Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நெல்லை அருகே அரசு பேருந்து – பைக் மோதி விபத்து: விவசாயக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

Nellai Bus-Bike Crash: Farm Worker Killed in Spot Near Tirunelveli

நெல்லை,May 22: மானூர் அருகே அரசுப் பேருந்தின் அச்சுப் பகுதி (பேரிங்) உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). விவசாயக்…

செஞ்சியில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்- 4 கோடிகள் வரை விற்பனை.

Bakrid Goat Sales Boom in Gingee Crosses Rs 4 Crore Mark

விழுப்புரம்,May 22: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வரும் 28-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இன்று நடைபெற்ற வாராந்திர ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் திரண்ட இந்தச் சந்தையில், ஒரே நாளில் சுமார் 4 கோடி ரூபாய்…

திருச்செந்தூர் கோவிலில் ரூ.25 லட்சம் மோசடி !அறநிலையத்துறை பெண் ஊழியர் ‘சஸ்பெண்ட்’..

Tiruchendur Temple Rs 25 Lakh Fraud: HR&CE Woman Staff Suspended

திருச்செந்தூர் , May 22: உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், ₹100 சிறப்பு தரிசனக் கட்டண ரசீது வழங்கியதில் சுமார் ₹25 லட்சத்திற்கும் மேல் பெரும் முறைகேடு நடந்திருப்பது தணிக்கை ஆய்வில் அம்பலமாகியுள்ளது. இப்புகார் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த பெண் ஊழியர்…

பெரியகுளம் கூடைப்பந்து: ஹாட்ரிக் சாம்பியனான சென்னை இந்தியன் வங்கி அணி

Chennai Indian Bank clinches hat-trick title at Periyakulam Basketball Tournament

தேனி:,May 22 பெரியகுளத்தில் நடைபெற்ற 65-ஆவது அகில இந்திய கூடைப்பந்து போட்டியில், புதுடெல்லி ஓ.என்.ஜி.சி அணியை வீழ்த்தி சென்னை இந்தியன் வங்கி அணி அபார வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்து, சென்னை அணி சாதனை படைத்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில்,…

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு 592 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் , இருவர் கைது…

Thanjavur Thiruvaiyaru 592 kg gutkha and banned tobacco products seized in a major crackdown operation, two individuals arrested by police

தஞ்சாவூர் , மே 22 : தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் 592 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம்…

ஆன்லைன் ஷேர் மார்க்கெட் மோசடி : நெல்லை பொறியாளரிடம் ரூ.14.5 லட்சம் மோசடி – கேரளாவைச் சேர்ந்தவர் கைது

Online Share Market Scam: Kerala Man Arrested for Defrauding Nellai Engineer of ₹14.5 Lakh in Fake Investment Fraud Case

திருநெல்வேலி , May 22: ஆன்லைன் பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் கோடிக்கணக்கில் வலைவிரிக்கும் மோசடி கும்பலிடம் சிக்கி, திருநெல்வேலியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரூ.14.58 லட்சத்தை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீஸார், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர்.…

“கரப்பான் பூச்சி ஜனதா கட்சி” அல்லது “சிஜேபி ! பாஜகவை முந்தியது எப்படி? இந்தியாவில் அதன் X தளம் முடக்கம்!

“Cockroach Janata Party” or CJP? How a Viral Satirical Trend Overtook BJP on X Before India Ban Shocked

Delhi , May 21: இந்திய அரசியலில் சாதி, மதம், மொழி, தொழிலாளர், விவசாயி, மாணவர் இயக்கங்கள் என பல்வேறு சமூக மற்றும் அரசியல் அடையாளங்கள் காலந்தோறும் உருவாகி வந்துள்ளன. ஆனால் தற்போது சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய இணைய தலைமுறை, தங்களின் ஏமாற்றங்களையும் அரசியல் அதிருப்தியையும் நையாண்டி மற்றும் மீம்கள் வழியாக…

சிவகங்கை : முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!

image 452

சிவகங்கை,May 21: முதல்வர் குறித்து அவதூறு பேச்சு? பேருந்து நடத்துனர் மீது TVK அதிரடி மனு!சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பேருந்து நடத்துனர் ஒருவர் தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தினர்…

“குடும்பத்தோடு சாவு” மிரட்டல்.. கோவை பெண்ணின் பரபரப்பு குற்றச்சாட்டு- அவதூறு பரப்பியதாக 3 பெண்கள் மீது புகார்!

கோவை , May 21 : கோவை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர், தன்னை மிரட்டி அவதூறு பரப்பியதாக மூன்று பெண்கள் மற்றும் ஒருவருக்கு எதிராக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக கணவர் கருணாநிதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து…

கோவில்பட்டி: முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

கோவில்பட்டியில் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோவில்பட்டி,May 21: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் மே 21ஆம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னாள் திமுக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணனை…

Translate »