செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை, ஜூன் 6 : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக, ஆளுநரின் அனுமதியைக் கோரி தமிழக அரசு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த 2011-2016 ஆம் ஆண்டு காலக்கட்ட அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான…












