Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

மேட்டூர் அணை ஜூன் 12-ல் திறக்க வாய்ப்பில்லை: நீர்வளத்துறை தகவல் ! காரணம் ??

Mettur Dam Unlikely to Open on June 12: Water Resources Department Explains Delay Amid Low Inflow Concerns

மேட்டூர் , ஜூன் 11 : டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நடப்பு ஆண்டில் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இல்லாததால் நாளை அணை திறக்கப்பட வாய்ப்பில்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளிடையே…

HDFC வாடிக்கையாளர்களின் பணம் முறைகேடாக மாற்றம்? 45 கோடியில் முறைகேடு என உள் தணிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Delhi , June 11 : நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி (HDFC) வங்கியில், வாடிக்கையாளர்களின் வைப்புத்தொகை முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு, போலி இன்வாய்ஸ்கள் மூலம் பல கோடி ரூபாய் நிதி திசைதிருப்பப்பட்டுள்ளதாக வங்கியின் உள் விழிப்புணர்வுத் துறை நடத்திய தணிக்கையில் தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை மீறி, குறிப்பிட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு…

திமுக கூட்டணியில் நீடிக்க இன்றுள்ள சூழலில் இடமில்லை: CPIமாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அதிரடி அறிவிப்பு

CPI State Secretary M. Veerapandian Declares No Scope to Continue in DMK Alliance Amid Current Political Situation

கோவை , ஜூன் 11 : தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் திருப்பமாக, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) நீடிப்பதற்கான சூழல் இன்று இல்லை என்று அக்கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தற்போதைய அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் கட்சியின் நிர்வாகக்…

ஓட்டுநருக்கு ரூ.3.5 லட்சம் வட்டி: அதிகாரிகள் சம்பளத்தில் பிடிக்க கோர்ட் உத்தரவு

Court Orders Salary Recovery from Officials to Pay Rs 3.5 Lakh Interest Compensation to Driver

நெல்லை , ஜூன் 11 : அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு தண்டனை வழங்கிய விவகாரத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் செய்த அடுக்கடுக்கான காலதாமதத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு வட்டியுடன் சேர்த்து இழப்பீடு வழங்க திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இழுத்தடித்த அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்துள்ள நீதிபதி, வட்டித் தொகையை…

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து: முதல்வர் விஜய் புறப்பட்ட சில நிமிடத்தில் பரபரப்பு

image 140

Delhi , ஜூன் 11 : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜே. விஜய் அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்த விபத்து நேரிட்டதால் அந்த வளாகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. உணவகத்தில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் (ஏசி) ஏற்பட்ட மின்கசிவே…

திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம் : வீட்டைச் சுத்தம் செய்த இளம் வழக்கறிஞர் பலி

Tragedy Before Wedding: Young Lawyer Dies While Cleaning Home Ahead of Marriage Preparations

நெல்லை , ஜூன் 10 : நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடைபெறவிருந்த இளம் வழக்கறிஞர் வீட்டைச் சுத்தம் செய்தபோது காம்பவுண்ட் சுவரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராதாபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் தீபிகா (23). கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த…

திருச்சி விடுதியில் 18 வயது இளம்பெண் சாவு: ஏற்கனவே இறந்த காதலி குறித்து பகீர் தகவல் !! காதலனிடம் சிபிசிஐடி பாணியில் போலீஸ் தீவிர விசாரணை

Trichy Lodge Mystery: 18-Year-Old Woman Found Dead, Shocking Link to Boyfriend’s Deceased Lover Emerges During Police Probe

திருச்சி , June 10 : திருச்சியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது காதலனுடன் தங்கியிருந்த 18 வயது இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான போதை ஊசி பயன்படுத்தியதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற கோணத்தில் கண்டோன்மென்ட் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி…

அரசு கேபிளில் 3 சேனல்கள் முடக்கம் என்பது தவறு: தொழில்நுட்ப கோளாறு என அமைச்சர் தெளிவான விளக்கம்

Tamil Nadu Minister Clarifies Government Cable TV Issue, Says Reports of Three Channels Being Blocked Are False and Due to Technical Glitch

சென்னை,  ஜூன் 10  : அரசு கேபிள் டிவியில் மூன்று செய்தி தொலைக்காட்சிகள் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், இது முழுக்க முழுக்க தொழில்நுட்பக் கோளாறு மட்டுமே என்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது போல இதில் எந்தவொரு அரசியல்…

விவி மினரல்ஸ் வழக்கு: வைகுண்டராஜன் உள்ளிட்ட5 பேர் ஆஜராக உத்தரவு, 3 பேருக்கு பிடிவாரண்ட்

VV Minerals Case: Court Orders Vaikundarajan and Five Others to Appear, Arrest Warrants Issued Against Three Accused

திருநெல்வேலி , ஜூன் 10 : நெல்லை சிபிசிஐடி போலீசாரால் பதிவு செய்யப்பட்ட மோதல் வழக்கில், வி.வி. மினரல்ஸ் நிறுவனத் தலைவர் எஸ். வைகுண்டராஜன் உள்ளிட்ட 5 பேர் நெல்லை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத 3 பேருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி, வைகுண்டராஜன் உள்ளிட்ட 5 பேரும்…

சிவகங்கையில் தவெக பிரமுகர் கொலை செய்யப்பட்ட பார் மீண்டும் திறப்பதாக தகவல்: கிராம மக்கள் முற்றுகை

Sivaganga Tension: Villagers Lay Siege Over Reports of Reopening Bar Linked to TVK Functionary Murder

சிவகங்கை  , ஜூன் 10 : சிவகங்கை ரயில் நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட அரசு மதுபான கடை பார் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக வெளியான தகவலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து இரண்டு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு அந்த மதுபான பாரை முற்றுகையிட்டு…