Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நாளை அறிமுகமாகும் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை.. பெண்கள் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் CM விஜய்!

CM Vijay to Launch 'Singappen' Special Task Force Tomorrow; Key Announcements on Women's Safety Expected

சென்னை, june 8: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழக முதல்வராக ஜோசப் விஜய்…

மின்வாரியத்தில் 15,000 வேலைவாய்ப்புகள்! பதவி உயர்வு சிக்கல்களுக்கும் விரைவில் தீர்வு – அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி

Tamil Nadu Electricity Board to Create 15,000 Jobs, Promotion Issues to Be Resolved Soon, Assures Minister CTR Nirmal Kumar

சென்னை , ஜூன் 8: தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும், ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பதவி உயர்வு நிலுவைகளை விரைந்து வழங்குவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் துறையில் பணியாற்றும்…

கவின் ஆணவக்கொலை வழக்கு: தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு

Kavin Honour Killing Case: Bail Plea of Mother Krishnakumari Adjourned to June 12

நெல்லை , ஜூன் 8 : நெல்லை கேடிசி நகரில் கடந்த ஆண்டு அரங்கேறிய மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட அவரது காதலியின் தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நெல்லை நீதிமன்றம் வரும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல்…

தமிழக முதல்வர் படம் கீழ் அமர மறுத்தாரா? நெல்லை மேயர் அறையில் திடீர் இருக்கை மாற்றம்!

Why Was the Mayor's Seat Shifted? Sudden Change in Tirunelveli Corporation Office Sparks Political Buzz

நெல்லை  , ஜூன் 8 :திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விருப்பமில்லாமல், மேயர் கி. ராமகிருஷ்ணன் தனது இருக்கையை திடீரென முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்திற்கு கீழே மாற்றியிருப்பதாக எழுந்துள்ள புகார் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி…

பங்குச்சந்தை நிலவரம்: 23,000 புள்ளிகளில் நிஃப்டிக்கு வலுவான சப்போர்ட்..! எந்த பங்குகளை வாங்க சொல்கிறார்கள் நிபுணர்கள்?

Nifty Finds Strong Support at 23,000: Experts Reveal Top Stock Picks for Smart Investors

மும்பை , ஜூன் 8: உலகளாவிய சந்தைகளில் நிலவி வரும் மந்தமான சூழலுக்கு மத்தியிலும், இந்தியப் பங்குச்சந்தை இன்று ஓரளவு மீட்சியைப் பதிவு செய்துள்ளது.ஆரம்பகட்ட வீழ்ச்சியிலிருந்து தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி (Nifty) சுமார் 100 புள்ளிகள் வரை மீண்டு வந்துள்ள போதிலும் சந்தையில் இன்னும் எச்சரிக்கை உணர்வே மேலோங்கியுள்ளது. தற்போதைய சந்தை நகர்வுகள் மற்றும்…

NEET மறுதேர்வுக்கு புதிய பாதுகாப்பு! நிபுணர்கள் குழு வெளி உலகத் தொடர்பின்றி கண்காணிப்பு

NEET Retest Gets New Security Shield: Expert Panel to Work in Complete Isolation to Prevent Paper Leak

புதுடெல்லி, ஜூன் 8: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் முறைகேடுகளைத் தடுக்கவும், மாணவர்களின் தகுதியைத் தீர்மானிக்கவும் மத்திய அரசால் நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாகக் கூறி பல்வேறு மாநிலங்களில் தொடர் எதிர்ப்புகள் கிளம்பினாலும் நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.…

நினைத்தது நிறைவேற துர்க்கை வழிபாடு: கிழமைகளின் பலன்களும் ஆன்மிக நெறிமுறைகளும்

Durga Worship for Wish Fulfillment: Spiritual Benefits and the Significance of Worship on Different Weekdays

பக்தி தொகுப்பு , ஜூன் 8: மனித வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்கள், தடைகள் மற்றும் அச்சங்களை நீக்கி, மனவலிமையையும் வெற்றியையும் தரும் முதன்மை தெய்வமாக அன்னை துர்க்கா தேவி விளங்குகிறாள். மும்மூர்த்திகள் மற்றும் தேவர்களின் ஒட்டுமொத்த சக்தியின் வடிவமாகத் திகழும் துர்க்கை அம்மனை வழிபடுவதற்கான வரலாற்றுப் பின்னணி  கிழமை வாரியான பலன்கள், வழிபாட்டு முறைகள் மற்றும்…

நெல்லையில் நிதி நெருக்கடியால் 35 ஆண்டு பழமையான பள்ளி மூடல்: கிராம மக்கள் உண்ணாவிரதம்

Students and Villagers Launch Hunger Strike Demanding Reopening of 35-Year-Old Maria Grace School Near Vijayanarayanam, Tirunelveli

நெல்லை , ஜூன் 8: நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகே நிதிப் பற்றாக்குறை காரணமாக 35 ஆண்டுகள் பழமையான தனியார் பள்ளி ஒன்று மூடப்பட்டதைக் கண்டித்தும் மாணவர்களின் நலன் கருதி அதனை உடனடியாக மீண்டும் திறக்க வலியுறுத்தியும் மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் இன்று (திங்கள்கிழமை) தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அப்பகுதியில்…

நார்வே செஸ் தொடரில் வென்ற பிரக்ஞானந்தாவிற்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் வாழ்த்து!

Norway Chess Champion R Praggnanandhaa Receives Rs 50 Lakh Reward as Tamilaga Vettri Kazhagam Chief Vijay Extends Congratulations

சென்னை , ஜூன் 8: நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ‘நார்வே செஸ் 2026’ சர்வதேச சதுரங்கத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் திரு. ச.ஜோசப்…

ஆசைக்கு இணங்காததால் கொடூரம்: சிதம்பரம் அருகே இளம்பெண் வெட்டிப் படுகொலை, தந்தைக்குப் படுகாயம்

Chidambaram Horror: Young Woman Hacked to Death for Rejecting Advances, Father Seriously Injured in Brutal Attack

சிதம்பரம், ஜூன் 8: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, தனது ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்ததோடு, அவரது தந்தையையும் இரும்புப் பைப்பால் தாக்கிவிட்டுத் தப்பியோடிய முதியவரை அண்ணாமலைநகர் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகிலுள்ள மீதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்…