செய்யாறு அருகே துரியோதனன் படுகளம் தத்ரூப காட்சி திரௌபதி அம்மன் விழா.

திருவண்ணாமலை : செய்யாறு அருகே உணர்ச்சிப் பெருக்குடன் நடந்த துரியோதனன் படுகளம்: திரௌபதி சபதம் நிறைவேறியதைக் கண்டு உறைந்து நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!வெம்பாக்கம்: மகாபாரதப் போரின் இறுதிப் பக்கங்கள் அப்படியே கண் முன்னே விரிந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு மெிரட்டலான, உணர்வுப்பூர்வமான காட்சியைத் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட நெடுங்கல் கிராம மக்கள் இன்று…












