பெரியகுளம் அருகே கொடூர வயிற்று வலியால் துடித்த வாலிபர் – 5 மணி நேரம் டோலி கட்டி தூக்கி வந்த மலைக்கிராம மக்கள்

தேனி,May 28: சுதந்திரம் அடைந்து பல தசாப்தங்களைக் கடந்த பின்னரும், அடிப்படைத் தேவையான சாலை வசதி கூட இல்லாததால், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மலைக்கிராம மக்கள் மருத்துவ அவசரத்திற்கு டோலி கட்டி மனிதர்களைத் தூக்கிச் செல்லும் அவலம் தொடர்கதையாகி வருகிறது. நேற்று நள்ளிரவில் வயிற்று வலியால் துடித்த வாலிபர் ஒருவரை, கிராம மக்கள்…











