நெல்லை அருகே அரசு பேருந்து – பைக் மோதி விபத்து: விவசாயக் கூலித் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

நெல்லை,May 22: மானூர் அருகே அரசுப் பேருந்தின் அச்சுப் பகுதி (பேரிங்) உடைந்ததால் ஏற்பட்ட விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மானூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் மானூர் அருகேயுள்ள கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). விவசாயக்…












