Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

“சாதி அடையாளத்தால் கோயில் திருவிழாவில் பாகுபாடு கூடாது” – மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Madurai High Court Says India Cannot Be Allowed to Become a Dumping Ground for Foreign Waste

மதுரை , ஜூன் 29 : சாதி அடிப்படையிலான பாகுபாடுகளையோ அல்லது ஏற்றத்தாழ்வுகளையோ பொது மத வழிபாட்டுச் சடங்குகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவ்விடத்திலும் அங்கீகரிக்கவில்லை என்றும் ஒட்டுமொத்த கிராம மக்களும் இணைந்து வழிபடும் ஒரு பொதுக் கோவில் திருவிழா என்பது அந்த கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் சமமாக உரியது என்றும் சென்னை உயர்நீதிமன்ற…

‘சட்டப்படி மட்டும் செயல்படுங்கள்’… காவல்துறைக்கு முதல்வர் விஜயின் அதிரடி உத்தரவு

Chief Minister Vijay Chairs District Collectors' Meeting, Key Governance Decisions and Development Plans Announced Across Tamil Nadu

சென்னை , ஜூன் 29 : தமிழகத்தில் போதையற்ற சூழலை உருவாக்குவதற்கும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் தேவையான அனைத்துக் கடுமையான நடவடிக்கைகளையும் எவ்வித சமரசமுமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இந்த…

முதலமைச்சர் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம்: முக்கிய முடிவுகள்

Chief Minister Vijay Chairs District Collectors' Meeting, Key Governance Decisions and Development Plans Announced Across Tamil Nadu

மாவட்ட வாரியாக புதிய திட்டங்கள்: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை சென்னை , ஜூன் 29: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் 28 துறைகளின் செயலாளர்கள் பங்கேற்ற உயர்நிலைக் கலந்தாய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக வெற்றி கழகத்தின் ‘வெற்றி தமிழகம்’ தொலைநோக்கு திட்ட…

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் சூர்யா? பல கேள்விகளுக்கு பதிலளித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Will Actor Suriya Enter Politics? Official Statement Clears the Air on Rumors and Answers Key Questions

சென்னை , ஜூன் 29: திரையுலகைச் சார்ந்த பிரபலங்களின் அரசியல் பிரவேசம் குறித்த விவாதங்கள் தமிழகத்தில் எப்போதும் உற்றுநோக்கப்படும் ஒரு முக்கிய அங்கமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா விரைவில் அரசியலில் களம் இறங்கப் போகிறார் என்ற செய்தி கடந்த சில மணி நேரங்களாக சமூக வலைத்தளங்களில்…

முதல்வராகிய பின் முதன்முறையாக கரூர் செல்லும் CM விஜய்: 41 குடும்பங்களைச் சந்திக்கத் திட்டம்

TVK Chief Vijay takes oath as Chief Minister and vows to release a white paper on Tamil Nadu’s ₹10 lakh crore debt in his first viral speech as CM

சென்னை , ஜூன் 29 : முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ஜூலை இரண்டாவது வாரத்தில் கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் விஜய் அங்கு வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறத் திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக இருந்து தற்போது மாநிலத்தின் ஆட்சிப்…

சரத்குமார் பதவி விலகக் கோரி நெல்லையில் திமுகவினர் மறியல்: 250 பேர் கைது

திருநெல்வேலி , ஜூன் 29: திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணார்பேட்டையில் காவல்துறையின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக மாணவர் அணியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 250 பேரை மாநகர போலீசார் இன்று கைது செய்தனர். தமிழக மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமீபத்தில்…

தலைக்கவசம் அணியாமல் சென்ற ஏட்டுவுக்கு நெல்லை டிஐஜி தந்த விநோத பாடம்

Helmetless Police Officer Taught an Unusual Lesson by Tirunelveli DIG During Traffic Check

நெல்லை , ஜூன் 29 : மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் சென்ற காவல்துறை காவலர் ஒருவருக்கு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அனுப்பி டிஐஜி விநோத முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிகழ்வு நெல்லை காவல்துறையினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்ட காவல்துறையில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் வெங்கடேஷ். இவர்…

மும்பையில் 30,000 உயிர்களைப் பறிக்க சதி? மொஹரம்  ஊர்வலத்தில் பரபரப்பு பின்னணியில் ஈரான் சதியா ?

Mumbai Muharram Procession Security Alert: Was a Plot to Kill 30,000 People Linked to Iran? Inside the Shocking Conspiracy Claims

மும்பை , ஜூன் 29: மும்பையில் நடைபெற்ற பாரம்பரிய மொஹரம்  பண்டிகை ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு விஷ மாத்திரைகளை விநியோகித்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த முயன்றதாக புனேயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடமிருந்து சுமார் 14,900 ஆபத்தான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தின் பின்னணியில்…

ஆந்திராவில் ‘கேஜிஎஃப்’ பாணியில் அமையும் இந்தியாவின் முதல் தனியார் தங்கச் சுரங்கம்

India's First Private Gold Mine in Andhra Pradesh to Be Developed in KGF-Style, Marking a New Era in India's Gold Mining Industry

அமராவதி , ஜூன் 29: ஆந்திராவில் ஜொன்னகிரி திட்டம்! நம் நாட்டில் திருமணம், காதுகுத்து என எந்தவொரு மங்களகரமான நிகழ்வு என்றாலும் சாமானிய மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பலரது முதல் தேர்வு தங்கமாகவே இருக்கிறது. உலக அளவில் தங்கத்தை அதிக அளவில் நுகரும் மக்களாக இந்தியர்கள் இருந்தாலும் நாம் அணியும் சங்கிலி, மோதிரம், வளையல்…

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாருக்கு – மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வழக்கறிஞர் நோட்டீஸ்

M.K. Stalin’s Son-in-Law Sabareesan Sends Legal Notice to Ministers Aadhav Arjuna and Nirmal Kumar Amid Political Row

சென்னை , ஜூன் 28 : தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகிய இருவருக்கும் தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சார்பில் சட்டப்பூர்வ வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான மற்றும் அவதூறு கருத்துக்களைப் பரப்பியதாகக் கூறி இந்த அதிரடி நடவடிக்கை…