Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கை விலை கிடுகிடு உயர்வு: கிலோ ₹100-க்கு விற்பனை

Drumstick Prices Surge at Oddanchatram Market as Rates Hit ₹100 Per Kg Amid Supply Concerns

ஒட்டன்சத்திரம் . ஜூன் 14 : திண்டுக்கல் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால் அதன் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனையான முருங்கைக்காய். தற்போது சில்லறை சந்தையில் கிலோ 100 ரூபாய் வரை விற்பனையாவதால் பயிரிட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.…

வால்பாறை பிர்லா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

Valparai Birla Waterfalls Closed to Tourists as Heavy Floodwaters Surge Following Continuous Rain

வால்பாறை   , ஜூன் 14: கோவை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் ,‘ஏழாவது சொர்க்கம்’ என்றும் அழைக்கப்படும் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வால்பாறை நகரம் ,சோலையார் அணை ,முடீஸ் ,சின்னக்கல்லார் ,சின்கோனா உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் விட்டுவிட்டுப் பெய்து வரும் கனமழையாலும் ,தொடர்…

கிருஷ்ணகிரி: விளைநிலங்களில் புகும் தொழிற்சாலை ரசாயன கழிவுநீர்; வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கெலமங்கலம் விவசாயிகள்

Krishnagiri: Kelamangalam Farmers Lose Livelihood as Industrial Chemical Wastewater Pollutes Farmlands

கிருஷ்ணகிரி   ,ஜூன் 14 : கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள உள்ளூகுறுகை கிராமத்தில் விவசாய நிலங்களுக்குள் தனியார் தொழிற்சாலையின் ரசாயனக் கழிவுநீர் புகுந்து வருவதால் ,நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகி ,தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உள்ளூகுறுகை கிராமத்தின் எல்லைப் பகுதியில் மொபைல் போன் உதிரிபாகங்களைத்…

அரியலூர் பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம்: திரண்ட பக்தர்கள்

Devotees Gather in Large Numbers for Milagai Chandi Yagam Dedicated to Prathyangira Devi in Ariyalur

அரியலூர்  ,ஜூன் 14 : ஆனி மாத அமாவாசையையொட்டி ,அரியலூர் அருகே உள்ள பொய்யாதநல்லூர் சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்தில் உலக நன்மைக்காகவும் ,பக்தர்களின் நேர்த்திக்கடனாகவும் புகழ்பெற்ற மிளகாய் சண்டி யாகம் ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.…

தந்தையைக் காப்பாற்ற முயன்ற சோகம்: 100 அடி ஆழப் பாழடைந்த கிணற்றில் விழுந்து பள்ளி மாணவி பலி

Schoolgirl Dies After Falling Into 100-Foot Abandoned Well While Trying to Save Her Father in Tragic Accident

திருப்பூர்  , ஜூன் 14 : திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ,தற்கொலை செய்ய ஓடிய தந்தையைத் தடுக்க முயன்ற 17 வயது பள்ளி மாணவி ,இருட்டில் கால் தவறி 100 அடி ஆழமுள்ள வறண்ட கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவினாசியை அடுத்த குரும்பபாளையம் செட்டிகாடு…

மோகனூர் வெங்கட்ரமண பெருமாள் கோவில் ஆனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Mohanur Sri Venkataramana Perumal Temple Aani Ther Festival Begins with Traditional Flag Hoisting Ceremony

நாமக்கல்  ,ஜூன் 14: நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் ஆலயத்தின் ஆனி மாத பிரம்மோற்சவ திருத்தேர் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. இந்த ஆண்டுக்கான விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளும் வைபவங்களும் நடத்தப்பட்டன. விழாவின் துவக்கமாக மூலவர்…

ரசிகர்களின் கருத்து கேட்டு அரசியல் பயணத்தை விரைவில் அறிவிப்பேன்: நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி

Raghava Lawrence Says He Will Announce His Political Journey Soon After Seeking Fans’ Opinion

சென்னை   ,ஜூன் 14 : சென்னை உத்தண்டியில் உள்ள தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்திய பின்னர் ,நடிகர் ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ,தற்போதைய சூழ்நிலைகள் தன்னை அரசியலுக்குள் நுழைய வேண்டிய நிலைக்குத் தள்ளியிருப்பதாக அவர் தெரிவித்தார். எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி ,மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற தூய நோக்கத்தில் மட்டுமே…

அதிமுக தலைமை மீது சி.வி.சண்முகம் கடும் விமர்சனம்: ஈபிஎஸ்ஸுக்கு கேள்வி

AIADMK Leadership Under Fire: C.V. Shanmugam Launches Sharp Criticism, Questions EPS Over Party Decisions

திண்டிவனம்  ,ஜூன் 14 : அதிமுக தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் திண்டிவனத்தில் இன்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சமீபத்திய தேர்தல் தோல்விகள் மற்றும் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,அதிமுகவின் தற்போதைய நிலையை மிக வெளிப்படையாக சாடினார். தேர்தலில் அதிமுக சந்தித்த தொடர்…

அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு: நெல்லையில் 15 அம்ச கோரிக்கைகளுடன் தீர்மானம்

Construction Workers Demand Free Three Meals at Amma Canteens as 15-Point Resolution Passed in Tirunelveli

திருநெல்வேலி  ,ஜூன் 14 : தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு மூன்று வேளையும் விலையில்லா உணவு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திருநெல்வேலியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக கட்டட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கம் (அகில இந்திய அமைப்பு…

திருவண்ணாமலையில் வைகாசி அமாவாசை: அண்ணாமலையாருக்கு பிரம்மாண்ட அபிஷேகம்

திருவண்ணாமலையில் வைகாசி அமாவாசை: அண்ணாமலையாருக்கு பிரம்மாண்ட அபிஷேகம்

திருவண்ணாமலை , ஜூன் 14 : திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் ,நினைத்தாலே முக்தி அளிக்கக்கூடிய ஆன்மீக பூமியாகவும் போற்றப்படும் அருணாசலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு பிரம்மாண்ட மகா அபிஷேகமும் ,சிறப்பு தீபாராதனையும் விமரிசையாக நடைபெற்றன. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே…