Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

நெல்லை தனியார் கண் மருத்துவமனை செவிலியர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்

image 182

நெல்லை , ஜூன் 14 : நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் கண் மருத்துவமனையான அரவிந்த் கண் மருத்துவமனையில் ,செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஒருவர் தங்கியிருந்த அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி ,அவரது பெற்றோரும்…

மேகதாது அணை சர்ச்சை: தமிழகத்திற்கு காவிரி நீர் ஏன் உயிர்நாடி? கர்நாடகா பிடிவாதம் என்ன?

Mekedatu Dam Dispute Explained: Why Cauvery Water Is Tamil Nadu's Lifeline and Why Karnataka Remains Firm

கர்நாடகா , ஜூன் 14 : மேகதாது அணை விவகாரம் காவிரி நதிநீர் பகிர்வில் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் ஒரு நீண்ட கால அரசியல் மற்றும் நீர்வளப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழக முதலமைச்சர் ,பிரதமரைச் சந்தித்துப் பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்த…

சீனாவிற்கு இணையாகப் பட்டாசு ஏற்றுமதி: சிவகாசிக்கான புதிய பாலிசி குறித்து அமைச்சர் கீர்த்தனா தகவல்

Sivakasi Fireworks Export Policy: Minister Keerthana Unveils New Plan to Compete with China in Global Markets

விருதுநகர் , ஜூன் 14 : உலகளாவிய பட்டாசு சந்தையில் சீனாவிற்கு இணையாகத் தமிழ்நாட்டின் பங்களிப்பை உயர்த்தும் வகையில் புதிய ஏற்றுமதி கொள்கை (Export Policy) வகுக்கப்படும் என்று குறு ,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். சிவகாசியின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் ,சர்வதேச தரத்திற்கு அதன்…

மயிலம் முருகன் கோயிலில் வைகாசி கிருத்திகை: தங்கமயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா

Vaikasi Krithigai Celebrated at Mailam Murugan Temple as Lord Murugan Takes Grand Procession on Golden Peacock Vahana

மயிலம்   ,ஜூன் 13: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த புகழ்பெற்ற மயிலம் மலைமேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ,வைகாசி மாத கிருத்திகை திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை…

திருக்கோஷ்டியூரில் நம்பிகளின் 1040-வது அவதார திருநட்சத்திர விழா கோலாகலமாகத் தொடங்கியது

Thirukoshtiyur Celebrates the Grand Commencement of Nambi’s 1040th Avatar Thirunakshatra Festival with Religious Fervour

சிவகங்கை  , ஜூன் 13 : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் ,ஸ்ரீ திருக்கோஷ்டியூர் நம்பிகளின் 1040-வது திருநட்சத்திர அவதார திருநாளை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனைகளும் பக்திப்பரவசத்துடன் நடைபெற்றன. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் இத்திருத்தலத்தில் ,வைணவ ஆச்சார்யரான…

ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு செக்: 1,328 பேரை தூக்கிய தமிழ்நாடு போலீஸ்

Tamil Nadu Police Crack Down on Rowdies and Anti-Social Elements, 1,328 Detained in Statewide Special Operation

சென்னை , ஜூன் 13 : தமிழகத்தில் சமூக விரோதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராகக் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 1,328 பேர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பேணவும் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுக்கவும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்…

ஆண் நண்பரின் பிறந்தநாளுக்கு Surprise அவதாரம் எடுத்த பெண் கைது: வேலூரில் அதிர்ச்சி

Woman Arrested in Vellore After Posing as DSP Officer to Surprise Boyfriend on His Birthday

வேலூர்  , ஜூன் 13: வேலூர் கோட்டை பூங்காவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சீருடையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித் திரிந்த உமா மகேஸ்வரி என்ற 33 வயது பெண்ணை வேலூர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். தனது காதலனின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக போலியாக போலீஸ் வேடமிட்டு வந்தபோது அவர் காவல்துறையிடம் சிக்கியதாக…

பருவமழைக்கு முன் சாலைகளை சீரமைக்க முன்னுரிமை: நெல்லையில் அமைச்சர் மரியவில்சன்

Minister Mari Wilson Prioritizes Road Repair Works in Tirunelveli Ahead of Monsoon Season to Ensure Public Safety and Smooth Transportation

நெல்லை  , ஜூன் 13 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தமிழக நிதி அமைச்சரும் மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான மரியவில்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரவிருக்கும் பருவமழைத் தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைப் பணிகளையும் முழுமையாக முடிக்க முக்கிய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது…

பெப்பர் ஸ்பிரே அடித்து நகைக்கடையில் கொள்ளை முயற்சி.. இளம் பெண்களை லாக் செய்த ஓனர்!

Pepper Spray Robbery Attempt at Jewellery Shop Foiled as Owner Locks Young Women Suspects Inside Store

பாட்னா , June 13 : பீகார் மாநிலம் பாட்னாவில் வாடிக்கையாளர்களைப் போல நடித்து, நகைக்கடை உரிமையாளர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்து கொள்ளையடிக்க முயன்ற இரண்டு இளம் பெண்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பாட்னாவின் திகா பகுதியில் உள்ள குறிச்சி பாலம் அருகே இந்த நகைக்கடை இயங்கி வருகிறது. நேற்று இந்த…

குரூப்-1 பயிற்சி மையத்தில் மலர்ந்த காதல்… மகளை கொன்ற பெற்றோர்! ஆந்திராவில் அதிர்ச்சி!!

Love Blossomed at Group-1 Coaching Centre Ends in Tragedy: Parents Allegedly Kill Daughter in Shocking Andhra Pradesh Honor Crime

ஆந்திரா , ஜூன் 13 : ஆந்திர மாநிலம் டெக்கலி பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரராவ் மற்றும் விஜயகுமாரி தம்பதியின் மகள் ஹரிணி. இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு தும்பல தத்தேஸ்வரராவ் என்பவருடன் திருமணம் ஆகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற லட்சியத்தோடு ஹரிணி ஹைதராபாத்தில் உள்ள…