Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

சாதிவெறி தேசத்தின் சாபக்கேடு; சாதியை தாண்டி ஒரு  அரசு அமைந்துள்ளது; மக்களின் மனமாற்றமே உண்மையான ஜனநாயகம்: மதுரை உயர் நீதிமன்ற கிளை அதிரடி!!

Madurai High Court Bench Says Casteism Is a Curse on the Nation, Praises Governance Beyond Caste Politics

மதுரை , ஜூன் 12: நெல்லை ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது சாதிவெறி மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக நீதிபதி புகழேந்தி வெளியிட்ட கருத்துக்கள்…

சாத்தான்குளம் வழக்கில் முன்னாள் காவலர்களுக்கு அதிர்ச்சி.. ஏ-கிளாஸ் சிறை கோரிக்கை நிராகரிப்பு!

Sathankulam Custodial Death Case: Former Policemen Face Setback as Court Rejects A-Class Prison Request

மதுரை, June 12 : நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் காவலர்கள் ஐந்து பேரின் ஏ-கிளாஸ் (முதல் வகுப்பு) சிறை வசதி கோரிய மனுவை மதுரை நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான ஜெயராஜ் மற்றும் அவரது…

தமிழகத்தில் போதைப்பொருளுக்கு எதிராக அதிரடி! 65 சிறப்பு காவல் நிலையங்கள் விரைவில் தொடக்கம் ! முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பு

Tamil Nadu Cracks Down on Drugs: 65 Special Police Stations to Be Launched Soon, CM Vijay Expected to Make Major Announcement

சென்னை , ஜூன் 12 : தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் 65 பிரத்யேக காவல் நிலையங்களுடன் கூடிய புதிய சிறப்புப் பிரிவை அமைக்க தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அண்டை மாநில எல்லைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் வழியாக நடக்கும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில்…

60 மாதம் மிக மோசமாக ஆட்சி செய்த திமுகவிற்கு 50 நாட்கள் கூட பொறுமையில்லை: அனந்தஜித் அதிரடி!!

Ananthajith Slams DMK: "No Patience for Even 50 Days After 60 Months of Poor Governance"

சென்னை: ஐந்து ஆண்டுகள் மிக மோசமாக ஆட்சி செய்துவிட்டு தற்போது புதிய அரசு அமைந்து 50 நாட்கள் கூட நிறைவடைவதற்குள் விமர்சனம் செய்யத் தொடங்குவது நியாயமற்றது என்று தமிழக வெற்றி கழகத்தின் (டிவிகே) மாநில செய்தி தொடர்பாளர் அனந்தஜித் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய தமிழக அரசின் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு, மின்சாரப் பற்றாக்குறை மற்றும் அரசியல்…

திருவண்ணாமலையில் கஞ்சா, கள்ளச்சாராயத்தை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

Tiruvannamalai Launches War Against Ganja and Illicit Liquor, Says Minister Aadhav Arjuna

 திருவண்ணாமலை , ஜூன் 12 : வட மாவட்டங்களில் நிலவும் போதைப்பொருள் புழக்கம், கள்ளச்சாராயம், சிறுமி திருமணங்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு உட்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான போர்க்கால நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற முக்கிய ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இத்தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.…

அன்று எம்ஜிஆர்.. இன்று முதல்வர் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவில் ஸ்பெஷல் என்ன?

From MGR Then to Chief Minister Vijay Today: What Makes Kollur Mookambika Temple So Special?

சிறப்பு செய்தி , ஜூன் 12 : தமிழக முதல்வர் விஜய் கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வழிபாடு நடத்தியுள்ளார். உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகமாய், மதிக்கின்ற மாணிக்கமாய் விளங்கும் அபிராமி பட்டரின் வாக்குக்கேற்ப மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் ஆகியோரின் தெய்வீகத்…

மேலப்பாளையம் சாலை விபத்தில் குழந்தை பலி: அமைச்சர் மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

மேலப்பாளையம் சாலை விபத்தில் குழந்தை பலி: அமைச்சர் மீது எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

நெல்லை மேலப்பாளையம் அருகே சேதமடைந்த சாலையால் ஏற்பட்ட விபத்தில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்திற்கு நெடுஞ்சாலைத் துறை அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் என்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் குற்றம் சாட்டியுள்ளார். பணிகளை உடனடியாகத் தொடங்காத பட்சத்தில் திமுக சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். நெல்லை மாவட்டம் பத்தமடை பகுதியைச்…

நெல்லை  ஆட்சியர் அலுவலகத்தில் போலி சிபிஐ அதிகாரி கைது : அடையாள அட்டைகளை கண்டு அதிர்ந்த காவலர்கள்!

Fake CBI Officer Arrested at Tirunelveli Collectorate; Police Shocked After Discovering Multiple Fake ID Cards

நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரி என்று கூறி நுழைய முயன்ற போலி அதிகாரி ஒருவரைப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் கையின் களவுமாகப் பிடித்துக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சிபிஐ, பத்திரிகையாளர் மற்றும் அரசியல் கட்சி அடையாள அட்டைகள் உள்ளிட்ட…

நுகர்வோர் காப்பீட்டுத் தொகை வழக்கு: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மேலாளருக்கு பிடிவாரண்ட்

Consumer Insurance Claim Case: Arrest Warrant Issued Against United India Insurance Manager Over Compensation Dispute

திருநெல்வேலி , ஜூன் 12: நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் உத்தரவை நீண்ட நாட்களாக நிறைவேற்றத் தவறிய யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜருக்கு (கோட்ட மேலாளர்) எதிராக திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் இன்று பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி விபரம் வருமாறு. திருநெல்வேலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற…

நெல்லை Bank of Baroda-வில் ரூ.4.5 லட்சம் ஆள்மாறாட்டம் மோசடி? பெட்ரோல் கேனுடன் அரசு ஊழியர் போராட்டம்!

Tirunelveli Government Employee Stages Protest with Petrol Can Over Alleged Rs 4.5 Lakh Fraud at Bank of Baroda

நெல்லை , ஜூன் 12 : திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் அங்கன்வாடி பெண் ஊழியர் ஒருவரின் கணக்கிலிருந்து ஆள்மாறாட்டம் செய்யப்பட்டு போலி காசோலை மூலம் ரூ. 4.50 லட்சம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் மாவட்ட அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளின் அவசர…