பெரியபாளையம் அருகே அமோனியா கசிவு: காற்றில் நச்சு கலந்ததா ? என மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு

திருவள்ளூர் , ஜூன் 21: திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள கடல் உணவு மற்றும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏழுக்கும் மேற்பட்டோர் நச்சு வாயுவை சுவாசித்ததால் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் விபத்து…












