tirunelveli Consumer Court Fines Private Mobile Store Rs 20,000 for Selling Old Phone as New

புதியது என பழைய மொபைல் விற்பனை: தனியார் நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம் – நெல்லை நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு!

திருநெல்வேலி,மே 28: ஆன்லைன் வர்த்தகத் தளம் வழியாக புதிய செல்போன் எனக் கூறி, வாடிக்கையாளரை ஏமாற்றி பழைய கைபேசியை விற்பனை செய்த தனியார் விற்பனை நிறுவனத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட…

Over 10,000 Devotees Participate in Bakrid Special Prayers at Melapalayam in Tirunelveli

நெல்லை மேலப்பாளையத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகை

திருநெல்வேலி,May 28: இறைத்தூதர் இப்ராஹிம் நபிகளாரின் அசைக்க முடியாத இறை நம்பிக்கையையும், தியாகத்தையும் போற்றும் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை இன்று நெல்லை மாவட்டத்தில் பக்தி சிரத்தையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்பட்டது. ஈத் அல்-அழ்ஹா மற்றும்…

Heartbreaking Ordeal Near Periyakulam: Villagers Carry Youth in Doli for 5 Hours After Severe Stomach Pain

பெரியகுளம் அருகே கொடூர வயிற்று வலியால் துடித்த வாலிபர் – 5 மணி நேரம் டோலி கட்டி தூக்கி வந்த மலைக்கிராம மக்கள்

தேனி,May 28: சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களைக் கடந்த பின்னரும், அடிப்படைத் தேவையான சாலை வசதி கூட இல்லாததால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மலைக்கிராம மக்கள் மருத்துவ அவசரத்திற்கு டோலி கட்டி…

ஹவுசிங் போர்டில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி: முதியவர் தற்கொலை!!

சென்னை, May 28: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் (ஹவுசிங் போர்டு) வீடு வாங்கித் தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரிடமிருந்து 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பணத்தை ஏமாற்றிய…

Thrilling Vadamadu Manjuvirattu Held During Mulaipari Festival at Niraikulam Ayyanar Temple Near Kamuthi

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன்…

Thoothukudi Advocate Muthukumar Murder Case: Daily Wage Worker Gives Explosive Testimony on Hearing Murder Conspiracy

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்

நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி…

image 551

சிவகங்கையில் அதிர்ச்சி: போலி தங்க நகைகளை அடகு வைத்து கோடிகள் மோசடி?

சிவகங்கை, May 27 : சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களைக் குறிவைத்து, போலித் தங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஒன்று…

Nellaiappar Temple Hundial Collection Crosses Rs 28.64 Lakh, Gold and Silver Offerings Received

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.28.64 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கை

திருநெல்வேலி, May 27: தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், வழக்கமான நடைமுறையின்படி 22 நிரந்தர உண்டியல்கள் இன்று…

Tension in Tirunelveli as Man Attempts Self-Immolation Over Rs 2 Lakh Chit Fund Money Delay at Private Firm

ரூ.2 லட்சம் சீட்டுப் பணம் தராமல் இழுத்தடிப்பு: நெல்லையில் தனியார் நிதி நிறுவன வாசலில் தொழிலதிபர் தீக்குளிக்க முயற்சி

நெல்லை , மே 27 : நெல்லை வண்ணாரப்பேட்டையில், சீட்டுப் பணம் இரண்டு லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் தனியார் நிறுவனம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த ஆன்லைன் சேவை மைய உரிமையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் வாசலிலேயே…