சென்னையில் கிரேன் மூலம் ரூ.20 லட்சம் மின்கேபிள்கள் திருட்டு: ஒருவர் கைது! மூன்று பேர் தலைமறைவு !

சென்னை, ஜூன் 23: சென்னை பல்லாவரத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சார கேபிள்களை மர்ம நபர்கள் நள்ளிரவில் கிரேன் உதவியுடன் திருடிச் சென்ற துணிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் மூன்று பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.…











