மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா இன்று கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மதுரை: மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோயிலில், இந்த ஆண்டுக்கான வைகாசிப் பெருவிழா இன்று (மே 23) காலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதப் பெருவிழா பன்னிரண்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைபவங்களுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த…













