tamilnadu

Bakrid 2026 rush boosts sheep sales at Melapalayam Goat Market in Tirunelveli, with traders recording nearly Rs.5 crore business ahead of the festival celebrations in Tamil Nadu.

பக்ரீத் எதிரொலி: நெல்லை மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ரூ.5 கோடிக்கு விற்பனை

நெல்லை ,மே 19:நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் மாநகராட்சி கால்நடை சந்தையில்,பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டு விற்பனையில் சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றுள்ளது.தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில்…

செல்போன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள ஷேக் முகமது.

நெல்லையில் WhatsApp குழு மூலம் லாட்டரி விற்பனை.. வாலிபர் கைது

.திருநெல்வேலி,மே 19: நெல்லை அருகே பேட்டை பகுதியில் சமூக ஊடக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ரகசியக் குழுக்கள் மூலம் விற்பனை செய்து வந்த 38 வயது இளைஞரை காவல் துறையினர்…

PM SHRI Scheme in Tamil Nadu: Minister Rajmohan Confirms Mother Tongue and English Policy Stance

ஆசிரியர்களுக்கு சுமையில்லா அணுகுமுறை : அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பு

Chennai, May 19:தமிழக அரசு பள்ளிகளில் புதிய பாடத்திட்ட பயிற்சி, ஆசிரியர்களுக்கு சுமையில்லா அணுகுமுறை, அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம். தமிழக அரசு பள்ளிகளில் புதிய பாடத்திட்டம், ஆசிரியர்களுக்கான பயிற்சி…

Heavy rainfall in the Western Ghats increases water inflow to Tirunelveli district dams as monsoon activity intensifies across Tamil Nadu

மேற்குத் தொடர்ச்சி மலை கனமழை: நெல்லை அணைகளுக்கு நீர்வரத்து உயர்வு

நெல்லை ,மே 19:திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் கோடை மழை,பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.குறிப்பாக,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தீவிரமடைந்துள்ளதால்,மாவட்டத்தின் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக…

செந்தில் பாலாஜி வாக்களிக்காதது ஏன் - விளக்கம் வெளியானது

ED புதிய கடிதம்.. தமிழக அரசு முடிவு என்ன? செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்?

சென்னை,மே 19: போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில்,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி,தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு…

2026 Tamil Nadu Election Politics: Is Instagram Becoming a New Political Battlefield? DMK Faces Criticism Over Dedicated IT Wing and Social Media Strategy Amid Rising Digital Campaign Trends

2026 தேர்தல்: Instagram அரசியலா? திமுக விமர்சனம் | திமுகவிற்கே தனி IT Wing – அரசியல் பகுப்பாய்வாளர்கள்

சிறப்பு செய்தி : தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய ஒரு முக்கிய விவாதப் புள்ளியை நோக்கி நகர்ந்திருக்கிறது.குறிப்பாக,நடிகர் விஜய்யின் அரசியல் வருகை,அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் செயல்பாடு…

Vijay’s political rise sparks new calculations in Tamil Nadu politics as Amit Shah maintains strategic silence ahead of the 2026 Assembly Election battle.

விஜய் அரசியல் எழுச்சியால் அமித்ஷா அமைதி? தமிழக அரசியலில் புதிய கணக்கு

சிறப்பு செய்தி , மே 18: தமிழக அரசியல் களம் சந்தித்து வரும் அதிரடி மாற்றங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக அரசியல் நிலவரங்களை அடுத்த சில மாதங்களுக்கு உன்னிப்பாகவும் அமைதியாகவும்…

அம்மா உணவகங்கள் மீண்டும் புத்துயிர் : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

அம்மா உணவகங்கள் மீண்டும் புத்துயிர் : முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை முழுமையாகப் புதுப்பித்து, பொதுமக்களுக்குத் தரமான மற்றும் சுவையான உணவுகளை தங்கு தடையின்றி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு…

image 392

முதல்வர் விஜய் மாணவர் சங்க சந்திப்பு : RTE, இருமொழிக் கொள்கையில் உறுதி முதல்வர் சந்தித்த பின் சம்சீர் அகமது பேட்டி

CHennai, May 18:முதல்வர் விஜய் மாணவர் சங்க சந்திப்பு : மாணவர் சங்க கோரிக்கைகள், அரசு பள்ளி வசதிகள், RTE, இருமொழிக் கொள்கை குறித்து முதல்வர் விஜய் உறுதி அளித்ததாக சம்சீர் அகமது தெரிவித்தார்.…

PM SHRI Scheme in Tamil Nadu: Minister Rajmohan Confirms Mother Tongue and English Policy Stance

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு நிறைவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுதினம் வெளியாகவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக…

அ.தி.மு.கவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை அதிரடி விலகல்.. ஈபிஎஸ்க்கு உருக்கமான கடிதம்

அ.தி.மு.கவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை அதிரடி விலகல்.. ஈபிஎஸ்க்கு உருக்கமான கடிதம்

அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை திடீர் விலகல்: எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கடிதம் சென்னை: அதிமுகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை…

PM SHRI Scheme in Tamil Nadu: Minister Rajmohan Confirms Mother Tongue and English Policy Stance

பிஎம்ஸ்ரீ திட்டம் ஏற்கப்படுமா? “தாய்மொழி + ஆங்கிலம் தான் உறுதி” – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

பிஎம்ஸ்ரீ திட்டம், இருமொழி கொள்கை, தாய்மொழி மற்றும் ஆங்கில கல்வி குறித்து அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய விளக்கம் அளித்துள்ளார். சென்னை: தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை மற்றும் மொழிக் கொள்கை தொடர்பான விவாதங்கள் மீண்டும்…

முதல்வர் விஜய் தனிச் செயலர்கள் துறை ஒதுக்கீடு

முதல்வர் விஜய் தனிச் செயலர்கள் துறை ஒதுக்கீடு : யாருக்கு எந்த முக்கிய இலாகா?

சென்னை: தமிழக அரசின் நிர்வாகக் கட்டமைப்பில் மிக முக்கியமான அதிரடியான மாற்றமாக முதலமைச்சர் விஜய்யின் நான்கு தனிச் செயலர்களுக்கும் பல்வேறு முக்கியத் துறைகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.முதலமைச்சர் அலுவலகத்தின் ஒட்டுமொத்தச் செயல்திறனை அதிகரிக்கவும் வெவ்வேறு…

Tamil Nadu CM Joseph Vijay meets FICCI leaders to discuss economic growth, investments and making Tamil Nadu a leading economic powerhouse in India

CM ஜோசப் விஜய் FICCI சந்திப்பு தமிழ்நாட்டை முன்னணி பொருளாதார சக்தியாக மாற்ற ஆலோசனை

தமிழக முதல்வர் ஜோசப் விஜயுடன் FICCI பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனை: தொழில் வளர்ச்சி முதலீடுகளை அதிகரிக்கத் திட்டம் சென்னை: தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பது…

image 252

தமிழகத்தின் மின் தேவையை சமாளிக்க அவசர ஆலோசனை.. தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜய் முக்கிய கூட்டம்

சென்னை: தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில்,மாநிலத்தின் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.சென்னை,கோயம்புத்தூர்,மதுரை,திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஏர் கண்டிஷனர் மற்றும்…