Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

Thrilling Vadamadu Manjuvirattu Held During Mulaipari Festival at Niraikulam Ayyanar Temple Near Kamuthi

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன் ஆலயத்தின் 13 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவம் மற்றும் 34 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாக்கள் விமரிசையாகக்…

கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்

image 553

மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் கிராமத்தில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையின்…

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்

Thoothukudi Advocate Muthukumar Murder Case: Daily Wage Worker Gives Explosive Testimony on Hearing Murder Conspiracy

நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, இந்த வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு…

சிவகங்கையில் அதிர்ச்சி: போலி தங்க நகைகளை அடகு வைத்து கோடிகள் மோசடி?

image 551

சிவகங்கை, May 27 : சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களைக் குறிவைத்து, போலித் தங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஒன்று தீவிரமாகச் செயல்பட்டு வருவது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அசல் நகைகளைப் போன்றே துல்லியமாகத் தயாரிக்கப்படும் இந்த நகைகளால் வங்கிகளுக்குப் பெரும்…

மின் இணைப்பு லஞ்ச வழக்கு: பணத்தைத் பைக் திருப்பி கேட்டவரை இடித்ததாக நெல்லையில் பரபரப்பு

நெல்லை , May 27: புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட நபர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாக மின்வாரிய ஊழியர் மீது தொடரப்பட்ட வழக்கை திருநெல்வேலி நீதிமன்றம் தீவிரமாக விசாரித்து வருகிறது. திருநெல்வேலி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரபாண்டியன். இவருடைய மனைவி மீனா.…

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.28.64 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கை

Nellaiappar Temple Hundial Collection Crosses Rs 28.64 Lakh, Gold and Silver Offerings Received

திருநெல்வேலி, May 27: தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், வழக்கமான நடைமுறையின்படி 22 நிரந்தர உண்டியல்கள் இன்று (மே 27, 2026) திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.28 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப்…

கணவருடன் தகராறு: நெல்லையில் 3 பிள்ளைகளுடன் தாய் மாயமானதால் பரபரப்பு

Tension in Tirunelveli as Mother Goes Missing with Three Children After Fight with Husband

நெல்லை . மே 27 : நெல்லை டவுன் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை டவுன் பாரதியார்…

ரூ.2 லட்சம் சீட்டுப் பணம் தராமல் இழுத்தடிப்பு: நெல்லையில் தனியார் நிதி நிறுவன வாசலில் தொழிலதிபர் தீக்குளிக்க முயற்சி

Tension in Tirunelveli as Man Attempts Self-Immolation Over Rs 2 Lakh Chit Fund Money Delay at Private Firm

நெல்லை , மே 27 : நெல்லை வண்ணாரப்பேட்டையில், சீட்டுப் பணம் இரண்டு லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் தனியார் நிறுவனம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த ஆன்லைன் சேவை மைய உரிமையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் வாசலிலேயே உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் புதன்கிழமை அன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை பெருமாள்புரம், என்.ஜி.ஓ.…

டாஸ்மாக் முடக்கத்தை சாதகமாக்கி முறைகேடு: துறையூர் தனியார் கிளப்பில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி ஆய்வு

TASMAC Shutdown Misuse Exposed: Deputy Speaker Ravishankar Conducts Surprise Inspection at Thuraiyur Private Club

திருச்சி, மே 27: திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, துறையூரில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் (கிளப்) சட்டவிரோதமாக மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று…

மஞ்சள் மற்றும் சகதி பூசி அம்மனுக்கு வினோத நேர்த்திக்கடன்: விளாத்திகுளம் காளியம்மன் கோவில் திருவிழா !!

விளாத்திகுளம் , May 27 : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாத பொங்கல் உற்சவத் திருவிழா, உள்ளூர் மக்களின் பாரம்பரிய ஆன்மீக வழிபாட்டுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நூற்றுக்கணக்கான ஆண்கள் தங்கள் உடலெங்கும் மஞ்சள் மற்றும் கண்மாய் சகதியைப்…

Translate »