Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

100% தேர்ச்சி பெற்ற 73 பள்ளிகளுக்கு பாராட்டு; மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு

73 Schools Achieve 100% Pass Rate as Collector Appreciates Excellence, Orders Steps to Boost Student Enrolment

கோவை ,ஜூன் 5: நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 73 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி.ராமராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,சாதனை படைத்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குப் பொன்னாடை…

நெல்லை களக்காடு அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடி: இருவர் மீது வழக்கு

Tirunelveli Land Scam: Two Booked for Allegedly Forging Documents and Grabbing Property Near Kalakkad

நெல்லை , ஜூன் 5: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே போலி ஆவணம் தயாரித்து,பெண்ணுக்குச் சொந்தமான 42 சென்ட் நிலத்தை மோசடியாக விற்பனை செய்த இருவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். களக்காடு பத்மநேரி பகுதியைச் சேர்ந்தவர் மதுபாலன். இவருடைய மனைவி மலர்விழி (54). இவருக்கு சிங்கிகுளம் பழைய கிராமம்…

நெல்லையில் ரூ.30 லட்சம் வீட்டு மனை மோசடி: 4 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு

Tirunelveli Property Scam: Crime Branch Registers Case Against Four in Rs 30 Lakh Housing Plot Fraud

நெல்லை, ஜூன் 5: நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனையை, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்ததாக பெண் உட்பட நான்கு பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மும்பை பாண்டுப் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி வேலாயுதம் (60).இவருடைய பூர்வீகம் நெல்லை…

மதுரை வீரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்

Madurai Veerakaliyamman Temple Vaikasi Festival: Thousands of Devotees Carry Paal Kudam and Paravai Kavadi to Fulfill Sacred Vows

மதுரை June 5: மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரத்தில் அமைந்துள்ள மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவிலின் 74-ஆவது ஆண்டு வைகாசி உற்சவ விழா தற்பொழுது பக்தி சிரத்தையுடன் நடைபெற்று வருகிறது. பாரம்பரியமிக்க இந்த விழாவானது காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் முறைப்படி தொடங்கியது. விழாவினை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்…

தாவூத் இப்ராஹிம் மிரட்டல்; மகன் கடத்தல்: அதிர்ச்சி உண்மைகளை உடைத்த லலித் மோடி

Lalit Modi Breaks Silence on Dawood Ibrahim Threats and Alleged Kidnapping of His Son

சிறப்பு செய்தி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நிறுவனரும்,முன்னாள் தலைவருமான லலித் மோடி,‘ஏஎன்ஐ’ நிறுவனத்திற்கு அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில்,நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கொலை மிரட்டல்,லண்டனில் தனது மகன் கடத்தப்பட்ட விவகாரம் மற்றும் ஐபிஎல் தொடரைச் சுற்றியிருந்த பல்வேறு மர்மங்கள் குறித்துப் பேசி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து தான் முற்றிலுமாக விலகியதற்கான பின்னணியில்…

வைகை ஆற்றில் அதிரடி சோதனை: சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் அகற்றம்!

வைகை ஆற்றில் சட்டவிரோத மின் மோட்டார் இணைப்புகள் துண்டிப்பு: மதுரை குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை தேனி , ஜூன் 5: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளதை அடுத்து, மதுரை மாநகர மக்களின் குடிநீர் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும்…

செட்டிகுளம் அரசுப் பள்ளி சாதனை மாணவர்களுக்கு விமானச் சுற்றுலா! – அதிமுக எம்.பி சௌந்தரராஜன்

Chettikulam Government School Achievers Rewarded with Air Tour by AIADMK MP Soundararajan

திருநெல்வேலி, ஜூன் 5: நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகள், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சொந்தச் செலவில் விமானம் மூலம் சென்னைக்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இப்பள்ளியின் முன்னாள்…

ஜூன் 18-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது: ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது கூட்டத்தொடர்

Tamil Nadu Legislative Assembly Session to Begin on June 18 with Governor's Address

சென்னை: தமிழக சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்குத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரின் முதல் நாளில்,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.பேரவை கூடுவது குறித்தும்,புதிய செயலாளரின் நியமனம்…

தஞ்சாவூரில் சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் கைகளில் வாழைத்தார்களுடன் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் , ஜூன் 5: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வீசிய சூறைக்காற்றின் காரணமாகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வேரோடும், நடுப்பகுதியிலும் முறிந்து விழுந்து முற்றிலும் நாசமாகின. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து…

பாஜகவிலிருந்து விலகிய அண்ணாமலை: புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவிப்பு  ரஜினியிடம் மன்னிப்பு

Annamalai Quits BJP, Announces New Political Movement and Publicly Apologises to Rajinikanth

சென்னை,ஜூன் 5: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும்,அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான கே. அண்ணாமலை,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை அக்கட்சியின் மத்திய தலைமை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளது. டெல்லி மேலிடத்துடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வந்த கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகளே தனது…

Translate »