நெல்லை: அடிக்கடி செல்போன் பயன்படுத்திய அக்காவை வெட்டிப் படுகொலை செய்த தம்பி!!

நெல்லை அருகே அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை தம்பி கண்டித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அக்கா அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சுத்தமல்லி போலீசார், தலைமறைவாக இருந்த தம்பியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அடுத்த மேல கிராமம்…













