Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

“விஜய் இன்னொரு ஸ்டாலின் ஆகக்கூடாது” – திருவாரூரில் அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி

“Vijay Should Not Become Another Stalin” – Arjun Sampath’s Explosive Tiruvarur Speech

திருவாரூர், May 25: தமிழகத்தில் தற்போதைய தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், முந்தைய திமுக ஆட்சியில் நடந்த தவறுகளே இப்போதும் தொடர்வதாக விமர்சித்துள்ளார். மேலும், “தமிழக முதல்வர் விஜய் மற்றொரு மு.க. ஸ்டாலினாக மாறிவிடக் கூடாது” என்றும்…

நெல்லை பெண்கள் விடுதியில் தோழிகளை ஆபாச படம் எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் அதிரடி கைது..

Nellai hostel shock: woman arrested for sending private photos to boyfriend

நெல்லை,May 25 : நெல்லை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள பிரபல தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, சக தோழிகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் படம் பிடித்து தனது காதலனுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் கீழ் 39 வயதுப் பெண் ஒருவரைப் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் விடுதி வசிப்பாளர்கள் மற்றும் அவர்தம்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை: சரத்குமார் அதிரடி கருத்து

Sarathkumar demands death penalty for crimes against women

தூத்துக்குடி, May 25 : “பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான சட்ட நடைமுறைகளை அமல்படுத்தினால் மட்டுமே, இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்க முடியும்,” என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வாகைகுளம் வான்வழி நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல்…

நெல்லை கண் மருத்துவமனை விடுதியில் மாணவன் தற்கொலை ! மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்…

Relatives of a student found dead at Nellai Eye Hospital hostel allege mystery behind the incident and demand a detailed investigation into the circumstances surrounding the death.

நெல்லை , மே 25 : நெல்லை சந்திப்பு பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் கண் மருத்துவமனையின் விடுதி அறையில், நர்சிங் படித்து வந்த 20 வயது மாணவர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர்…

தூத்துக்குடி வேடநத்தம் மாணவி கொலை வழக்கு: 77 நாட்களில் விசாரணை முடிந்து இன்று முக்கிய தீர்ப்பு அறிவிப்பு

Tuticorin Vedanatham Student Murder Case: Verdict After 77-Day Investigation Announced Today – Major Court Decision Expected Amid High Public Attention

தூத்துக்குடி , May 25: தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், சம்பவம் நடந்த 77 நாட்களிலேயே இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்ட போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா இந்த முக்கிய தீர்ப்பை வழங்குகிறார். தீர்ப்பையொட்டி, நீதிமன்ற வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட…

குற்றாலம் அருகே ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச்சென்ற ஓட்டல் ஊழியர் !கரூருக்கு போலீஸ் விரைவு

Hotel Worker Allegedly Kidnaps Schoolgirl Near Courtallam After Luring Her With False Promises, Police Rush to Karur for Investigation

தென்காசி: குற்றாலம் அருகே ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது பள்ளி மாணவியை, ஆசை வார்த்தைகளைக் கூறி கடத்திச் சென்ற ஓட்டல் ஊழியரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடத்தப்பட்ட மாணவியும், அந்த நபரும் கரூரில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அவர்களை மீட்க தனிப்படை போலீசார் கரூர் விரைந்துள்ளனர். தேடப்பட்டு வரும்…

சிங்கப் பெண் படை பற்கள் இல்லாத அமைப்பு” – தமிழிசை விமர்சனம்

“Government Should Not Bow to Alliance Pressure,” says Tamilisai Soundararajan amid rising Tamil Nadu political tensions and coalition debate.

தூத்துக்குடி, May 25: தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய அரசு கூடுதல் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர்,…

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.டி.ஓ (RTO) விசாரணை நடத்தக் கோரியும், கணவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை…

கமுதி அபிராமம் பள்ளியில் நெகிழ்ச்சி ரீயூனியன்: 32 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் சங்கமம்

image 503

கமுதி அருகே உள்ள அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘அன்பின் சங்கமம்’ என்ற பெயரில் மறுசந்திப்பு விழா ஒன்றை நடத்தியுள்ளனர். 1990-களின் தொடக்கத்தில் இதே பள்ளியின் வகுப்பறைகளில் ஒன்றாக அமர்ந்து பாடம் கவனித்த அந்த மாணவர்கள்,…

“தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையா அல்லது குடிகாரர்களின் தங்கும் இடமா?” தேனி பேருந்து நிலையத்தில் பரபரப்பு

Neglected Breastfeeding Room at Theni Bus Stand Turns Into Hangout Spot for Drunkards, Mothers Demand Immediate Action

தேனி மாவட்டம் : தேனி புதிய பேருந்து நிலையத்தில், வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ‘பாலூட்டும் அறை’ முறையான பராமரிப்பின்றி வீணாகி வருவதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கைக் குழந்தைகளுடன் வரும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் சூழலில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு…

Translate »