நெல்லையில் 217 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஆட்டோவில் கடத்திய 3 பேர் கைது

திருநெல்வேலி, May 25 : தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களை பெங்களூரிலிருந்து கடத்தி வந்து, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய முயன்ற 3 பேரை நெல்லை மாநகரப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 217 கிலோ புகையிலைப் பொருட்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பயணிகள் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.…













