Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

சாத்தங்குடியில் காதல் ஜோடி சடலமாக மீட்பு: ஆணவக்கொலை என இளைஞர் தரப்பு புகார்

மயிலாடுதுறை , ஜூன் 30: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே சாத்தங்குடி கிராமத்தில் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவர் கீற்றுக் கொட்டகை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் இது திட்டமிட்ட ஆணவக்கொலை என்று குற்றம் சாட்டியுள்ள நிலையில் போலீஸார் தீவிர…

பெங்களூர் – நாகர்கோவில் பஸ்சில் கடத்திய 250 கிலோ புகையிலை கோவில்பட்டியில் பறிமுதல்: டிரைவர் கைது

கோவில்பட்டி , ஜூன் 30: பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ்சில் கடத்தி வரப்பட்ட 250 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கோவில்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பஸ்சின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையப் பகுதி வழியாக தமிழக அரசால் தடை…

₹6000 கோடி செலவழித்தும் திமுக தோல்வி – துரை வைகோவின் அதிர்ச்சி அரசியல் விமர்சனம்

DMK Faces Defeat Despite Alleged ₹6,000 Crore Spending, Says Durai Vaiko in Sharp Political Criticism

புதுக்கோட்டை , ஜூன் 30: திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் கட்சியின் பொதுக்குழு முடிவின்படி தங்களது பதவிகளை ராஜினாமா செய்யாமல் தடுத்தது யார் என்றும், இதன் பின்னணியில் உள்ள பேரம் குறித்து திமுக தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ காரசாரமாக வலியுறுத்தியுள்ளார்.…

மேல்மலையனூர் கோயிலில் ஆனி பௌர்ணமி திருவிளக்கு பூஜை

Aadi Pournami Thiruvilakku Pooja Draws Thousands of Devotees at Melmalayanur Temple

விழுப்புரம் , ஜூன் 30: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த திருத்தலத்தில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி மாத…

தவெக கூட்டத்தில் விசிக பங்கேற்பு – 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும் என திருமாவளவன் நம்பிக்கை

VCK Joins TVK Meeting: Thirumavalavan Expresses Confidence That the Government Will Complete a Full Five-Year Term

மதுரை, ஜூன் 30: தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில் தற்போதைய ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற…

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கட்டண முறைகேடு? புகார்கள் குவிந்ததால் முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை

Tamil Nadu CM Vijay Orders Action After Fee Irregularity Complaints Against Private Medical Colleges

சென்னை , ஜூன் 30: தமிழகத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து  சம்பந்தப்பட்ட மூன்று கல்லூரிகளில் நேரில் ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க அரசு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் சில தனியார் பல் மருத்துவக்…

தங்கம் , வெள்ளி விலை கடும் வீழ்ச்சி ! சவரனுக்கு ₹2,160 சரிந்தது தங்கம்!

Gold and Silver Prices Drop Sharply Today as Bullion Market Witnesses Major Decline

சென்னை , ஜூன் 30: சென்னை: சர்வதேச சந்தை நிலவரங்களின் பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில தினங்களாகவே தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்த வரிசையில்  இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மிகக் கணிசமான அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்…

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை. முதியவருக்கு சாகும் வரை சிறை! நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2022 Child Sexual Abuse Case: Elderly Man Sentenced to Life Imprisonment Until Death by Tirunelveli POCSO Court

நெல்லை , ஜூன் 29: நெல்லை மாவட்டத்தில் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு பத்து வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக சேரன்மகாதேவி…

நெல்லையில் பல ஆண்டுகளாக ஜாதி சான்றிதழுக்காக போராடும் காட்டு நாயக்கர்கள்… விரைவில் தீர்வு என தமிழக வெற்றி கழகம்!

Kattu Nayakkar Community in Tirunelveli Continues Long Fight for Caste Certificate as Tamilaga Vettri Kazhagam Assures Early Resolution

திருநெல்வேலி , ஜூன் 29: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் காட்டு நாயக்கர் சமுதாய மக்கள், தங்களுக்கு ஜாதி சான்றிதழ் கோரி நீண்ட வருடங்களாக அதிகாரிகளிடம் முறையிட்டு, தற்போதும் தங்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து போராடி வருகின்றனர். தங்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் கிடைக்கப் பெறாததன் காரணமாக, தங்களது பிள்ளைகளின்…

கால்வாயில் மீட்கப்பட்ட சடலத்திற்கு இறுதிச்சடங்கு: 13 ஆம் நாளில் உயிரோடு திரும்பிய மகன்

Funeral Held for Canal-Recovered Body, But Missing Son Returns Alive on the 13th Day, Shocking Family and Villagers

உத்தரப் பிரதேம் , ஜூன் 29:  உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த கிரிதர் பிஸ்ட் என்ற நபர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் மகனைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தச் சூழலில் அப்பகுதியில் உள்ள…