Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்

Thirunallar Dharbaranyeswarar Temple Brahmotsavam Car Festival Draws Thousands of Devotees

காரைக்கால், May 27 : புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ மிக விமரிசையாக நடைபெற்றது சைவ சமயத் திருத்தலங்களில் சப்தவிடங்க ஸ்தலங்களில் ‘நகவிடங்கர்’ தலமாகவும், நவக்கிரக ஸ்தலங்களில்…

“தவெக ஆட்சியை கவிழ்க்க இடமளிக்க மாட்டோம்” – கோவையில் திருமாவளவன் பேட்டி

“We Will Not Allow TVK Government to Be Toppled,” Says Thirumavalavan During Coimbatore Press Meet

கோவை , May 26 : “தமிழகத்தில் தற்போதைய த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் தக்கவைக்கவும், அதன் நிலைத்தன்மைக்காகவும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன. எனவே, இந்த ஆட்சியைத் கவிழ்க்கும் வகையிலான எத்தகைய முயற்சிகளுக்கும் நாங்கள் இடமளிக்க மாட்டோம்,” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…

நெல்லையில் பயங்கரம்: 100க்கும் மேற்பட்ட வாத்துகளை வெட்டி கொன்ற கும்பல்

Nellai Horror: Gang Brutally Slaughters More Than 100 Ducks in Shocking Attack

நெல்லை மாவட்டம் , மே 26 : நெல்லை அருகே உள்ள தருவை பகுதியில், வாத்துக்களை விற்க மறுத்த காரணத்திற்காக, போதை கும்பல் ஒன்று பண்ணைக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்களை அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.…

பாபநாசம் தாமிரபரணியில் துணி வீசியவர்கள் மீது வழக்கு.. போலீஸ் அதிரடி

image 525

நெல்லை, May 26 : தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்கும் நோக்கில், பாபநாசம் ஆற்றுப் பகுதியில் துணிகளை வீசிச் சென்றவர்கள் மீது விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, ஆற்றின் தூய்மைக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள…

திருப்பூர் மாவட்டம் புறநகர் கணக்கம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக கல்வி கட்டணமாக ரூ.3,500 கறார் வசூல்

திருப்பூர் , May 26 : ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்காக முற்றிலும் இலவசமாகச் செயல்பட வேண்டிய அரசுப் பள்ளியிலேயே, மாணவர் சேர்க்கைக்குக் கட்டாயக் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய சேர்க்கையின் போது பெற்றோர்களிடம் ரூ. 3,500 வரை கறாராகப்…

108 திவ்ய தேசம் : 2-வது திவ்ய தேசம் ‘அழகிய மணவாளர்’: உரையூர் திருக்கோழி திவ்ய தேசத்தின் வரலாற்றுச் சிறப்பு

108 Divya Desam Special: Historical Significance of Uraiyur Thirukkozhi Azhagiya Manavalar Temple

பக்தி சிறப்பு செய்தி , மே 26 : வைணவப் பெருமக்களால் போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில், ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது திருத்தலமாக விளங்குவது திருச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையூர் ‘திருக்கோழி’ ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் சமேத அழகிய மணவாளர் ஆலயம் ஆகும். சோழர்களின் பழம்பெரும் தலைநகராகத் திகழ்ந்த உரையூரில் அமைந்துள்ள இத்திருத்தலம், ஆழ்வார்களில் ஒருவரான…

சபாநாயகர் நடவடிக்கை நீதிக்கு எதிரானது: ஆவுடையப்பன் கடும் விமர்சனம்

Speaker’s Action Against Justice: Avudaiyappan Launches Sharp Criticism Over Controversial Decision

நெல்லை , May 26 : அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவசர அவசரமாக ஏற்றுக்கொண்டிருப்பது, நீதி பரிபாலன நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்று முன்னாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.\ நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் கார் சாகுபடி பாசனத்திற்காக, ஜூன் 1-ஆம் தேதி தாமிரபரணி ஆற்றிலிருந்து வழக்கம்போல தண்ணீர் திறந்துவிடக்…

அரசு மருத்துவமனை பிணவறையில் உடலை எலிகள் கடித்த அதிர்ச்சி.. உறவினர்கள் போராட்டம்

Shock in Government Hospital Mortuary as Rats Bite Dead Body, Relatives Stage Protest

திருவாரூர் , May 26 : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை எலிகள் கடித்ததாகக் கூறி, உயிரிழந்தவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட விஜயபுரம், பிள்ளைத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (52). இவர் உள்ளூர் உணவகம்…

சிவகிரி விவசாயி தற்கொலை விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்டு – டிஐஜி அதிரடி சிவகிரியில் விவசாயி தற்கொலை: ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்டு

image 519

தென்காசி , May 26 : தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காவல் துறையினர் தாக்கியதால் மனமுடைந்து விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சிவகிரி காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை நெல்லை சரக டிஐஜி பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மூன்று நாட்களாக உடலை வாங்க மறுத்துப்…

ஒரு பசு மற்றும் ஒரு சைக்கிளுக்காக 11 வயதில் விற்கப்பட்ட சிறுமி… இந்தியாவையே நடுங்க வைத்த “பூலான் தேவி” ஆன கதை!”

Sold for a Cow and a Bicycle at 11: The Untold Story of Phoolan Devi That Shocked India

சிறப்பு கட்டுரை : ஒரு பசு மற்றும் ஒரு சைக்கிளுக்காக… உத்திரப்பிரதேசத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில், வெறும் ஒரு பசு மற்றும் ஒரு பழைய சைக்கிளுக்காக, தன்னைவிட மூன்று மடங்கு வயது மூத்த ஒருவருக்கு விற்றுத் தீர்க்கப்பட்ட விளிம்புநிலைச் சிறுமியின் குரல், பிற்காலத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரப் படிக்கட்டுகளில் எதிரொலிக்கும் என்று அன்றைய சமூகம் கணித்திருக்க…

Translate »