Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

கணவருடன் தகராறு: நெல்லையில் 3 பிள்ளைகளுடன் தாய் மாயமானதால் பரபரப்பு

Tension in Tirunelveli as Mother Goes Missing with Three Children After Fight with Husband

நெல்லை . மே 27 : நெல்லை டவுன் பகுதியில் கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, தனது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தாய் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை டவுன் பாரதியார்…

ரூ.2 லட்சம் சீட்டுப் பணம் தராமல் இழுத்தடிப்பு: நெல்லையில் தனியார் நிதி நிறுவன வாசலில் தொழிலதிபர் தீக்குளிக்க முயற்சி

Tension in Tirunelveli as Man Attempts Self-Immolation Over Rs 2 Lakh Chit Fund Money Delay at Private Firm

நெல்லை , மே 27 : நெல்லை வண்ணாரப்பேட்டையில், சீட்டுப் பணம் இரண்டு லட்சம் ரூபாயை திருப்பித் தராமல் தனியார் நிறுவனம் இழுத்தடித்ததால் விரக்தியடைந்த ஆன்லைன் சேவை மைய உரிமையாளர் ஒருவர், அந்நிறுவனத்தின் வாசலிலேயே உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் புதன்கிழமை அன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை பெருமாள்புரம், என்.ஜி.ஓ.…

டாஸ்மாக் முடக்கத்தை சாதகமாக்கி முறைகேடு: துறையூர் தனியார் கிளப்பில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி ஆய்வு

TASMAC Shutdown Misuse Exposed: Deputy Speaker Ravishankar Conducts Surprise Inspection at Thuraiyur Private Club

திருச்சி, மே 27: திருச்சி மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ள சூழலைச் சாதகமாக்கிக்கொண்டு, துறையூரில் உள்ள தனியார் மனமகிழ் மன்றத்தில் (கிளப்) சட்டவிரோதமாக மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்று…

மஞ்சள் மற்றும் சகதி பூசி அம்மனுக்கு வினோத நேர்த்திக்கடன்: விளாத்திகுளம் காளியம்மன் கோவில் திருவிழா !!

விளாத்திகுளம் , May 27 : தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கந்தசாமிபுரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாத பொங்கல் உற்சவத் திருவிழா, உள்ளூர் மக்களின் பாரம்பரிய ஆன்மீக வழிபாட்டுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நூற்றுக்கணக்கான ஆண்கள் தங்கள் உடலெங்கும் மஞ்சள் மற்றும் கண்மாய் சகதியைப்…

அவிநாசியில் இடி, மின்னலுடன் கனமழை: 60 ஆண்டு பழமையான மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்து வந்தது. கத்தரி வெயில் காலத்தை நினைவூட்டும் வகையில் பதிவான இந்த அதீத வெப்பத்தின் காரணமாக, பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.…

Kerala : பினராயி விஜயன் மீதான ஈடி சோதனை: கோவையில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Kerala : பினராயி விஜயன் மீதான ஈடி சோதனை: கோவையில் சிபிஐஎம் கண்டன ஆர்ப்பாட்டம்!

Kerala , May 27 : கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

100 நாள் வேலை ஊதியம் தாமதமின்றி வழங்க வேண்டும்: அமைச்சர் திரு. என். ஆனந்த் அதிகாரிகளுக்கு உத்தரவு

100 Days Work Scheme Wages Must Be Paid Without Delay, Officials Directed to Ensure Timely Payment

சென்னை,May 27 : “இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்குக் கிராமப்புறங்களின் பொருளாதார மேம்பாடே மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. எனவே, ஊரகப் பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதையும், அடிப்படை வசதிகளைத் தொய்வின்றி வழங்குவதையும் அரசு அலுவலர்கள் தங்களின் முதன்மைக் கடமையாகக் கருதிச் செயலாற்ற வேண்டும்” என்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என்.…

BYJU’S நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதிப்பு

BYJU’S Founder Byju Raveendran Sentenced to 6 Months Jail by Singapore Court in Major Legal Setback

சிங்கப்பூர்,மே 27 : இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் (Startup) வெற்றிக் கதைகளில் ஒன்றாக ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட ‘பைஜூஸ்’ (BYJU’S) கல்வித் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்கீழ் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்கள்…

தாமிரபரணியில் வாழும் அரிய நீர் நாய்கள்: ஆவணப்படம் மூலம் விழிப்புணர்வு

Rare Otters Living in Thamirabarani River Highlighted Through Wildlife Awareness Documentary

திருநெல்வேலி,மே 27 : தாமிரபரணி ஆற்றின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை பறைசாற்றும் முக்கியக் குறியீடாக நீர் நாய்கள் விளங்குவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். உலக நீர் நாய்கள் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் மற்றும் மணிமுத்தாறு அகஸ்தியமலை மக்கள்சார் இயற்கை வளகாப்பு மையம் (ATREE) ஆகியவை இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கில் இந்தத் தகவல்கள்…

மதிய உணவில் நாம் செய்யும் தவறுகள் என்ன? – மருத்துவர் சிவராமன் விளக்கம்

Are You Eating Lunch the Wrong Way? Doctor Sivaraman Explains Common Food Mistakes

சென்னை , May 27 : நவீன வாழ்வியலில் அதிகரித்து வரும் சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகளுக்கு, நமது பாரம்பரிய மதிய உணவு முறையிலிருந்து நாம் விலகிச் சென்றதே முக்கியக் காரணம் என்று பிரபல சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். உணவில் ‘அறுசுவை’ சமநிலை மற்றும் மரபு வழி அரிசி ரகங்களின் அவசியம் குறித்து…

Translate »