
திருச்செந்தூர் கோவில் அர்ச்சகரின் ‘ஜிபே’ விவகாரம்: ரகசிய ஆய்வில் அமைச்சரையே அதிரவைத்த சம்பவம்
திருச்செந்தூர்,மே 29: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அர்ச்சகர் ஒருவர், சாதாரண உடையில் வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் என்பவரிடமே விரைவுத் தரிசனத்திற்காகப் பணம் கேட்டு, அதனை கூகுள் பே (GPay)…

















