
கலசப்பாக்கம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு: 208 வாக்குகள் பதிவான நிலையில் பரபரப்பு
திருவண்ணாமலை , ஏப்ரல் 23: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் உடைக்கப்பட்ட சம்பவம் தமிழக தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…


















