Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

சிவகிரி விவசாயி தற்கொலை விவகாரம்: 3 காவலர்கள் சஸ்பெண்டு – டிஐஜி அதிரடி சிவகிரியில் விவசாயி தற்கொலை: ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்டு

image 519

தென்காசி , May 26 : தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே காவல் துறையினர் தாக்கியதால் மனமுடைந்து விவசாயி விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சிவகிரி காவல் ஆய்வாளர் உட்பட 3 காவலர்களை நெல்லை சரக டிஐஜி பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, மூன்று நாட்களாக உடலை வாங்க மறுத்துப்…

ஒரு பசு மற்றும் ஒரு சைக்கிளுக்காக 11 வயதில் விற்கப்பட்ட சிறுமி… இந்தியாவையே நடுங்க வைத்த “பூலான் தேவி” ஆன கதை!”

Sold for a Cow and a Bicycle at 11: The Untold Story of Phoolan Devi That Shocked India

சிறப்பு கட்டுரை : ஒரு பசு மற்றும் ஒரு சைக்கிளுக்காக… உத்திரப்பிரதேசத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில், வெறும் ஒரு பசு மற்றும் ஒரு பழைய சைக்கிளுக்காக, தன்னைவிட மூன்று மடங்கு வயது மூத்த ஒருவருக்கு விற்றுத் தீர்க்கப்பட்ட விளிம்புநிலைச் சிறுமியின் குரல், பிற்காலத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் அதிகாரப் படிக்கட்டுகளில் எதிரொலிக்கும் என்று அன்றைய சமூகம் கணித்திருக்க…

சேலம் சங்ககிரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! மின்வாரியஊழியர் மீது வழக்கு பதிவு…

சேலம் சங்ககிரி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ! மின்வாரியஊழியர் மீது வழக்கு பதிவு…

சேலம் , மே 26 : எடப்பாடி அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மின்வாரிய ஊழியர் மீது சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (51). இவர்…

நெல்லை: அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா ராஜினாமா – மாவட்டத்தில் முழுமையாக பலமிழந்தது அதிமுக

AIADMK MLA Isakki Subbaiah Resigns in Tirunelveli, Party Faces Major Political Setback in Nellai District

நெல்லை,May 26 : நெல்லை மாவட்டத்தின் ஒரே அதிமுக சட்டமன்ற உறுப்பினரான இசக்கி சுப்பையா தனது பதவியை இன்று ராஜினாமா செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அண்மைக்கால அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத்…

நெல்லை: சிறுமிக்கு ஆபாச சைகை காட்டிய வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி போக்சோ சட்டத்தில் கைது

Nellai History-Sheeter Arrested Under POCSO Act for Obscene Gesture Toward Minor Girl

நெல்லை , May 25 : திருநெல்வேலி டவுன் பகுதியில் 15 வயது சிறுமிக்கு ஆபாச சைகை காட்டி அச்சுறுத்தலில் ஈடுபட்ட வழக்கில், அப்பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி (History Sheeter) முத்துக்குமார் என்பவரைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவன்…

தனக்கு பிறந்தநாள் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் அமைச்சர் பதவி வழங்கியதாக அமைச்சர் விசுவநாதன் மேலூரில் பேச்சு..!!

Minister Viswanathan Says Tamil Nadu CM Gifted Him Minister Post as Birthday Present During Melur Event

மதுரை, May 25 : “நான் தேர்தலில் போட்டியிட்டபோது, ‘தோற்றுப்போய் கடனாளியாக நடுத்தெருவில் நிற்பார்’ என சிலர் ஏளனம் பேசினர். ஆனால், அவர்கள் மத்தியில்தான் இன்று அமைச்சராக உங்கள் முன் நிற்கிறேன்,” என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விசுவநாதன் உருக்கமாகப் பேசியுள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில்…

நெல்லையில் 217 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஆட்டோவில் கடத்திய 3 பேர் கைது

217 Kg Banned Tobacco Products Seized in Nellai, 3 Arrested for Smuggling via Auto

திருநெல்வேலி, May 25 : தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருட்களை பெங்களூரிலிருந்து கடத்தி வந்து, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்ய முயன்ற 3 பேரை நெல்லை மாநகரப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 217 கிலோ புகையிலைப் பொருட்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பயணிகள் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.…

திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லேட் பதுக்கி வைத்திருந்த நபர் கைது

Tirunelveli Crime News: Man Arrested Near Thirukurungudi for Storing Ganja and Drug Chocolates for Illegal Sale

நெல்லை , May 25 : திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை சாக்லேட்டுகளை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த வாலிபர் ஒருவரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து சுமார் ஒரு கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் சமீபகாலமாக இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து பல்வேறு…

ஆசிரியைக்கு காப்பீட்டு தொகை தாமதம்: 4.65 லட்சம் வட்டியுடன் தர நுகர்வோர் ஆணையம் உத்தரவு

Teacher Wins Insurance Delay Case: Consumer Commission Orders Rs 4.65 Lakh With Interest

நெல்லை,May 25 :அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், உரிய காலத்தில் சிகிச்சைக்கான தொகையை வழங்காமல் இழுத்தடித்த பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்துள்ள நெல்லை மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம், பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.4.65 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு நுகர்வோர்…

கோவை நேரு ஸ்டேடியத்தில் தேசிய கூடைப்பந்து போட்டி: மே 27 முதல் தொடக்கம்

Coimbatore Nehru Stadium to Host All India Basketball Tournament from May 27-31

கோவை: மே 25 : கோவையில் வரும் மே 27-ஆம் தேதி முதல் தேசிய அளவிலான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன. கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் (CDBA) சார்பில் நடத்தப்படும் இப்போட்டிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விவரங்கள் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டன. கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் அமைந்துள்ள…

Translate »