Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

2029 National Games நடத்த தமிழகம் தயாராகிறது! டெல்லியில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முக்கிய மனு

Tamil Nadu Pushes for 2029 National Games Hosting Rights as Minister Adhav Arjuna Submits Key Proposal in New Delhi

2029 தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கோரி மத்திய அமைச்சரிடம் தமிழக அரசு மனு புதுதில்லி,ஜூன் 3: இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும் நோக்கோடும்,சர்வதேசத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை மாநிலம் முழுவதும் பரவலாக்கும் இலக்கோடும் பல்வேறு முக்கியப் புதிய திட்டங்களுக்கான விரிவான முன்மொழிவுகளை மத்திய அரசிடம் தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. விளையாட்டை ஒரு…

தமிழகத்தில் 34 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: அரசாணை வெளியீடு!

Tamil Nadu Government Appoints Ministers-in-Charge for 34 Districts; Official Government Order Issued

சென்னை, ஜூன் 3: தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள், நிர்வாகப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காகவும், மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றிச் சென்றடைவதைக் கண்காணிப்பதற்காகவும் அனைத்து வருவாய் மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மொத்தம் 34 அமைச்சர்களுக்கு பல்வேறு மாவட்டங்களின் பொறுப்புகள் பரவலாகப் பிரித்து வழங்கப்பட்டு, இதற்கான அதிகாரப்பூர்வ…

திருச்சி அரசு மருத்துவமனை செவிலியர் மரணம்: அதிர்ச்சி அறிக்கை

Trichy Government Hospital Nurse Death: Probe Panel Finds Substandard Dexamethasone Injection Behind Tragic Incident

திருச்சி , ஜூன் 3: திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு அறுவை சிகிச்சையின் போது செவிலியர் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவத்திற்கு, அவருக்கு செலுத்தப்பட்ட தரமற்ற ‘டெக்சாமெதாசோன்’ (Dexamethasone) மருந்தே காரணம் என்பது விசாரணைக் குழுவின் ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த அதிர்ச்சித் தகவலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த ‘பேட்ச்’ (Batch) மருந்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள…

தமிழகத்தில் பயறு பதப்படுத்தும் நிலையம் அமைக்க ₹25 லட்சம் மானியம்: அமைச்சர் தகவல்

Tamil Nadu Offers ₹25 Lakh Subsidy for Pulse Processing Units to Boost Self-Reliance in Pulses Sector

சென்னை, June 3: தமிழகத்தில் பயறு வகைகளின் உற்பத்தியைப் பெருக்கி, அதில் தன்னிறைவு அடைவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டுப் பங்களிப்புடன் ‘பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்’ வேளாண்மைத்துறையின் மூலம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதன் முக்கியப் பகுதியாக, உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதை…

சிவகிரி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- பட்டாலியன் போலீஸ்காரர் போக்சோவில் கைது

Sivagiri POCSO Case: Battalion Policeman Arrested for Allegedly Harassing Schoolgirl

தென்காசி, ஜூன் 3: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வரும் வாலிபரை புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபருக்கு அடுத்த சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்த நடவடிக்கை…

தமிழக DGP சந்தீப் ராய் ரத்தோர் திடீர் மாற்றம்..காவல்துறையில் அதிரடி உத்தரவு!

image 29

Chennai , June 3: தமிழகக் காவல் துறையின் உயர்மட்டத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு மாநில அரசு இன்று (ஜூன் 3) உத்தரவிட்டுள்ளது.இதன்படி, தமிழகக் காவல் துறை தலைமை இயக்குநராகப் (DGP) பணியாற்றி வந்த டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமைச்…

70 வயது கடந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம்: நெல்லையில் அரசுக்கு கோரிக்கை

Demand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 YearsDemand Raised in Tirunelveli for 10% Additional Pension Benefit for Senior Citizens Above 70 Years

திருநெல்வேலி, ஜூன் 3: 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகர ஓய்வூதியர்கள் சங்கத்தின் 26-ஆம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம், பாளையங்கோட்டையில்…

இருசக்கர வாகனத்தை 2 நாளில் தராமல் இழுத்தடித்த ஏஜென்சி: ₹60,000 நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Consumer Court Orders Agency to Pay ₹60,000 Compensation for Delaying Two-Wheeler Delivery Beyond Promised Date

நெல்லை ஜூன் 3: பழுதுபார்க்க ஒப்படைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை இரண்டு நாட்களில் சரிசெய்து தருவதாகக் கூறி 69 நாட்கள் அலைக்கழித்த ஆட்டோ ஏஜென்சி நிறுவனத்திற்கு கூலித் தொழிலாளிக்கு ₹60,000 நஷ்டஈடு மற்றும் வழக்குச் செலவு வழங்க வேண்டும் என்று திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம்…

“எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது உண்மைதான்” – உண்மையை உடைத்த அமைச்சர் CTR Nirmal Kumar

"Request to Meet Edappadi Palaniswami Is True" – Minister CTR Nirmal Kumar Breaks Silence on Political Buzz

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க தங்கள் கட்சியின் தலைவர் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதாகவும் ஆனால் அரசியல் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி அவரே அதனைத் தவிர்த்ததாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சர் CTR Nirmal Kumar செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடி விளக்கமளித்துள்ளார். முன்னதாக சிபிஎம் கட்சியின் தோழர் சண்முகம் எழுப்பியிருந்த விமர்சனத்திற்குப் பதிலடி…

நெல்லை வன்முறை: நெட்டூரில் தனி காவல் நிலையம் அமைக்கப் பரிந்துரை; பாதிக்கப்பட்டோருக்கு அரசு என்றும் துணை நிற்கும் – சமூக நலத்துறை அமைச்சர் உறுதி

Nellai Violence Fallout: Proposal for Separate Police Station in Nettur; Minister Assures Full Government Support to Affected Families

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் பகுதியில் நள்ளிரவில் வீடுகளுக்குள் புகுந்து இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சாதிய வன்முறைத் தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய பதற்றங்களைத் தணிக்க காவல்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Translate »