இந்தியாவின் முதல் பேரிச்சை பண்ணை! 2 ஆண்டிலேயே அமோக மகசூல்… தர்மபுரி விவசாயியின் அசத்தல் சாதனை

தர்மபுரி , ஜூன் 28 : பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து மாறுபட்டு புதிய நவதானிய மற்றும் தோட்டக்கலை பயிர்களை நோக்கி நகரும் தற்போதைய காலகட்டத்தில் தர்மபுரி மாவட்டம் அரியாகுளம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி நிஜாமுதீன் தனது ஏழு ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலத்தில் மேற்கொண்டு வரும் அதிநவீன பேரிச்சை சாகுபடி தற்பொழுது மிகப்பெரிய…













