Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இன்று அதிகாலை போலீசாரின் அதிரடி சோதனை

நெல்லை , ஜூன் 25: நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் கைதிகள் சட்டவிரோதமாக செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியும் நோக்கில் மாநகர போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலப்பாளையம் காவல் உதவி ஆணையர் ராஜமுரளி தலைமையில் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டதால் சிறை…

மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை: தாம்பரம் – வேளச்சேரி சாலைக்கு பெயர் சூட்டி முதல்வர் விஜய் ஆணை

Tamil Nadu CM Vijay Names Tambaram–Velachery Road After Major Mukund Varadarajan to Honour His Sacrifice

சென்னை , ஜூன் 24: தலைநகர் சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து இணைப்புகளில் ஒன்றாகத் திகழும் தாம்பரம் – வேளச்சேரி நெடுஞ்சாலைக்கு அசோக் சக்ரா விருது பெற்ற மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரைச் சூட்டுவதற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் உயரிய பணியில் ஈடுபட்டு பயங்கரவாதிகளுக்கு…

நாளை வெளியாகும் மின்வாரிய வெள்ளை அறிக்கை: வெளிச்சத்துக்கு வரும் அதிர்ச்சி தகவல்கள் என்ன? மின்துறை ரகசியங்கள் அம்பலமாகுமா?

Chennai TANGEDCO Headquarters Theft: IT Employee Arrested After Over 20 Hard Disks Go Missing

சென்னை  ,ஜூன் 23: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடந்த ஐந்து ஆண்டுகால ஒட்டுமொத்த நிதிநிலை ,திட்டப்பணிகள் ,மின் சாதனங்கள் கொள்முதல் மற்றும் நிர்வாக செயல்பாடுகள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கை நாளை அதிகாரப்பூர்வமாக பொதுவெளியில் வெளியாகிறது.சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நாளை காலை பத்து முப்பது மணி அளவில் நடைபெறும் சிறப்புச் செய்தியாளர்…

கல்பாக்கம் பதறவைத்த சம்பவம்! இயற்கை உபாதைக்குச் சென்ற சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை !

செங்கல்பட்டு  ,  ஜூன் 24: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று இரண்டு பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இக்கொடூரச் செயல் தொடர்பாக மகேஷ்வரன் (20), அஜய் (27) ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி…

தனியார் பள்ளி கட்டணம் குறித்து வெளியான உயர் நீதிமன்றம் அதிரடி அப்டேட்

Private School Fee Update: High Court Defers Key Verdict on School Fee Regulation Case

சென்னை , ஜூன் 24: தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் தங்களின் கல்வி கட்டண விவரங்களைப் பள்ளி வளாகத்தில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் பொதுமக்களின் பார்வைக்குக் கட்டாயமாக வெளியிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்ககம் பிறப்பித்த சுற்றறிக்கையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. இந்த…

ஈரான் செல்ல திட்டமா? இந்திய தூதரகம் வெளியிட்ட அவசர அறிவிப்பை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்

Planning to Travel to Iran? Read the Indian Embassy's Urgent Travel Advisory Before You Go

ஜூன் 24: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு அங்கு தற்காலிகமாக அமைதியான சூழல் திரும்பியிருப்பது போல் தோன்றினாலும் இந்தியர்கள் அந்நாட்டிற்கு தேவையற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் இந்திய தூதரகம் சார்பில்…

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு: 104 சாட்சிகள்… 15 நாட்களில் தீர்ப்பு? தீவிர விசாரணை

Coimbatore Minor Sexual Assault and Murder Case: 819-Page Chargesheet Filed, 104 Witnesses Examined, Verdict Expected Within 15 Days

கோவை , ஜூன் 24 : கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த வழக்கில் கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் அவர்கள் இன்று கோவை போக்சோ…

இந்திய விமானப்படையில் இணையும் முதல் உள்நாட்டு C295 விமானம்!

India's First Indigenous C295 Aircraft Joins the Indian Air Force, Boosting Defence Manufacturing and Self-Reliance

புதுடெல்லி , ஜூன் 24: இந்தியப் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை எட்டுவதற்கான மிக முக்கிய மைல்கல்லாக முற்றிலும் உள்நாட்டிலேயே தனியார் துறையால் தயாரிக்கப்பட்ட முதலாவது ‘சி295’ (C295) ராணுவப் போக்குவரத்து விமானம் விரைவில் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட உள்ளது. ‘ மேட் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்பாக உருவெடுத்துள்ள இந்த அதிநவீன…

எல் நினோ தாக்கம் தீவிரம்! மழை குறையும் அபாயம்… 111 மாவட்டங்களுக்கு அவசர எச்சரிக்கை

El Nino Impact Intensifies: Rainfall Decline Threat Looms as 111 Districts Face Urgent Weather Warning

ஜூன் 24: பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட 43 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்களைச் சேர்ந்த 111 மாவட்டங்கள்…

கடம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம்: 21 ஆண்டுகளுக்குப் பின் திரண்ட பக்தர்கள்!

காஞ்சிபுரம் , ஜூன் 24: கோயில் நகரமான காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்கள் பல அமைந்துள்ளன. அந்த வகையில், காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் வெங்கச்சேரி அடுத்த கடம்பர்கோயில் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆவுடை நாயகி சமேத கடம்பநாதர் சாமி திருக்கோயில் ஆன்மீக ரீதியாக காசிக்கு நிகரான தலமாகப் போற்றப்படுகிறது.…