100% தேர்ச்சி பெற்ற 73 பள்ளிகளுக்கு பாராட்டு; மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய ஆட்சியர் உத்தரவு

கோவை ,ஜூன் 5: நடப்பாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீத தேர்ச்சியைப் பதிவு செய்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 73 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் ஜி.ராமராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,சாதனை படைத்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்குப் பொன்னாடை…











