district news

Tirunelveli: 50-Year-Old Man Arrested Under POCSO Act for Allegedly Sexually Harassing a 5-Year-Old Girl

நெல்லை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – 50 வயது நபர் போக்சோவில் கைது

நெல்லை,ஜூன் 6: நெல்லை பேட்டை பகுதியில் ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது நபரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.நெல்லையில்…

Valparai Flash Flood: Tourists Ignore Safety Warnings and Take Selfies in Swollen Koolangal River

வால்பாறையில் ஆபத்தை உணராமல் கூழாங்கல் ஆற்றில் இறங்கி செல்பி எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்…

கோவை , ஜூன் 6: ‘ஏழாவது சொர்க்கம்’ என்று பரவலாக அழைக்கப்படும் கோவை மாவட்டத்தின் முன்னணி சுற்றுலாத் தலமான வால்பாறைக்கு, உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். பசுமை போர்த்திய…

Tamil Nadu Becomes the First State in India to Launch Standard Operating Procedure for Cool Roof Coating Application

நெல்லை, தென்காசி அணைகள் நிரம்பும் நிலை.. மணிமுத்தாறு அருவிக்கு மீண்டும் தடை!

நெல்லை, ஜூன் 5: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பெய்து வந்த தென்மேற்குப் பருவமழை நேற்று இரவு முதல் சற்று தணிந்துள்ளது. எனினும்…

Mayiladuthurai Therazhundur Amaruviyappan Temple Vaikasi Chariot Festival Celebrated with Grand Devotion

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் வைகாசி திருத்தேரோட்டம் விமரிசை!

மயிலாடுதுறை , ஜூன் 5: மயிலாடுதுறை மாவட்டம், தேரழுந்தூரில் புகழ்பெற்ற ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெள்ளிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா ஆமருவியப்பா’…

World Environment Day 2026: Cauvery Calling Launches Massive Tree Plantation Drive in Hosur with 12 Million Saplings Target

ஓசூரில் உலக சுற்றுச்சூழல் தின மரக்கன்றுகள் நடவுத் திருவிழா: இந்த ஆண்டில் 1.2 கோடி மரங்கள் நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்கு

ஓசூர் , ஜூன் 5: மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும் நதிகளுக்குப் புத்துயிர் ஊட்டவும் மரம் சார்ந்த விவசாயத்தை வலியுறுத்தி ஈஷா யோகா அமைப்பின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு…

New ₹29.85 Crore High-Level Bridge Across Vennar River Near Thirukattupalli Moves Ahead at Rapid

திருக்காட்டுப்பள்ளி அருகே வெண்ணாற்றின் குறுக்கே ரூ.29.85 கோடியில் புதிய உயர்மட்ட பாலம்: கட்டுமான பணிகள் தீவிரம்

தஞ்சாவூர், ஜூன் 5: திருக்காட்டுப்பள்ளி அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் வெண்ணாற்றின் குறுக்கே, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில் ரூ.29.85 கோடி மதிப்பீட்டில் புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இந்த…

73 Schools Achieve 100% Pass Rate as Collector Appreciates Excellence, Orders Steps to Boost Student Enrolment

100% தேர்ச்சி பெற்ற 73 பள்ளிகளுக்கு பாராட்டு; மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு

கோவை ,ஜூன் 5: நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 73 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பாராட்டுச்…

Tirunelveli Land Scam: Two Booked for Allegedly Forging Documents and Grabbing Property Near Kalakkad

நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு

நெல்லை , ஜூன் 5: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே போலி ஆவணம் தயாரித்து,பெண்ணுக்குச் சொந்தமான 42 சென்ட் நிலத்தை மோசடியாக விற்பனை செய்த இருவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து…

Tirunelveli Property Scam: Crime Branch Registers Case Against Four in Rs 30 Lakh Housing Plot Fraud

நெல்லையில் ரூ.30 லட்சம் வீட்டு மனை மோசடி: 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு

நெல்லை, ஜூன் 5: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையை, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்ததாக பெண் உட்பட நான்கு பேர் மீது மாநகர…

Madurai Veerakaliyamman Temple Vaikasi Festival: Thousands of Devotees Carry Paal Kudam and Paravai Kavadi to Fulfill Sacred Vows

மதுரை வீரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்

மதுரை June 5: மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலின் 74-ஆவது ஆண்டு வைகாசி உற்சவ விழா தற்பொழுது பக்தி சிரத்தையுடன் நடைபெற்று வருகிறது. பாரம்பரியமிக்க இந்த விழாவானது…

வைகை ஆற்றில் அதிரடி சோதனை: சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் அகற்றம்!

வைகை ஆற்றில் சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் துண்டிப்பு: மதுரை குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை தேனி , ஜூன் 5: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை…

தஞ்சாவூரில் சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் கைகளில் வாழைத்தார்களுடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் , ஜூன் 5: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீசிய சூறைக்காற்றின் காரணமாகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி…

Kulasekarapattinam to Get New 9-Acre Vehicle Parking Facility Ahead of Dasara Festival, Minister Anitha Radhakrishnan Inspects Site

குலசேகரபட்டினத்தில் 9 ஏக்கரில் புதிய வாகன நிறுத்தம்: அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு

குலசேகரபட்டினம், ஜூன் 4: திருச்செந்தூர் அருகே புகழ்பெற்ற குலசேகரபட்டினத்தில் நிலவி வரும் பல்வேறு மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் இணைந்து…

Coimbatore International Industrial Expo Begins with Participation from 20 Countries, Showcasing Global Innovation

கோவையில் சர்வதேச தொழில்துறை கண்காட்சி தொடக்கம்: 20 நாடுகள் பங்கேற்பு

கோவை, June 4 : தமிழகத்தின் தொழில் தலைநகரமான கோவையில், உலகளாவிய உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் சர்வதேச தொழிற்துறை கண்காட்சி (INTEC) இன்று கொடிசியா (CODISSIA) வர்த்தக வளாகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.இன்று…

Tirunelveli Crime Update: Two Accused in Robbery and POCSO Cases Detained Under Goondas Act

நெல்லை: கொள்ளை,போக்சோ வழக்குகளில் சிக்கிய இருவர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

நெல்லை ,ஜூன் 4: திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவரை,தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் ஓராண்டு சிறையிலடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதன்பேரில்,கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளும்…