“நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை- பி.ஆர். பாண்டியன்

தஞ்சாவூர், May 21 : திமுக ஆட்சிக் காலத்தில் கிடப்பில் போடப்பட்ட “நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி, காவிரி ஆற்றை முழுமையாக தூர்வார தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே…













