Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா இன்று கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Devotees gather in large numbers as the Vaikasi Festival flag hoisting ceremony begins at the historic Koodal Azhagar Perumal Temple in Madurai

மதுரை: மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோயிலில், இந்த ஆண்டுக்கான வைகாசிப் பெருவிழா இன்று (மே 23) காலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதப் பெருவிழா பன்னிரண்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைபவங்களுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த…

கோவை சிறுமி கொ** வழக்கு ; தென்னந்தோப்பில் நடந்தது என்ன ?ஐஜி பவானீஸ்வரி விளக்கம் …

Coimbatore Minor Girl Murder Case: What Happened Inside the Coconut Grove? IG Bhavaneeswari Reveals Shocking Details Behind the Investigation

கோவை May 23: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 24 மணி நேரத்திற்குள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்த பின்னணியையும், காவல்துறையின் துரித நடவடிக்கைகளையும் மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி செய்தியாளர்களிடம் விரிவாக விளக்கினார். கோவை…

பெங்களூரில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்தப்பட்ட 365 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது

365 Kg Gutka Seized While Being Smuggled by Car from Bengaluru to Tiruvarur, Three Arrested Including Rajasthan Youths

திருவாரூர்,May 23 : பெங்களூரில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட 365 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேரைத் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தையும், விற்பனையையும்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தேனி ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

Rising Petrol and Diesel Prices Push Theni Auto Drivers Into Financial Crisis, Livelihoods Severely Affected

தேனி, May 23 : மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த பத்து நாட்களில் மட்டும் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களை…

கங்கைகொண்டான் சிப்காட் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காத்திருப்பு போராட்டம் வெற்றி

Gangaikondan SIPCOT Indian Oil Corporation Workers’ Strike Protest Ends in Victory After Successful Waiting Demonstration

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று நடத்திய திடீர் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டம், அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மத்திய அரசின் பொதுத்துறை…

பக்ரீத் பண்டிகை எதிரொலி: எடப்பாடி கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை

Bakrid Festival Rush: Goat Sales Cross Rs.5 Crore at Edappadi Konganapuram Weekly Market Amid Massive Crowd

சேலம்: வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சனிக்கிழமையான இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரே நாளில் சுமார் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்துள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் புகழ்பெற்ற சனிக்கிழமை வாரச்சந்தை இன்று அதிகாலை முதலே…

எடப்பாடி அருகே துயரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், கொலை மிரட்டல் விடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது

Edappadi Shock: Youth Arrested Under POCSO Act for Harassing Minor Girl, Uncle Held for Death Threats

சேலம்: பள்ளிச் சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததோடு, அவர் குளிப்பதை எட்டிப் பார்த்த வாலிபரையும், இதனைத் தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோருக்குக் கொலை மிரட்டல் விடுத்த அவரது சித்தப்பாவையும் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம்…

நெல்லை-திருச்செந்தூர் ரயிலில் பரபரப்பு: பெண் பயணியின் கழுத்தை இறுக்கி 3 பவுன் சங்கிலி பறிப்பு.. பெண் உட்பட 2 பேர் கைது

Shocking chain snatching incident on Nellai–Tiruchendur train as woman passenger attacked and robbed of 3-sovereign gold chain; woman among two arrested by police

Nellai,May 23:நெல்லை – திருச்செந்தூர் பயணிகள் ரயிலில், பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை துண்டால் இறுக்கி, 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த 14 வயது சிறுவனையும் பயணிகள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நெல்லை அடுத்த தச்சநல்லூர், கரையிருப்பு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (36). வணிகவியல் பட்டதாரியான…

தென்காசியில் நெகிழ்ச்சி சம்பவம்: காயமடைந்த யானைக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளித்து தாய் யானையுடன் சேர்த்த வனத்துறை

Tenkasi Forest Department Rescues Injured Elephant Calf and Reunites It with Mother After Intensive Treatment

தென்காசி , May 23 : தென்காசி அருகே வனப்பகுதியையொட்டிய விவசாய நிலத்தில் காயங்களுடன் தவித்துக் கொண்டிருந்த யானைக்குட்டிக்கு, வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து, பத்திரமாக தாய் யானையுடன் சேர்த்துள்ளனர். மனித நேயத்துடன் இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய அப்பகுதி விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மாவட்ட வன அலுவலர் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம்,…

நெல்லை : 14 வயது சிறுமிக்கு பாலியல் அச்சுறுத்தல்…கள்ளக்காதலனுக்கு துணை நின்ற தாய் போக்சோவில் கைது

Nellai Shock: Mother Arrested Under POCSO for Supporting Lover in Sexual Harassment of 14-Year-Old Girl

நெல்லை: பெற்ற தாயே தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து 14 வயது மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த கொடுமையும், அதற்குத் துணையாக இருந்ததும் அம்பலமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனைப் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நெல்லை பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியைச்…

Translate »