
கூட்டணி அழுத்தத்திற்கு அரசு அடிபணியக்கூடாது: தமிழிசை
Coimbatore, May 20: கோவை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டியில் மூன்று மொழிக் கொள்கை, கூட்டணி அழுத்தம், பா.ஜ.க. எதிர்காலம் குறித்து முக்கிய கருத்துகள் வெளியானது. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

















