EPS உடன் கைகோர்த்த வேலுமணி தரப்பு; சபாநாயகரிடம் மன்னிப்பு கடிதம் அளிப்பு!

சென்னை , May 27: அதிமுகவில் கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வந்த பலப்பரீட்சை மற்றும் உட்கட்சிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 13 பேர், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அவரோடு இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சட்டமன்ற நம்பிக்கை…












