Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

உர விலை ரூ.800 உயர்வு: நெல் கொள்முதல் விலையை உயர்த்த விவசாய சங்கங்கள் வலியுறுத்தல்

நெல்லை , ஜூன் 15 : நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ,விவசாயிகள் திரண்டு வந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டச் செயலாளர் ஆபிரகாம் தலைமையில் வந்த மானூர் ஒன்றியம் ,கானார்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ,தங்களது தற்போதைய…

தாமிரபரணி பெருமையை மறைத்த போஸ்டர்கள்: சர்ச்சைக்கு பின் நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

தாமிரபரணி பெருமையை மறைத்த போஸ்டர்கள்: சர்ச்சைக்கு பின் நெல்லை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி . ஜூன் 15 : திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றங்கரைப் பூங்காவில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றின் வரலாறு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை விளக்கும் தகவல் பலகைகள் மீது இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்ததால் எழுந்த கடுமையான பொதுவிமர்சனத்தை அடுத்து…

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: கொலைப் பிரிவு சேர்ப்பு

Gummidipoondi Minor Girl Case: Murder Charge Added in Sexual Assault Investigation as Probe Takes a Major Turn

திருவள்ளூர்   ,ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் மூன்று வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் ,தற்போது கொலைக் குற்றச்சாட்டிற்கான பிரிவையும் சேர்த்து காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நேற்று மாலை கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டை பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் ,மூன்று…

அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா: இடைத்தேர்தலுக்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

AIADMK MLAs Resignation Row: Petition Filed in Madras High Court Seeking Stay on By-Elections After Four MLAs Quit

Chennai  ,June 15 : தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நம்பிக்கை வாக்கெடுப்பைத் தொடர்ந்து ,அதிமுகவிலிருந்து விலகி ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தாவெக) அரசில் இணைந்த நான்கு முன்னாள் எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரம் இப்போது நீதிமன்றப் படியாக ஏறியிருக்கிறது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை…

அதிமுகவில்  ‘ஈபிஎஸ் மகன்’ விவகாரம் தீவிரம்: சி.வி.சண்முகம் – பசுபதி மோதலால் அதிமுகவில் பரபரப்பு

AIADMK Internal Rift Deepens: CV Shanmugam and Pasupathi Clash Over 'EPS Son' Controversy Sparks Political Buzz

திண்டிவனம் , ஜூன் 15 : சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முப்பத்தியோரு தொகுதிகளில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பது பாட்டாளி மக்கள் கட்சி போட்ட பிச்சை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாடகமாடி வருவதாகக் குற்றம்…

கும்மிடிப்பூண்டி சிறுமி மரணம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் – திருவள்ளூர் போலீஸ் எச்சரிக்கை

Gummidipoondi Girl's Death: Tiruvallur Police Urge Public Not to Spread False Information

கும்மிடிப்பூண்டி   ,ஜூன் 15 : கும்மிடிப்பூண்டி அருகே மூன்று வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ,கூட்டுப் பாலியல் வன்கொடுமை எதுவும் நடக்கவில்லை என்று திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகத் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்களுக்குக் காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.…

பிரிந்த கணவன் – மனைவி  மீண்டும் இணைவதற்கு படிக்க வேண்டிய பதிகங்கள் மற்றும் இல்லற தர்ம ரகசியம்

Sacred Hymns and Hindu Marital Dharma Secrets Believed to Help Reunite Separated Husband and Wife

சிறப்பு பக்தி தொகுப்பு : சமகாலச் சமூகத்தில் ,உலக நாடுகள் முழுவதிலும் விவாகரத்துகளும் ,கணவன்-மனைவிக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளும் ,பிரிவுகளும் மிக அதிவேகமாக அதிகரித்து வருகின்றன. மிகச் சிறிய மற்றும் அற்பமான காரணங்களுக்காகத் தம்பதியினர் தங்களுக்குள் இருக்கும் உறவை முறித்துக் கொண்டு ,நீதிமன்றப் படிகளில் ஏறும் சூழல் அண்மைக் காலமாகச் சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

வேலூர் சிறுவன் மர்ம மரணம்: மாந்திரீக நரபலியா? போலீசார் தீவிர விசாரணை

Vellore Boy's Mysterious Death Sparks Suspicion of Human Sacrifice; Police Launch Intensive Investigation

வேலூர்  ,ஜூன் 15 : வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே ஆறு வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமாவாசை தினத்தில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாலும் ,சிறுவனின் பாட்டி வீட்டில் மாந்திரீக வழிபாடுகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவதாலும் ,இது நரபலியாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.…

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

Elderly Woman Safely Rescued After Getting Trapped in Thenpennai River Flood Near Hosur

ஓசூர் . ஜூன் 14: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி ஒருவர். நல்வாய்ப்பாகப் பாறைகளுக்கு இடையே சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில். தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்களின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியில் தென்பெண்ணை ஆறு பாய்ந்தோடுகிறது. கடந்த சில தினங்களாகப்…

அரசம்பட்டு திரௌபதியம்மன் கோயில் துரியோதனன் படுகளம் விழா

Arasampattu Draupadi Amman Temple Celebrates Grand Duryodhana Padukalam Festival with Devotees

திருவண்ணாமலை  . ஜூன் 14 : திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மகாபாரதப் பெருவிழாவையொட்டி அக்கினி வசந்த விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழாவின் மிக முக்கியத் திருவிழாவான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி பொதுமக்களும் பக்தர்களும் பெருந்திரளாகப் பங்கேற்க இன்று கோலாகலமாக நடைபெற்றது. மகாபாரதப்…