கணவருடன் தகராறு: நெல்லையில் 3 பிள்ளைகளுடன் தாய் மாயமானதால் பரபரப்பு

நெல்லை . மே 27 : நெல்லை டவுன் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை டவுன் பாரதியார்…











