Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

இந்தியாவின் முதல் பேரிச்சை பண்ணை! 2 ஆண்டிலேயே அமோக மகசூல்… தர்மபுரி விவசாயியின் அசத்தல் சாதனை

India's First Date Palm Farm Achieves Remarkable Harvest in Just Two Years – Dharmapuri Farmer's Inspiring Success Story

தர்மபுரி , ஜூன் 28 : பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து மாறுபட்டு புதிய நவதானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களை நோக்கி நகரும் தற்போதைய காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டம் அரியாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி நிஜாமுதீன் தனது ஏழு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தில் மேற்கொண்டு வரும் அதிநவீன பேரிச்சை சாகுபடி தற்பொழுது மிகப்பெரிய…

பாம்புக்கடி சிகிச்சையில் தாமதம்? 19 வயது இளைஞர் உயிரிழப்பு… அரசு மருத்துவர் பணியிட மாற்றம்!

19-Year-Old Youth Dies After Alleged Delay in Snakebite Treatment; Government Doctor Transferred Following Tragic Incident

தென்காசி , ஜூன் 28: பாம்புக்கடிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் அரசு மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் 19 வயது மகன் ஆகாஷ் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர் ஆவார். கடந்த ஜூன் 3-ம் தேதி இரவு சுரண்டையில் உள்ள தனது…

மகேந்திரகிரி இஸ்ரோ புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமனம்

ISRO Appoints Narayanan Appu as New Director of Mahendragiri Centre, Strengthening India's Space Research and Propulsion Programs

திருநெல்வேலி  , சென்னை 28 : திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) உந்துவிசை வளாக புதிய இயக்குநராக நாராயணன் அப்பு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்த வளாகத்தின் இணை இயக்குநராகவும், சிறப்பு விஞ்ஞானியாகவும் பணியாற்றி வரும் அவர், வரும் ஜூலை 1-ம் தேதி முதல் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்கவுள்ளார். தற்போதைய…

ராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி மாயம்… கிணற்றில் சடலமாக மீட்பு!

Ramanathapuram Tragedy: Missing 7-Year-Old Girl Found Dead in a Well After Overnight Disappearance

ராமநாதபுரம் , ஜூன் 28: ராமநாதபுரம் அருகே வீட்டின் திண்ணையில் பாட்டியுடன் உறங்கிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போய் பின்னர் வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த அந்தச் சிறுமி ராமநாதபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று வந்துள்ளார்.…

திருவக்கரை சிவன் கோயிலில் விமான கோபுர கலசங்கள் திருட்டு: போலீஸ் விசாரணை

Stolen Copper Kalashas from Thiruvakkarai Shiva Temple Vimana Tower Trigger Police Investigation in Villupuram

விழுப்புரம் , ஜூன் 28:விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த திருவக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நூற்றாண்டு பழமையான வடிவாம்பிகை உடனுரை சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் கலசங்கள் மாயமாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கோயிலின் வளாகத்தில் உள்ள விநாயகர் மற்றும் நடராஜர் சன்னதிகளின் விமான கோபுரங்களில் வைக்கப்பட்டிருந்த இரண்டு செப்பு கலசங்களை மர்ம நபர்கள்…

திமுக ஆட்சி காலத்தில் உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு புகார்: தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

Former CM EPS Urges TVK Government to Probe Alleged Irregularities in Assistant Professor Recruitment During DMK Rule

சென்னை, ஜூன் 28: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தையும் உயர்கல்வித் தரத்தையும் தீர்மானிக்கக்கூடிய இந்த நியமனங்களில் தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு…

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்: அமைச்சர் ரமேஷ் நேரடி ஆய்வு!

The majestic Nellaiappar Temple Chariot Festival showcases Asia’s grand wooden temple car, celebrating over a century of heritage, devotion, and timeless Tamil culture in Tirunelveli.

திருநெல்வேலி , ஜூன் 27: திருநெல்வேலியின் அடையாளமாகவும் ஆன்மிகப் பாரம்பரியத்தின் உச்சமாகவும் திகழும் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்திற்கான அனைத்துப் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளும் முழுவீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 520-வது ஆனிப் பெருந்திருவிழா கடந்த ஜூன் 20-ஆம் தேதி மிக விமரிசையாகக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

நொளம்பூர் கொலை: 24 மணி நேரத்தில் ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு; 8 பேர் கைது

Nolambur Murder Case: Rowdy Shot in the Leg During Police Operation Within 24 Hours; Eight Arrested in Swift Crackdown

சென்னை , ஜூன் 27 : சென்னை நொளம்பூரில் வீடு புகுந்து வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சி-பிரிவு ரவுடி ரூபேஷை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மகன்கள் சஞ்சய் மற்றும் சரத்குமார்…

ஓசூர் இருசக்கர வாகன டிக்கியில் நல்லபாம்பு: அதிர்ச்சியில் வாகன ஓட்டி

Shocking Discovery in Hosur: Cobra Found Inside a Two-Wheeler Storage Compartment, Rider Left Terrified

ஓசூர் , ஜூன் 26 :கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேதாஜி ரோடு பகுதியில் இன்று காலையில் இருசக்கர வாகனத்தின் டிக்கிக்குள் நல்லபாம்பு ஒன்று பதுங்கியிருந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் நேதாஜி ரோடு பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் சலாவுதீன் என்பவர் இன்று காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில்…

ரேஷன் கடைகளில் மத்திய அரசு அதிரடி மாற்றம்?  உடனே உங்கள் ரேஷன் கார்டை செக் பண்ணுங்க!

Central Government Introduces Major Changes in Ration Shops? Check Your Ration Card Immediately to Know If You Are Affected

சென்னை , ஜூன் 26: தமிழகத்தில் உள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழை எளிய மக்களின் பிரதான உணவு ஆதாரமாக விளங்கும் அந்தியோதியா அன்ன யோஜனா (AAY) ரேஷன் அட்டைகளுக்கான அரிசி விநியோக முறையில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள அட்டைக்கு 35 கிலோ…