Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

சிங்கப் பெண் படை பற்கள் இல்லாத அமைப்பு” – தமிழிசை விமர்சனம்

“Government Should Not Bow to Alliance Pressure,” says Tamilisai Soundararajan amid rising Tamil Nadu political tensions and coalition debate.

தூத்துக்குடி, May 25: தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய அரசு கூடுதல் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வருகை தந்த அவர்,…

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவையில் மீண்டும் பரபரப்பு.. பரணிபிரியா மரணத்தில் உண்மை என்ன?

கோவை: பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறு காரணமாகத் தனியார் நிறுவன பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.டி.ஓ (RTO) விசாரணை நடத்தக் கோரியும், கணவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை…

கமுதி அபிராமம் பள்ளியில் நெகிழ்ச்சி ரீயூனியன்: 32 ஆண்டுகளுக்கு பின் பள்ளியில் சங்கமம்

image 503

கமுதி அருகே உள்ள அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் மீண்டும் தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ‘அன்பின் சங்கமம்’ என்ற பெயரில் மறுசந்திப்பு விழா ஒன்றை நடத்தியுள்ளனர். 1990-களின் தொடக்கத்தில் இதே பள்ளியின் வகுப்பறைகளில் ஒன்றாக அமர்ந்து பாடம் கவனித்த அந்த மாணவர்கள்,…

“தாய்மார்களுக்கான பாலூட்டும் அறையா அல்லது குடிகாரர்களின் தங்கும் இடமா?” தேனி பேருந்து நிலையத்தில் பரபரப்பு

Neglected Breastfeeding Room at Theni Bus Stand Turns Into Hangout Spot for Drunkards, Mothers Demand Immediate Action

தேனி மாவட்டம் : தேனி புதிய பேருந்து நிலையத்தில், வெளியூர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட ‘பாலூட்டும் அறை’ முறையான பராமரிப்பின்றி வீணாகி வருவதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கைக் குழந்தைகளுடன் வரும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் சூழலில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு…

செய்யாறு அருகே துரியோதனன் படுகளம் தத்ரூப காட்சி திரௌபதி அம்மன் விழா.

Duryodhana Padukalam festival held grandly near Cheyyar with realistic traditional performances attracting a huge crowd of devotees and local residents

திருவண்ணாமலை : செய்யாறு அருகே உணர்ச்சிப் பெருக்குடன் நடந்த துரியோதனன் படுகளம்: திரௌபதி சபதம் நிறைவேறியதைக் கண்டு உறைந்து நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!வெம்பாக்கம்: மகாபாரதப் போரின் இறுதிப் பக்கங்கள் அப்படியே கண் முன்னே விரிந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு மெிரட்டலான, உணர்வுப்பூர்வமான காட்சியைத் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்காவிற்கு உட்பட்ட நெடுங்கல் கிராம மக்கள் இன்று…

“கருணாநிதியை விட வலிமையானவர்கள் நாம்” என விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி ஆவேசம்

மேல்மலையனூர் : நீண்ட காலமாக மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அக்கட்சியின் தீவிர விசுவாசியான விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தலைமை மாற்றத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக அரசியல்…

சிவகங்கையில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ தீவிரம் ;27 குற்றவாளிகள் கைது – 512 வாகனங்கள் பறிமுதல்…

Sivaganga Police intensify “Operation ShieldNet”; 27 criminals arrested and 512 vehicles seized in massive district-wide crackdown

சிவகங்கையில் கடந்த சில நாட்களாகக் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையிலும் மாவட்டக் காவல்துறை சார்பில் ‘ஆபரேஷன் ஷீல்ட்நெட்’ (Operation Shieldnet) என்ற பெயரில் ஒரு விரிவான சிறப்புத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.\ மே 20-ஆம் தேதி முதல் மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய…

விஜய் அரசியலுக்கு சென்றதால் வெற்றிடம் இல்லை.. ‘கருப்பு 2’ கண்டிப்பாக வரும் – நெல்லையில் ஆர்.ஜே. பாலாஜி

RJ Balaji in Nellai says Vijay’s political entry has not created any vacuum, confirms “Karuppu 2” movie is definitely happening soon

Tirunelveli : நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடித்து அண்மையில் திரைக்கு வந்திருக்கும் ‘கருப்பு’ திரைப்படம். நெல்லை ரசிகர்களுடன் இணைந்து தனது திரைப்படத்தைக் காண்பதற்காக ஆர்.ஜே. பாலாஜி நெல்லைக்கு வருகை தந்தார். அவருக்குத் திரையரங்கு நிர்வாகம் மற்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தினர் சார்பில் மேளதாளங்கள் முழங்க, வானவேடிக்கைகளுடன் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.…

நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு நற்செய்தி: 784 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி; மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவிப்பு

Good news for farmers in Tirunelveli district as Collector Sukumar announces permission to remove silt soil from 784 water bodies to support agriculture and improve irrigation facilities

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில், மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 784 நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண்ணை விலையில்லாமல் எடுத்துப் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர்…

தகுதியான வேலை வேண்டும்’.. மதுரையில் காக்ரோச் ஜனதா பார்ட்டியின் கரப்பான்பூச்சி பேரணி பரபரப்பு

Cockroach Janata Party stages unique protest rally in Madurai demanding qualified jobs for educated youth

மதுரை: படித்த இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் வித்தியாசமான முறையில் நடத்தப்பட்ட ‘கரப்பான்பூச்சி பேரணி’ (காக்ரோச் பேரணி) பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மைக்காலமாக இணையதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற இளைஞர் அமைப்பினர் இந்த நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பட்டம் படித்துவிட்டு…

Translate »