Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நெல்லை அருகே பார் தகராறில் கொடூரம்: இளைஞர் பாட்டிலால் குத்திக் கொலை

Tirunelveli Horror: Young Man Fatally Stabbed with Broken Bottle Following Bar Clash Near Nellai

நெல்லை , ஜூன் 4: நெல்லை அருகே கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு மதுபான கடை பாரில் ஏற்பட்ட தகராறில், இருசக்கர வாகன ஷோரூம் ஊழியர் மது பாட்டிலால் குத்தியும் தலையில் கல்லைப்போட்டும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கே.டி.சி.நகர் அடுத்துள்ள மேலபுத்தனேரி காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் வேணு…

உசிலம்பட்டி அருகே அங்கன்வாடி மேற்கூரை இடிந்தது: எம்.எல்.ஏ விஜய்  நேரில் ஆய்வு

Madurai, June 4 : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள உலைப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு அங்கன்வாடி மையக் கட்டிடத்தின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நல்வாய்ப்பாக இந்த விபத்தின் போது குழந்தைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி தாலுகாவிற்கு…

சென்னை மின்வாரிய அலுவலகத்தில் 20+ ஹார்ட் டிஸ்க் மாயம்.. ஐடி ஊழியர் கைது.. FIRல் பகீர் தகவல்!

Chennai TANGEDCO Headquarters Theft: IT Employee Arrested After Over 20 Hard Disks Go Missing

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு: ஐடி ஊழியர் கைது, எப்.ஐ.ஆர் விவரங்கள் வெளியீடு சென்னை,ஜூன் 4: சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (டான்ஜெட்கோ) தலைமை அலுவலகத்தில் கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் முக்கிய அரசு ஆவணங்கள் மாயமானது தொடர்பாக சிந்தாதரிப்பேட்டை போலீசார்…

உக்ரைன் மீது ரஷ்யா உக்கிரத் தாக்குதல்: 70 ஏவுகணைகள், 650 ட்ரோன்கள் ஏவப்பட்டு பேரழிவு

Russia Launches Massive Attack on Ukraine with 70 Missiles and 650 Drones Amid Escalating War

கீவ்,ஜூன் 4: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.இரவு முழுவதும் நீடித்த இந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல்களில் இரண்டு சிறுவர்கள் உட்பட 22 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும் 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். போர் தொடங்கி…

பங்குச்சந்தை ஏற்றம்: மீண்டு வந்த குறியீடுகள்; முதலீட்டாளர்களுக்கான நிபுணர் ஆலோசனைகள்

Indian Stock Market Rebounds as Key Indices Recover; Experts Share Crucial Investment Tips for Traders and Investors

மும்பை,ஜூன் 4: இந்தியப் பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகத்தில் கடும் சரிவிலிருந்து மிகச் சிறப்பான மீட்சியைப் பதிவு செய்துள்ளது.ஆரம்பத்தில் சரிவைக் கண்ட நிஃப்டி,நாளின் குறைந்தபட்ச புள்ளியிலிருந்து சுமார் 90 புள்ளிகள் வரை மீண்டு,23,400 புள்ளிகள் என்ற வலுவான நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதேபோல்,வங்கி நிஃப்டி குறியீடும் அதிரடி மீட்சியைச் சந்தித்துள்ளது.நாளின் குறைந்தபட்ச அளவிலிருந்து 350 புள்ளிகளுக்கு…

டிரோன்,இவி,மின்சாரப் பங்குகள் அதிரடி உயர்வு: இன்றைய பங்குச்சந்தையின் முக்கிய நகர்வுகள்

Drone, EV and Power Stocks Surge: Top Gainers That Drove Today's Indian Stock Market Rally

மும்பை,June 4: இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று ஒரு சுவாரசியமான வர்த்தக அமர்வு அரங்கேறியுள்ளது.முன்னணி குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகியவை பெரிய மாற்றங்களின்றி தட்டையான (Flat) நிலையிலேயே வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.இருப்பினும் சந்தையின் மறுபக்கமான மிட்கேப் (Mid-cap) மற்றும் ஸ்மால்கேப் (Small-cap) உள்ளிட்ட நடுத்தரப் பங்குகளின் பிரிவில் முதலீட்டாளர்களின் பங்களிப்பு இன்று மிக வலுவாகக் காணப்பட்டது.…

நெல்லையில் மதுபோதையில் தகராறு செய்த தந்தையை கம்பியால் தாக்கிக் கொன்ற மகன் கைது

Tirunelveli Crime: Son Arrested for Allegedly Beating Father to Death After Drunken Dispute

திருநெல்வேலி, ஜூன் 4: திருநெல்வேலி சந்திப்பு அருகே மது போதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.இந்தச் சம்பவத்தில் கொலையுண்ட நபரின் மனைவி மற்றும் மாமனாருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, உயிரிழந்தவரின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளதால் இந்த வழக்கில்…

Googleக்கு பிரிட்டன் கட்டுப்பாடு…Microsoft வெளியிட்ட AI சர்ப்ரைஸ் என்ன?

Microsoft Unveils New AI Innovations with Super App and Autopilot as UK Tightens Regulations on Google

மைக்ரோசாஃப்ட் டெக் மாநாட்டில் புதிய ஏஐ அறிவிப்புகள்: ‘சூப்பர் ஆப்’ மற்றும் ஆட்டோபைலட் அறிமுகம் .கூகுளுக்கு பிரிட்டன் புதிய கட்டுப்பாடு சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 4: தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட், நடப்பு வாரத்தில் நடத்திய தனது வருடாந்திர ‘பில்ட்’ (Build) மாநாட்டில் பல்வேறு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.விண்டோஸ் பயனர்களின்…

காங்கிரஸ் பினாமியாக த.வெ.க.செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

BJP Leader Nainar Nagendran Alleges TVK is Functioning as a Proxy for Congress in Tamil Nadu Politics

திருநெல்வேலி, ஜூன் 4: தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) செயல்பாடுகள் மற்றும் பா.ஜ.க உட்கட்சி விவகாரங்கள் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கங்களை அளித்தார்.அப்போது தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கட்சியின் பினாமியாகச் செயல்பட்டு வருவதாக அவர்…

“NEET ரத்து : MP மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி  மறுபடி தேர்வு எழுத எனக்குத் தைரியம் இல்லை!”

NEET Exam Controversy: Madhya Pradesh Student Dies by Suicide, "I Don't Have the Courage to Take the Exam Again"

சென்னை,ஜூன் 4: தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) முறைகேடுகள் மற்றும் தேர்வு ரத்து விவகாரம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கனவோடு காத்திருந்த இளம் மாணவி ஒருவர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச…

Translate »