விபத்தில்லா குமரி மாவட்டம்: புதிய ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’ திட்டத்தைத் தொடங்கினார் எஸ்பி ஸ்டாலின்

கன்னியாகுமரி , ஜூன் 20 : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சாலை விபத்துகளே இல்லாத ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாற்றும் நோக்கில், ‘சாலை பாதுகாப்பு தன்னார்வலர்கள்’ என்ற புதிய முன்னோடித் திட்டத்தைக் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) இ.ஸ்டாலின் இன்று முறைப்படி தொடங்கி வைத்தார். காவல் துறையினருடன் பொதுமக்களும் இணைந்து செயல்படும் இந்தத் திட்டத்தின் மூலம்…













