சிங்கப் பெண் படை பற்கள் இல்லாத அமைப்பு” – தமிழிசை விமர்சனம்

தூத்துக்குடி, May 25: தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய அரசு கூடுதல் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர்,…












