Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

சிவகங்கை மாவட்டத்தில் இரவு பகலாக இயங்கும் கிரவல் குவாரி நடவடிக்கை கோரி ஐந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…

Five village residents protest against the 24x7 operation of gravel quarries in Sivaganga district, demanding immediate action over environmental damage, dust pollution, and public safety concerns.

சிவகங்கை: தேவகோட்டை அருகே நீராதாரங்களை அழிக்கும் வகையில் இரவு பகலாக இயங்கி வரும் கிரவல் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக் கோரி, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, நெடோடை வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில்…

நெல்லை புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ! தகவலை மறைத்ததாக 3 காவலர்கள் அதிரடி இடமாற்றம்…

Nellai Petrol Bomb Attack Shocks Tamil Nadu: 3 Police Officers Transferred for Allegedly Hiding Critical Information

நெல்லை அருகே வாகன சோதனையின் போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சிறுவர்கள் புறக்காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் மறைக்க முயன்றதாக, உளவுத்துறை காவலர் உட்பட மூன்று போலீசாரை ஆயுதப்படைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.…

பழிவாங்கும் நடவடிக்கையா? கன்னியாகுமரி ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம் தீவிரம்

Kanyakumari revenue staff boycott protest against Collector transfer actions

நாகர்கோவில், May22: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.அழகுமீனாவின் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்டித்தும், வருவாய்த்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் (TNREU) இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.…

நண்பர்களுக்குள் ஏற்பட்ட கேலிப்பேச்சு விபரீதம்: நெல்லையில் இருதரப்பு மோதலில் வாலிபர் கைது; 2 சிறுவர்கள் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு

image 466

நெல்லை,May 22: நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட சாதாரண கேலிப்பேச்சு, காலப்போக்கில் இருதரப்பு மோதலாக மாறியதில், நெல்லை அருகே ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். நெல்லை பேட்டை, சேரன்மகாதேவி சாலை, மல்லிமால் தெருவைச் சேர்ந்தவர் அப்பாஸ் மந்திரி. இவருடைய மகன் முகமது பரீத் (18). இவருக்கும்…

கோவை: மீண்டும் ஒரு வெடிகுண்டு மிரட்டல்; 40-வது முறையாகப் பதறிய ஆட்சியர் அலுவலகம்!

Coimbatore Collector Office Faces 40th Bomb Threat Scare

சைபர் கிரைம் விசாரணையிலும் சிக்காத மர்ம நபர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 40-வது அதிர்ச்சி சம்பவம் ! கோவை,May 22: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் மின்னஞ்சல் (இ-மெயில்) வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், மாவட்ட நிர்வாகத்தினரிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலையும் சேர்த்து, கடந்த சில…

நெல்லை தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு புதிய வாழ்க்கை

Nellai Accident Victim’s Organ Donation Gives New Life to Five

Nellai, May 22: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த தொழிலதிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் ஐந்து நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விபத்து பின்னணி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகாவுக்கு உட்பட்ட வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ் (48).…

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூரில் 103 கிலோ குட்கா பறிமுதல்: கடத்தல் கும்பல் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்,May 22: திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 103 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், அவர்களிடமிருந்து 3.50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,…

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது”.. அவசர கால மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி முடிவு

“முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு கூடாது” - அவசர கால மையத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திடீர் ஆய்வு

சென்னை, May 22 தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ. செங்கோட்டையன், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வரவிருக்கும் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் அவர் விரிவான…

தேவகோட்டையில் பாலியல் புகார் அலட்சியம்: 5 போலீசார் சஸ்பெண்ட்

Devakottai Sexual Harassment Complaint Neglect: 5 Cops Suspended

தேவகோட்டை, May 22: பாலியல் சீண்டல் புகாரில் உரிய நடவடிக்கை எடுக்காமல், பெண் என்றும் பாராமல் அலைக்கழித்ததாக தேவகோட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 5 காவலர்களைப் பணி இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மதுரை மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதரி அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்,…

திருநள்ளாறு பிரம்மோற்சவம்: செண்பக தியாகராஜர் உன்மத்த நடனம்

Thirunallar Brahmotsavam: Senbhaga Thyagarajar’s Unmatha Dance

காரைக்கால், May 22: உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி சமேத ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தின் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, முக்கிய நிகழ்வான ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமியின் ‘உன்மத்த நடனம்’ மற்றும் வசந்த மண்டப எழுந்தருளல் நிகழ்ச்சி வியாழக்கிழமை இரவு மிக விமரிசையாக நடைபெற்றது. ஆன்மீகப் பரவசத்தை ஏற்படுத்திய இந்நாட்டிய வைபவத்தைக்…

Translate »