Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் புகுந்து வாலிபர் அத்துமீறல்: சிசிடிவி காட்சிகளுடன் போலீஸ் தீவிர வேட்டை

Nellai Government Engineering College girls hostel security breach: Youth trespasses into hostel at midnight, CCTV footage sparks intense police hunt

திருநெல்வேலி: நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து ஆபாச சைகை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம்…

முக்கூடல் அருகே பரபரப்பு: 12 கிலோ கஞ்சா பதுக்கிய வழக்கில் 5 பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது!

Mukkudal Shock: 7 Arrested Including 5 Women in 12 Kg Ganja Concealment Case Near Tirunelveli

நெல்லை / சேரன்மகாதேவி : நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே, வீடொன்றில் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கஞ்சாவை போலீஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர். கைதானவர்களில் மும்பை மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பது…

தமிழக அரசின் மானிய 650ltr மண்ணெண்ணெயை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்கள் சிக்கினர்.. கூத்தங்குழி அருகே போலீஸ் அதிரடி

Nellai Police Bust Kerosene Smuggling Attempt Near Koothankuzhi, 650 Litres of Subsidised Tamil Nadu Government Kerosene Seized While Being Transported to Kerala

திருநெல்வேலி மாவட்டம் கூத்தங்குழி அருகே, தமிழக அரசால் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெயைக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற இருவரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 650 லிட்டர் வெள்ளை மண்ணெண்ணெய் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் ரேஷன்…

சிவகங்கை கிராபைட் ஆலையில் நேரடி ஆய்வு: வேலைவாய்ப்பு அதிகரிக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

Sivaganga Graphite Factory Inspection: MLA Urges Immediate Action to Boost Local Employment Opportunities and Industrial Growth in Tamil Nadu

சிவகங்கை: உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளம் இருந்தும், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போதிய தொழில்துறை வளர்ச்சியோ, எதிர்பார்த்த வேலைவாய்ப்புகளோ கிடைக்காமல் முடங்கிக் கிடக்கிறது சிவகங்கை கிராபைட் ஆலை. உள்ளூர் இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், இந்த ஆலையை விரிவுபடுத்தி துணைத் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது.…

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி பெருவிழா இன்று கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Devotees gather in large numbers as the Vaikasi Festival flag hoisting ceremony begins at the historic Koodal Azhagar Perumal Temple in Madurai

மதுரை: மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோயிலில், இந்த ஆண்டுக்கான வைகாசிப் பெருவிழா இன்று (மே 23) காலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. பெரியார் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதப் பெருவிழா பன்னிரண்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைபவங்களுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த…

கோவை சிறுமி கொ** வழக்கு ; தென்னந்தோப்பில் நடந்தது என்ன ?ஐஜி பவானீஸ்வரி விளக்கம் …

Coimbatore Minor Girl Murder Case: What Happened Inside the Coconut Grove? IG Bhavaneeswari Reveals Shocking Details Behind the Investigation

கோவை May 23: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 24 மணி நேரத்திற்குள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்த பின்னணியையும், காவல்துறையின் துரித நடவடிக்கைகளையும் மேற்கு மண்டல ஐ.ஜி. பவானீஸ்வரி செய்தியாளர்களிடம் விரிவாக விளக்கினார். கோவை…

பெங்களூரில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்தப்பட்ட 365 கிலோ குட்கா பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது

365 Kg Gutka Seized While Being Smuggled by Car from Bengaluru to Tiruvarur, Three Arrested Including Rajasthan Youths

திருவாரூர்,May 23 : பெங்களூரில் இருந்து திருவாரூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட 365 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேரைத் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் புழக்கத்தையும், விற்பனையையும்…

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தேனி ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி

Rising Petrol and Diesel Prices Push Theni Auto Drivers Into Financial Crisis, Livelihoods Severely Affected

தேனி, May 23 : மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வினியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. கடந்த பத்து நாட்களில் மட்டும் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது சாமானிய மக்களை…

கங்கைகொண்டான் சிப்காட் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காத்திருப்பு போராட்டம் வெற்றி

Gangaikondan SIPCOT Indian Oil Corporation Workers’ Strike Protest Ends in Victory After Successful Waiting Demonstration

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) நிறுவனத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று நடத்திய திடீர் வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்புப் போராட்டம், அதிகாரிகளின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் மத்திய அரசின் பொதுத்துறை…

பக்ரீத் பண்டிகை எதிரொலி: எடப்பாடி கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் அமோக விற்பனை

Bakrid Festival Rush: Goat Sales Cross Rs.5 Crore at Edappadi Konganapuram Weekly Market Amid Massive Crowd

சேலம்: வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் சனிக்கிழமையான இன்று ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒரே நாளில் சுமார் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடந்துள்ளதால் விவசாயிகளும் வியாபாரிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரத்தில் புகழ்பெற்ற சனிக்கிழமை வாரச்சந்தை இன்று அதிகாலை முதலே…

Translate »