Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

எரிபொருள் விலை உயர்வு: பிற நாடுகளை விட இந்தியா சிறப்பாகக் கையாண்டுள்ளது – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிரடி

Fuel Price Surge: India Has Managed Global Energy Challenges Better Than Many Nations, Says Union Minister Hardeep Singh Puri

புதுடெல்லி , June 10 : உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் எரிபொருள் விலைக் கொள்கை பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். ET ஊடகவியலாளர்…

சிங்கப்பெண் அதிரடிப்படை அமல்: நெல்லை-தென்காசி காவல்துறைக்கு ஐ.ஜி.விஜயேந்திர பிதாரி முக்கிய ஆலோசனைக் கூட்டம்

Singappen Force Rollout: IG Vijayendra Bidari Holds Key Strategic Meeting with Tirunelveli and Tenkasi Police Officials

நெல்லை , ஜூன் 10 : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தென்மண்டல காவல் துறை தலைவர் (ஐ.ஜி) விஜயேந்திர பிதாரி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நெல்லை சரக டி.ஐ.ஜி திருநாவுக்கரசு முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார்…

இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு:  கடைசி வரை நிறைவேறாமலே போன ஆசை – நடிகர் ஆனந்தராஜ்

Legendary Filmmaker Bharathiraja Passes Away: The Dream He Could Never Fulfill Until His Final Days

சென்னை  June 10: தமிழ் திரைப்படத் துறையில் கிராமியக் கதைகளின் வழியாகப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய முத்திரை இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமா உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துள்ளது என்று பிரபல நடிகர் ஆனந்தராஜ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாரதிராஜாவுடனான தனது நினைவுகளையும் அவரது மறைவு ஏற்படுத்திய பாதிப்புகளையும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். “உங்கள்…

தமிழ்நாடு சிங்கப்பெண் அதிரடிப்படை: முதல் திருநங்கையாகக் களமிறங்கும் காவலர் தீபிகா காமராஜ் நெகிழ்ச்சிப் பேட்டி

Tamil Nadu Singa Pen Force: Police Officer Deepika Kamaraj Becomes First Transgender Recruit, Shares Emotional Journey

சென்னை, ஜூன் 9: தமிழக காவல்துறையின் வரலாற்றிலும், திருநங்கைகளின் சமூகப் போராட்டப் பயணத்திலும் ஒரு புதிய மைல்கல்லாக மாநில அரசின் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ பிரிவில் முதல் திருநங்கையாகக் காவலர் தீபிகா காமராஜ் இணைந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்த இவர் தற்போது சென்னை சேத்துப்பட்டு (G7) சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில்…

தமிழகத்தில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை பணிகள் என்ன?: வெளிவந்த முழு விவரங்கள்

What Are the Duties of Tamil Nadu’s ‘Singappen’ Special Rapid Response Force? Full Details Revealed

சென்னை, ஜூன் 9 : தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். பெண்களுக்கான பாதுகாப்பு வளையத்தை பலப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய படையின் கட்டமைப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் செயல்பாடுகள் குறித்த…

மத்திய அரசு ரூ.1,000 கோடி பேரிடர் நிதி தயங்காமல் ஒதுக்கீடு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

Union Government Sanctions Rs 1,000 Crore Disaster Relief Fund Without Delay, Says Minister K.A. Sengottaiyan

Chennai , June 9: தமிழக பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தேவையான 1,000 கோடி ரூபாய் நிதியை, எந்தவிதத் தயக்கமும் காட்டாமல் மத்திய அரசு முழுமையாக வழங்கியுள்ளதாகத் தமிழக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இத்துறை சார்ந்த எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விரிவாகப் பேசினார்.…

கவின் ஆணவக் கொலை வழக்கு: 4 பேருக்கு 800 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

Kavin Honour Killing Case Update: Court Provides 800-Page Charge Sheet Copies to Four Accused

திருநெல்வேலி , ஜூன் 9: தமிழகத்தையே உலுக்கிய நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேருக்கும் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் நீதிமன்றத்தில் இன்று வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கவின் ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, முதன்மைக் குற்றவாளியான…

பிரார்த்தனைகளை நிறைவேற்றும் மாருதி: ஆஞ்சநேயர் வழிபாட்டு முறைகளும் பலன்களும்

Hanuman Worship Guide: Powerful Mantras, Prayers and Remedies for Life Problems, Success and Protection

பக்தி தொகுப்பு : ராமாயணம் என்னும் மாபெரும் இதிகாசத்தின் ஆணிவேராகவும்,    மாபெரும் பேராற்றல் கொண்டவராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய சுவாமிகள். ஒரு தொண்டன் தன் தலைவனை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழும் அனுமன்,    மிகச்சிறந்த கல்வியாளராகவும்,   சொல்லின் செல்வராகவும் போற்றப்படுகிறார். அஞ்சனையின் மகனாகத் தோன்றி,   கேசரியின் பலம் பெற்று,    வாயுதேவனின் அம்சமாக விளங்கும் ஆஞ்சநேயரின்…

நான் அவன் இல்லை : போதைப்பொருள் கடத்தல் வதந்தி-திமுக ஐடி விங் மீது ஜான் பிரிட்டோ புகார்

Drug Smuggling Rumour Row: John Britto Files Complaint Against DMK IT Wing Over Alleged Misinformation Campaign

சென்னை, ஜூன் 9: சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையால் தேடப்படும் நபர் நான் அல்ல என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன் மீது அவதூறு பரப்பும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் (IT Wing) மற்றும் யூடியூபர் மாரிதாஸ் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் லீமா ரோஸின் சகோதரரான ஜான்…

அதிமுக கொறடா உத்தரவை மீறிய விவகாரம்: 21 எம்.எல்.ஏ.க்களை மன்னித்த சபாநாயகர்; 4 பேர் மீது நடவடிக்கை?

AIADMK Whip Violation Case: Speaker Pardons 21 MLAs, Disciplinary Action Taken Against Four Legislators

சென்னை , ஜூன் 9 : தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த மே 13, 2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கொண்டுவரப்பட்ட அமைச்சரவை மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அன்றைய தினம் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் கட்சியின் கொறடா பிறப்பித்த உத்தரவை மீறி, அமைச்சரவைக்கு ஆதரவாக…