
நெல்லையில் சிறை பாதுகாப்பு பணியில் இருந்த இளம் போலீஸ்காரர் விஷம் குடித்து உயிரிழப்பு – போலீசார் தீவிர விசாரணை
நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி அருகே மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த இளம் காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தென் மாவட்டங்களில் பெரும்…




























