நெல்லை – பெற்றோர் இல்லை; வீடு கோரி ஆட்சியரிடம் 12ம் வகுப்பு மாணவி மனு

திருநெல்வேலி ,ஜூன் 22 : “அப்பா இல்லை அம்மா இல்லை. நாலரைச் சுவருக்குள் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையோ அடிப்படைத் தேவையான கழிப்பறை வசதியோ எங்களுக்குக் கிடைக்கவில்லை. என்றாவது ஒருநாள் அரசு எங்களை அப்புறப்படுத்திவிடும் என்ற அச்சத்தோடு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருகிறோம். ஆதரவற்ற எங்களுக்குப் பாதுகாப்பாக வாழ ஒரு சிறிய வீட்டைத் தமிழக அரசு கட்டித்…












