Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

விபத்தில்லா குமரி மாவட்டம்: புதிய ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’ திட்டத்தைத் தொடங்கினார் எஸ்பி ஸ்டாலின்

Kanyakumari Launches New Road Safety Volunteers Initiative as SP Stalin Unveils Accident-Free District Mission

கன்னியாகுமரி , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சாலை விபத்துகளே இல்லாத ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாற்றும் நோக்கில், ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’  என்ற புதிய முன்னோடித் திட்டத்தைக் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) இ.ஸ்டாலின் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார். காவல் துறையினருடன் பொதுமக்களும் இணைந்து செயல்படும் இந்தத் திட்டத்தின் மூலம்…

காலநிலை மாற்றத்தின் புதிய எச்சரிக்கை! மழைக்காலத்திலும் வெப்ப அலை வீசும் அபாயம்

காலநிலை மாற்றத்தின் புதிய எச்சரிக்கை! மழைக்காலத்திலும் வெப்ப அலை வீசும் அபாயம்

சிறப்பு தொகுப்பு  ,ஜூன் 20 : காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக ,இந்தியாவில் கோடை காலத்தில் மட்டுமின்றி இனி மழைக்காலத்திலும் கடுமையான வெப்ப அலைகள் வீசக்கூடும் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை புதிய ஆய்வு ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் மாறிவரும் பருவநிலை மாற்றங்கள் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ,ஜூலை முதல்…

ஆவடியில் அதிரடி: 53 கிலோ கஞ்சா பறிமுதல் ,25 பேர் கைது

Avadi Police Seize 53 Kg of Ganja, Arrest 25 in Major Anti-Narcotics Crackdown

ஆவடி  ,ஜூன் 20 : ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 53 கிலோ கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 25 பேரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்…

ஆதாரம் இருக்கு; சட்டசபையில் நிரூபிக்க தயார்: டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்!

minister-keerthana-challenges-trb-raja-ready-to-prove-evidence-in-tamil-nadu-assembly

விருதுநகர் , ஜூன் 20 : தொழில்துறை மாற்றங்கள் மற்றும் நிறுவனங்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தற்போதைய அமைச்சர் கீர்த்தனா நேரடி சவால் விடுத்துள்ளார். தன்னிடம் அனைத்து ஆதாரங்களும் துல்லியமான காலவரிசையுடன் (Timeline) தயாராக இருப்பதாகவும் அதனைச் சட்டசபையில் நிரூபிக்கக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச்…

தமிழகக் கோயில்களில் வெள்ளை அறிக்கை தேவை: நெல்லையில் காடேஸ்வரா சுப்ரமணியம்

Tamil Nadu Temples Need a White Paper, Says Nellai Kadeswara Subramaniam Amid Transparency Demand

திருநெல்வேலி , ஜூன் 20 : தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த இந்து சமய அறநிலையத்துறை தவறிவிட்டதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் இந்த விவகாரங்களை முன்வைத்து விரிவாகப் பேசினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும்…

ஏஐ பந்தயத்தில் இந்தியா பின்தங்கிவிட்டதா? ZOHO குமார் வேம்புவின் திட்டவட்டமான விளக்கம்

Has India Fallen Behind in the AI Race? Zoho's Kumar Vembu Gives a Clear and Candid Explanation

டெக் செய்தி , ஜூன் 20 : செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் அசுர வேகம் காட்டி வரும் வேளையில் இந்தியா தனக்கென ஒரு பிரத்யேக அடிப்படைக் கட்டமைப்பை (Foundational AI Model) உருவாக்க இன்னும் தடுமாறி வருவது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில்…

கமுதி அருகே பட்டப்பகலில் துணிகரம்: பூட்டிய வீட்டில் 54 பவுன் நகை கொள்ளை

Daylight Burglary Near Kamuthi: Thieves Loot 54 Sovereigns of Gold Jewellery from Locked House

கமுதி , ஜூன் 20: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கூடக்குளம் கிராமத்தில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 54 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்மூர்த்தி.…

கடன் தவணை சலுகையை தவறாக பயன்படுத்திய பைனான்ஸ் நிறுவனம் சிக்கியது… ரூ.40 ஆயிரம் இழப்பீடு, தினமும் ரூ.1,000 அபராதம்

Finance Company Penalised for Misusing Loan EMI Relief Scheme, Ordered to Pay Rs 40,000 Compensation and Rs 1,000 Daily Fine

நெல்லை , ஜூன் 20 : நெல்லையில் வாடிக்கையாளரின் சம்மதமின்றி கொரோனா கால சலுகையை வழங்கி முறைகேடாக வட்டி வசூலித்து அலைக்கழித்த தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபாருக்கு 40 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டதோடு வீட்டு ஆவணங்களை ஒப்படைக்கத் தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும்…

ரூ.2.18 லட்சம் சம்பள பாக்கி தராவிட்டால் குமரி ஊராட்சி பொருட்கள் ஜப்தி: நீதிமன்றம் அதிரடி

Court Orders Seizure of Kanyakumari Panchayat Assets Over ₹2.18 Lakh Salary Arrears Dispute

நெல்லை , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டம் புலியூர்சாலை ஊராட்சி நிர்வாகம், துப்புரவு தொழிலாளி ஒருவருக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கி மற்றும் வட்டித் தொகையான ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 443-ஐ அடுத்த 25 நாட்களுக்குள் வழங்காவிட்டால் அந்த ஊராட்சி அலுவலகத்தின் அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என்று நெல்லை தொழிலாளர் நீதிமன்றம்…

NEET தேர்வு குளறுபடி: மகாராஷ்டிர மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்!

NEET 2026 Exam Confusion: Maharashtra Student Allotted Abu Dhabi Test Centre, Sparks Fresh Concerns Over NTA Exam Centre Allocation

மகாராஷ்டிரா , ஜூன் 20 : இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதத் தயாராகி வரும் மாணவர்களுக்கு தேசியத் தேர்வு முகமையின் (NTA) குளறுபடிகள் தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சிகளை அளித்து வருகின்றன. அதன் உச்சக்கட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் அல்லாமல் வளைகுடா நாடான அபுதாபியில்…