பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அதிகாலை போலீசாரின் அதிரடி சோதனை
நெல்லை , ஜூன் 25: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் சட்டவிரோதமாக செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியும் நோக்கில் மாநகர போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலப்பாளையம் காவல் உதவி ஆணையர் ராஜமுரளி தலைமையில் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டதால் சிறை…











