தமிழ்நாட்டில் ரூ.18,600 கோடியில் L&Tமுதலீடு: 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி

சென்னை, ஜூன் 4: தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், இந்தியாவின் முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழுமமான லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் மாநிலத்தில் ரூ.18,600 கோடி முதலீட்டில் மூன்று பெரும் திட்டங்களைச் செயல்படுத்த முன்வந்துள்ளது.இதன் மூலம் 8,200 நபர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 4,…











