
நெல்லையில் ரேஷன் அரிசி கருப்பு சந்தை: 100 கிலோ பதுக்கிய நபர் கைது – போலீஸ் அதிரடி
நெல்லை , ஏப்ரல் 26 : திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் ஏழை எளிய மக்களுக்கான ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்ற நபர் ஒருவரை குடிமைப் பொருள்…

















