Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

தமிழக அரசு 3% விளையாட்டு ஒதுக்கீடு வேலைவாய்ப்பு: கண் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

amil Nadu Government Announces 3% Sports Quota Recruitment 2026: Applications Invited for Ophthalmic Assistant Jobs Across Tamil Nadu

Chennai ,May 23 : விளையாட்டுத் துறையில் சாதிக்கும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசுப் பணிகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போதைய நடப்பு ஆண்டில் தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியாளர் சேவையின் கீழ், கண் மருத்துவ உதவியாளர் (Ophthalmic Assistant) பணியில் உள்ள…

ஆலங்குளம் விவசாயி மீது துப்பாக்கிச் சூடு: ஆர்.டி.ஓ. விசாரணை தீவிரம்

Tenkasi Alangulam Farmer Shot by Police: RDO Intensifies Inquiry, Relatives to Be Questioned Today

தென்காசி,May 23: ஆலங்குளம் அருகே விவசாயி ஒருவர் காவல்துறையினரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்களிடம் இன்று விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான விளைநிலத்தில் உள்ள பனை மரங்களில்…

மேட்டூர் அருகே பரபரப்பு: லாரியை விரட்டிச் சென்ற காவலரின் கார் மோதி தொழிலாளி பலி; காவல் நிலையம் முற்றுகை

Mettur Shock: Worker Killed After Police Chase Car Crashes Into Him Near Lorry; Public Siege Police Station

மேட்டூர்,May 23: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மாமூல் வாங்குவதற்காக வாகனத்தை விரட்டிச் சென்ற போக்குவரத்துத் துறை தலைமை காவலரின் கார் மோதியதில், மோட்டார் சைக்கிளில் வந்த கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தைக் கண்டித்து, சம்பந்தப்பட்ட காவலரை உரிய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.…

“கனடாவில் வேலை உறுதி” என நம்ப வைத்து ரூ.3.75 லட்சம் மோசடி: நெல்லை தம்பதி மீது போலீஸ் விசாரணை

Canada Job Scam in Tamil Nadu: Tirunelveli Couple Accused of Cheating Youth of Rs 3.75 Lakh with Fake Overseas Job Promise

நெல்லை: கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரிடம் ₹3.75 லட்சம் மோசடி செய்த நெல்லை தம்பதி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்பி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து…

நெல்லை ஆசிரியர் இடமாறுதல் விவகாரம்: 11 அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர் – லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை

Tirunelveli Teacher Transfer Scam: FIR Filed Against 11 Officials in DVAC Probe

நெல்லை : திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையில் நடைபெற்ற ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். முதற்கட்டமாக இந்த முறைகேட்டில் தொடர்புடைய 11 கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள்…

நெல்லையில் “ஆபரேஷன் SHIELDNET” மூன்றாம் நாளாக தீவிர கண்காணிப்பு : ரவுடிகள் வேட்டை தீவிரம்

Operation ShieldNet in Tirunelveli: Police conduct massive raids at 32 rowdy houses, arrest history-sheeters, and seize 105 bikes in district-wide crackdown

திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட காவல்துறை எடுத்துள்ள ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation SHIELDNET) அதிரடி நடவடிக்கை மூன்றாவது நாளாக இன்றும் தீவிரமாகத் தொடர்ந்தது. ரவுடிகள் வேட்டை, வாகன சோதனைகள், பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் என ஒட்டுமொத்த மாவட்டக் காவல்துறையும் களமிறங்கியுள்ளதால் மாவட்டம் முழுவதும் பரப்பரப்பான…

கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் அவலம்: திறந்தவெளியில் மருத்துவக் கழிவுகள், துர்நாற்றத்தில் தவிக்கும் மாணவர்கள்

Medical waste dumped openly at Kanavilakku Government Hospital causes foul smell and distress for nearby students

தேனி: தேனி மாவட்டம் கானாவிளக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், முறையான பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி வருவது பொதுமக்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளாகத்திற்குள்ளேயே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்…

ஆ. ராசா மீது வழக்கு பதிவு செய்ய கோரி மயிலாடுதுறை எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு

Complaint Petition Filed at Mayiladuthurai SP Office Seeking Case Registration Against A. Raja Creates Political Buzz in Tamil Nadu

மயிலாடுதுறை,May22 : பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், சமூக அமைதியைக் கெடுக்கும் விதமாகவும் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டதாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமத்துவ வழக்கறிஞர்களின் விடுதலை சிறுத்தைகள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள இந்த மனு,…

அவிநாசி அருகே நாய் கடித்ததில் 2 புள்ளி மான்கள் உயிரிழப்பு

Two spotted deer died after being attacked by stray dogs near Avinashi in Tiruppur district, raising concerns over increasing wildlife-human conflict in Tamil Nadu villages.

அவிநாசி, May 22:- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு பெண் புள்ளி மான்கள், தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தன. அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது, உள்ளூர் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த புதுப்பாளையம், கோதபாளையம், வஞ்சிபாளையம், சாமந்தங்கோட்டை…

2028 ஒலிம்பிக் போட்டிக்கான தமிழக வீரர்களைத் தேர்வு செய்ய ‘திறனாய்வுக் குழு’ அமைப்பு — விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு

Tamil Nadu Forms Special Talent Identification Committee to Select Athletes for 2028 Olympics, Announces Sports Minister Adhav Arjuna

சென்னை,மே 22 : அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2028-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்றுப் பதக்கங்களை வெல்வதை இலக்காகக் கொண்டு, தகுதியான வீரர்களைக் கண்டறிந்து சிறப்புப் பயிற்சிகள் வழங்கத் தமிழக அரசு புதிய தொலைநோக்குச் செயல்திட்டங்களை வகுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் அறியப்படாமல் முடங்கிக்கிடக்கும் திறமையான…

Translate »