Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

செய்யாறு அருகே துரியோதனன் படுகளம் தத்ரூப காட்சி திரௌபதி அம்மன் விழா.

Duryodhana Padukalam festival held grandly near Cheyyar with realistic traditional performances attracting a huge crowd of devotees and local residents

திருவண்ணாமலை : செய்யாறு அருகே உணர்ச்சிப் பெருக்குடன் நடந்த துரியோதனன் படுகளம்: திரௌபதி சபதம் நிறைவேறியதைக் கண்டு உறைந்து நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!வெம்பாக்கம்: மகாபாரதப் போரின் இறுதிப் பக்கங்கள் அப்படியே கண் முன்னே விரிந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு மெிரட்டலான, உணர்வுப்பூர்வமான காட்சியைத் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட நெடுங்கல் கிராம மக்கள் இன்று…

“கருணாநிதியை விட வலிமையானவர்கள் நாம்” என விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி ஆவேசம்

மேல்மலையனூர் : நீண்ட காலமாக மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அக்கட்சியின் தீவிர விசுவாசியான விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தலைமை மாற்றத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக அரசியல்…

சிவகங்கையில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ தீவிரம் ;27 குற்றவாளிகள் கைது – 512 வாகனங்கள் பறிமுதல்…

Sivaganga Police intensify “Operation ShieldNet”; 27 criminals arrested and 512 vehicles seized in massive district-wide crackdown

சிவகங்கையில் கடந்த சில நாட்களாகக் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் மாவட்டக் காவல்துறை சார்பில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation Shieldnet) என்ற பெயரில் ஒரு விரிவான சிறப்புத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.\ மே 20-ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய…

விஜய் அரசியலுக்கு சென்றதால் வெற்றிடம் இல்லை.. ‘கருப்பு 2’ கண்டிப்பாக வரும் – நெல்லையில் ஆர்.ஜே. பாலாஜி

RJ Balaji in Nellai says Vijay’s political entry has not created any vacuum, confirms “Karuppu 2” movie is definitely happening soon

Tirunelveli : நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்து அண்மையில் திரைக்கு வந்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம். நெல்லை ரசிகர்களுடன் இணைந்து தனது திரைப்படத்தைக் காண்பதற்காக ஆர்.ஜே. பாலாஜி நெல்லைக்கு வருகை தந்தார். அவருக்குத் திரையரங்கு நிர்வாகம் மற்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தினர் சார்பில் மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கைகளுடன் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.…

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி: 784 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி; மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு

Good news for farmers in Tirunelveli district as Collector Sukumar announces permission to remove silt soil from 784 water bodies to support agriculture and improve irrigation facilities

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 784 நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண்ணை விலையில்லாமல் எடுத்துப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர்…

தகுதியான வேலை வேண்டும்’.. மதுரையில் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் கரப்பான்பூச்சி பேரணி பரபரப்பு

Cockroach Janata Party stages unique protest rally in Madurai demanding qualified jobs for educated youth

மதுரை: படித்த இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் வித்தியாசமான முறையில் நடத்தப்பட்ட ‘கரப்பான்பூச்சி பேரணி’ (காக்ரோச் பேரணி) பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மைக்காலமாக இணையதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற இளைஞர் அமைப்பினர் இந்த நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பட்டம் படித்துவிட்டு…

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்து வாலிபர் அத்துமீறல்: சிசிடிவி காட்சிகளுடன் போலீஸ் தீவிர வேட்டை

Nellai Government Engineering College girls hostel security breach: Youth trespasses into hostel at midnight, CCTV footage sparks intense police hunt

திருநெல்வேலி: நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஆபாச சைகை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம்…

முக்கூடல் அருகே பரபரப்பு: 12 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது!

Mukkudal Shock: 7 Arrested Including 5 Women in 12 Kg Ganja Concealment Case Near Tirunelveli

நெல்லை / சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே, வீடொன்றில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர். கைதானவர்களில் மும்பை மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பது…

தமிழக அரசின் மானிய 650ltr மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்கள் சிக்கினர்.. கூத்தங்குழி அருகே போலீஸ் அதிரடி

Nellai Police Bust Kerosene Smuggling Attempt Near Koothankuzhi, 650 Litres of Subsidised Tamil Nadu Government Kerosene Seized While Being Transported to Kerala

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே, தமிழக அரசால் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற இருவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 லிட்டர் வெள்ளை மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் ரேஷன்…

சிவகங்கை கிராபைட் ஆலையில் நேரடி ஆய்வு: வேலைவாய்ப்பு அதிகரிக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

Sivaganga Graphite Factory Inspection: MLA Urges Immediate Action to Boost Local Employment Opportunities and Industrial Growth in Tamil Nadu

சிவகங்கை: உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளம் இருந்தும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போதிய தொழில்துறை வளர்ச்சியோ, எதிர்பார்த்த வேலைவாய்ப்புகளோ கிடைக்காமல் முடங்கிக் கிடக்கிறது சிவகங்கை கிராபைட் ஆலை. உள்ளூர் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இந்த ஆலையை விரிவுபடுத்தி துணைத் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது.…

Translate »