
நெல்லை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 50.40% வாக்குப்பதிவு; அம்பை முதலிடம்
நெல்லை, ஏப்ரல் 23: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதலே விறுவிறுப்பாகத் தொடங்கி வன்முறைகளோ சலசலப்புகளோ இன்றி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. தென் தமிழகத்தின் முக்கிய அரசியல் களமாகப் பார்க்கப்படும்…


















