Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நெல்லை: அடிக்கடி செல்போன் பயன்படுத்திய அக்காவை வெட்டிப் படுகொலை செய்த தம்பி!!

Tirunelveli Horror: Brother Allegedly Hacks Sister to Death Over Excessive Mobile Phone Use

நெல்லை அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை தம்பி கண்டித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்கா அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி போலீசார், தலைமறைவாக இருந்த தம்பியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அடுத்த மேல கிராமம்…

நெல்லை: வழித்தடம் மாறிய 11 மினி பேருந்துகள் பறிமுதல் – ஆர்.டி.ஓ நடவடிக்கை

Tirunelveli RTO Cracks Down on Route Violations, 11 Mini Buses Seized in Major Enforcement Drive

நெல்லை , ஜூன் 9 : நெல்லை புதிய பேருந்து நிலையப் பகுதியில் திங்கட்கிழமை மாலை வட்டாரப் போக்குவரத்து துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், அனுமதி பெற்ற வழித்தடங்களை மீறி இயக்கப்பட்ட 11 மினி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இன்றி பேருந்துகளை இயக்கியது மற்றும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தது உள்ளிட்ட புகார்களின்…

5 ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி முதலீடு: தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை மாற்றியமைக்க முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அதிரடி திட்டம்!

Chief Minister C. Joseph Vijay Unveils ₹1.5 Lakh Crore Investment Plan to Transform Tamil Nadu's Urban Infrastructure Over the Next Five Years

சென்னை , june 8: தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நகர்ப்புற உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில்.’முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மாற்றத் திட்டம் 2026-2031′ (CMIUTM) என்ற புதிய தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம் மற்றும் நகராட்சி நிர்வாகம்.குடிநீர் வழங்கல் துறையின் பல்வேறு பணிகள்…

செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல்.. ரூ.397 கோடி டெண்டர் ஊழல் வழக்கில் CBI களம் இறங்கியது !

Senthil Balaji Faces Fresh Trouble as CBI Enters Alleged Rs 397 Crore Transformer Tender Scam Probe

சென்னை , ஜூன் 8: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) கடந்த அதிமுக ஆட்சியின் இறுதி காலம் மற்றும் திமுக ஆட்சியின் தொடக்கக் காலத்தில் நடைபெற்ற மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) கொள்முதல் டெண்டர்களில் சுமார் 397 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரப்பூர்வமாக வழக்குப்…

நாளை அறிமுகமாகும் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை.. பெண்கள் பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் CM விஜய்!

CM Vijay to Launch 'Singappen' Special Task Force Tomorrow; Key Announcements on Women's Safety Expected

சென்னை, june 8: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் ஜோசப் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது. தமிழக முதல்வராக ஜோசப் விஜய்…

மின்வாரியத்தில் 15,000 வேலைவாய்ப்புகள்! பதவி உயர்வு சிக்கல்களுக்கும் விரைவில் தீர்வு – அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி

Tamil Nadu Electricity Board to Create 15,000 Jobs, Promotion Issues to Be Resolved Soon, Assures Minister CTR Nirmal Kumar

சென்னை , ஜூன் 8: தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கும், ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான பதவி உயர்வு நிலுவைகளை விரைந்து வழங்குவதற்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சீரமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் துறையில் பணியாற்றும்…

கவின் ஆணவக்கொலை வழக்கு: தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு

Kavin Honour Killing Case: Bail Plea of Mother Krishnakumari Adjourned to June 12

நெல்லை , ஜூன் 8 : நெல்லை கேடிசி நகரில் கடந்த ஆண்டு அரங்கேறிய மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் ஆணவக்கொலை வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட அவரது காதலியின் தாய் கிருஷ்ணகுமாரியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நெல்லை நீதிமன்றம் வரும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல்…

தமிழக முதல்வர் படம் கீழ் அமர மறுத்தாரா? நெல்லை மேயர் அறையில் திடீர் இருக்கை மாற்றம்!

Why Was the Mayor's Seat Shifted? Sudden Change in Tirunelveli Corporation Office Sparks Political Buzz

நெல்லை  , ஜூன் 8 :திருநெல்வேலி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விருப்பமில்லாமல், மேயர் கி. ராமகிருஷ்ணன் தனது இருக்கையை திடீரென முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்திற்கு கீழே மாற்றியிருப்பதாக எழுந்துள்ள புகார் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி…

பங்குச்சந்தை நிலவரம்: 23,000 புள்ளிகளில் நிஃப்டிக்கு வலுவான சப்போர்ட்..! எந்த பங்குகளை வாங்க சொல்கிறார்கள் நிபுணர்கள்?

Nifty Finds Strong Support at 23,000: Experts Reveal Top Stock Picks for Smart Investors

மும்பை , ஜூன் 8: உலகளாவிய சந்தைகளில் நிலவி வரும் மந்தமான சூழலுக்கு மத்தியிலும், இந்தியப் பங்குச்சந்தை இன்று ஓரளவு மீட்சியைப் பதிவு செய்துள்ளது.ஆரம்பகட்ட வீழ்ச்சியிலிருந்து தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி (Nifty) சுமார் 100 புள்ளிகள் வரை மீண்டு வந்துள்ள போதிலும் சந்தையில் இன்னும் எச்சரிக்கை உணர்வே மேலோங்கியுள்ளது. தற்போதைய சந்தை நகர்வுகள் மற்றும்…

NEET மறுதேர்வுக்கு புதிய பாதுகாப்பு! நிபுணர்கள் குழு வெளி உலகத் தொடர்பின்றி கண்காணிப்பு

NEET Retest Gets New Security Shield: Expert Panel to Work in Complete Isolation to Prevent Paper Leak

புதுடெல்லி, ஜூன் 8: நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் முறைகேடுகளைத் தடுக்கவும், மாணவர்களின் தகுதியைத் தீர்மானிக்கவும் மத்திய அரசால் நீட் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாகக் கூறி பல்வேறு மாநிலங்களில் தொடர் எதிர்ப்புகள் கிளம்பினாலும் நீட் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.…

Translate »