Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

பெரியகுளம் அருகே கொடூர வயிற்று வலியால் துடித்த வாலிபர் – 5 மணி நேரம் டோலி கட்டி தூக்கி வந்த மலைக்கிராம மக்கள்

Heartbreaking Ordeal Near Periyakulam: Villagers Carry Youth in Doli for 5 Hours After Severe Stomach Pain

தேனி,May 28: சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களைக் கடந்த பின்னரும், அடிப்படைத் தேவையான சாலை வசதி கூட இல்லாததால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மலைக்கிராம மக்கள் மருத்துவ அவசரத்திற்கு டோலி கட்டி மனிதர்களைத் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. நேற்று நள்ளிரவில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவரை, கிராம மக்கள்…

ஹவுசிங் போர்டில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.40 லட்சம் மோசடி: முதியவர் தற்கொலை!!

சென்னை, May 28: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் (ஹவுசிங் போர்டு) வீடு வாங்கித் தருவதாகக் கூறி, முதியவர் ஒருவரிடமிருந்து 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், பணத்தை ஏமாற்றிய பெண் மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை…

அதிமுகவில் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள்: ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை

AIADMK Political Buzz: Former Minister C. Vijayabaskar Holds Urgent Meeting With Supporters Amid Key Party Developments

புதுக்கோட்டை, மே 28 : அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் புதிய திருப்பத்தை எட்டியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி தரப்பு மீண்டும் கரம் கோர்த்துள்ள சூழலில், விஜயபாஸ்கரின் இந்த நகர்வு தமிழக அரசியலில்…

அதிமுகவுக்கு அதிர்ச்சி: அண்ணா தொழிற்சங்க செயலர் கமலக்கண்ணன் தவெகவில் இணைவு

AIADMK Faces Shock as Anna Trade Union Secretary Kamalakannan Joins TVK Party

சென்னை,May 28 : தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் அண்மைகாலமாக விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வரும் நிலையில், அக்கட்சியின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் மாநிலச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் இன்று தவெகவில் இணைகிறார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்…

கமுதி அருகே நிறைகுளத்து அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா: விறுவிறுப்பாக நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

Thrilling Vadamadu Manjuvirattu Held During Mulaipari Festival at Niraikulam Ayyanar Temple Near Kamuthi

ராமநாதபுரம்,மே 28 : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூர்த்தி விநாயகர், முத்தாலம்மன், நிறைகுளத்து அய்யனார், அழகு வள்ளியம்மன், முப்புடாரி அம்மன், கண்ணாபிரான் மற்றும் வீரிய காளியம்மன் ஆலயத்தின் 13 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவம் மற்றும் 34 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாக்கள் விமரிசையாகக்…

கவர்னர் நிகழ்ச்சிகளில் தமிழ்தாய் வாழ்த்து முதன்மை பெற வேண்டும் – நிர்மல்குமார்

image 553

மதுரை, May 27 : தமிழகத்தில் ஆளுநர் பங்கேற்கும் எந்தவொரு நிகழ்வாக இருந்தாலும், அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு பரிசீலித்து முறைப்படுத்தும் என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சூலப்புரம் கிராமத்தில் நேற்று இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையின்…

தூத்துக்குடி வக்கீல் கொலை வழக்கு: சதித் திட்டத்தை நேரில் கேட்டதாக கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம்

Thoothukudi Advocate Muthukumar Murder Case: Daily Wage Worker Gives Explosive Testimony on Hearing Murder Conspiracy

நெல்லை,May 28: தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் கூடிச் சதித் திட்டம் தீட்டியதை தான் நேரில் கேட்டதாக, நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி, இந்த வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு…

சிவகங்கையில் அதிர்ச்சி: போலி தங்க நகைகளை அடகு வைத்து கோடிகள் மோசடி?

image 551

சிவகங்கை, May 27 : சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களைக் குறிவைத்து, போலித் தங்க நகைகளை அடகு வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யும் கும்பல் ஒன்று தீவிரமாகச் செயல்பட்டு வருவது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அசல் நகைகளைப் போன்றே துல்லியமாகத் தயாரிக்கப்படும் இந்த நகைகளால் வங்கிகளுக்குப் பெரும்…

மின் இணைப்பு லஞ்ச வழக்கு: பணத்தைத் பைக் திருப்பி கேட்டவரை இடித்ததாக நெல்லையில் பரபரப்பு

நெல்லை , May 27: புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்ட நபர் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி விபத்து ஏற்படுத்தியதாக மின்வாரிய ஊழியர் மீது தொடரப்பட்ட வழக்கை திருநெல்வேலி நீதிமன்றம் தீவிரமாக விசாரித்து வருகிறது. திருநெல்வேலி பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரபாண்டியன். இவருடைய மனைவி மீனா.…

நெல்லையப்பர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.28.64 லட்சம் ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணிக்கை

Nellaiappar Temple Hundial Collection Crosses Rs 28.64 Lakh, Gold and Silver Offerings Received

திருநெல்வேலி, May 27: தமிழகத்தின் மிக முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில், வழக்கமான நடைமுறையின்படி 22 நிரந்தர உண்டியல்கள் இன்று (மே 27, 2026) திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.28 லட்சத்திற்கும் அதிகமான ரொக்கப்…

Translate »