Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நெல்லை – பெற்றோர் இல்லை; வீடு கோரி ஆட்சியரிடம் 12ம் வகுப்பு மாணவி மனு

image 313

திருநெல்வேலி ,ஜூன் 22 : “அப்பா இல்லை அம்மா இல்லை. நாலரைச் சுவருக்குள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையோ அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதியோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அரசு எங்களை அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தோடு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். ஆதரவற்ற எங்களுக்குப் பாதுகாப்பாக வாழ ஒரு சிறிய வீட்டைத் தமிழக அரசு கட்டித்…

ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: கன்னியாகுமரி நபர் கைது

Student Sexually Harassed on Moving Bus; Kanyakumari Man Arrested by Police After Complaint

நெல்லை , ஜூன் 22: கோயம்புத்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்தில், நள்ளிரவில் பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 58 வயது நபரை நெல்லை மாநகரப் போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள…

ஆனி உத்திரம் 2026: ஆனி திருமஞ்சனம் – வழிபடும் முறை   சிவனுக்கு அபிஷேகம் ஏன்? அதன் சிறப்புகள் என்ன? தேவர்களின் மாலை நேர வழிபாடும் சிவபெருமானின் மகா அபிஷேக சிறப்புகளும்  

Aani Uthiram 2026: Aani Thirumanjanam Ritual, Why Lord Shiva Receives Abhishekam and the Spiritual Significance of the Sacred Festival

சிறப்பு பக்தி தொகுப்பு , ஜூன் 22 : சைவ சமய வழிபாட்டில் ஆடலரசன் நடராஜ பெருமானுக்கு ஓராண்டில் நடத்தப்படும் ஆறு மகா அபிஷேகங்கள் மிக முக்கியமானவை என ஆன்மிகப் பெரியோர்களால் போற்றப்படுகின்றன. அவற்றுள் தேவர்களின் கணக்குப்படி பிரம்ம முகூர்த்த காலமான விடியற்காலையில் நிகழும் மார்கழி மாத ஆருத்ரா தரிசனமும் தேவர்களின் மாலை நேரக் கணக்காகக்…

TN Assembly : சபையில் கேலி சைகை செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை! இனி உரிமை மீறல் நடவடிக்கை

SEO Image Caption (70+ characters): TN Assembly Speaker Issues Strong Warning to MLAs Over Mocking Gestures, Says Privilege Breach Action Will Follow

சென்னை , ஜூன் 22: தமிழக சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது தொலைக்காட்சி மற்றும் இணையதளங்கள் வாயிலாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் ,அவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர்App எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பேரவையில் நடந்த…

சட்டசபையில் பரபரப்பு! Protocol விவகாரத்தில் சபாநாயகர் அதிரடி உத்தரவு – என்ன நடந்தது?

Assembly Witnesses High Drama as Speaker Issues Strict Protocol Order Amid Heated Proceedings

சென்னை  ,ஜூன் 22: அரசு மற்றும் உள்ளாட்சித் துறை நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மரபு நெறிமுறைகளையும் (புரோட்டோகால்) சிறப்புரிமைகளையும் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை திரு.வி.க நகர் தொகுதி அரசுப் பள்ளித் திறப்பு விழாவில் ஏற்பட்ட புரோட்டோகால் சர்ச்சை தொடர்பான…

TN Assembly : தொழிற்சாலை விபத்து: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அமைச்சர் பர்வேஷ்  விளக்கம்

TN Assembly: Minister Parvesh Explains Factory Accident Under Rule 110, Announces Government Response and Safety Measures

சென்னை , ஜூன் 22: தமிழகத்தில் உள்ள அபாயகரமான தொழிற்சாலைகளை உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்ய முதலமைச்சர் C. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஷ் பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அறிக்கை வாசித்து அமைச்சர் பேசியதாவது: தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக இதுவரை அங்கு…

பூமியின் இறுதி அத்தியாயத்தை எழுதப்போகும் ‘பிளாக் பாக்ஸ்’: மனித குலத்தின் சாட்சியமா ,தோல்வியின் சின்னமா?

Earth's Final Chapter? The Global Black Box That Could Record Humanity's Collapse Forever

சிறப்பு செய்தி , ஜூன் 22: விமானம் ஒன்று விபத்துக்குள்ளானால் அது எதனால் நிகழ்ந்தது என்பதை அறிந்துகொள்ள அதன் ‘பிளாக் பாக்ஸ்’ எனப்படும் கருப்புப் பெட்டியைத் தேடுவது வழக்கம். தற்போது அதே போன்றதொரு அதிநவீன அழியாத பேழை ஒன்றை ஒட்டுமொத்த பூமிக்காகவும் விஞ்ஞானிகளும் கலைஞர்களும் இணைந்து உருவாக்கி வருகின்றனர். காலநிலை மாற்றத்தின் (Climate Change) கோரப்பிடியில்…

தூங்கிய ஓட்டுநர்.. தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே  அரசு பேருந்து-லாரி மோதி விபத்து: 20 பேர் காயம்

Government Bus Crashes Into Lorry Near Sambavar Vadakarai in Tenkasi After Driver Falls Asleep, 20 Passengers Injured

தென்காசி , ஜூன் 21 : தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அருகே அரசு பேருந்தும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் குழந்தைகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். அரசு பேருந்து ஓட்டுநர் தூங்கியதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் எனப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…

புளியரை சோதனைச் சாவடியில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு: லாரிகளால் ஸ்தம்பித்த சாலை

தென்காசி ,ஜூன் 21: தென்காசி மாவட்டத்தின் தமிழக-கேரள எல்லைப் பகுதியான புளியரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மாநில எல்லைச் சோதனைச் சாவடியில், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. ராஜேந்திரன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும்  இதனால் எல்லையோரப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் தொடர் விபத்துகள்…

பெரியபாளையம் அமோனியா வாயுக்கசிவு: 2 பெண்கள் பலி.. மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட 142 தொழிலாளர்கள் ! அவசர மீட்பு!

Periyapalayam Ammonia Gas Leak Claims Two Women’s Lives; 142 Workers Shifted to Marriage Hall in Emergency Rescue Operation

திருவள்ளூர் ,ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு காரணமாக  இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும்  பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த…