திருப்பூர் மாவட்டம் புறநகர் கணக்கம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக கல்வி கட்டணமாக ரூ.3,500 கறார் வசூல்
திருப்பூர் , May 26 : ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக முற்றிலும் இலவசமாகச் செயல்பட வேண்டிய அரசுப் பள்ளியிலேயே, மாணவர் சேர்க்கைக்குக் கட்டாயக் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய சேர்க்கையின் போது பெற்றோர்களிடம் ரூ. 3,500 வரை கறாராகப்…













