Editor Desk

Editor Desk

At the Editorial Desk, I am a dedicated and detail-oriented editor responsible for writing, reviewing, and curating news content for a digital news platform. With a strong commitment to accuracy, clarity, and journalistic integrity, I ensure that every article is thoroughly verified and presented in a precise, factual, and reader-friendly manner. I focus on delivering timely and reliable news coverage that adheres to high editorial standards and keeps audiences well-informed about key developments

மதுரையிலிருந்து கடத்தப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையில் வாலிபர் கைது

1 Kg Ganja Smuggled from Madurai Seized in Tirunelveli, Young Man Arrested by Police

நெல்லை , ஜூன் 20 : நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அதிகாலை நேரத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மதுரையிலிருந்து கடத்தி வரப்பட்ட 1.100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலக்கருங்குளத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை…

“உசுரு மட்டும் போகக்கூடாது… காலை உடைங்க!” – கணவனை தாக்க ரூ.4 லட்சம் கொடுத்து கூலிப்படை ஏவிய மனைவி கைது

Wife Arrested for Hiring Contract Killers with Rs 4 Lakh to Attack Husband and Break His Legs

சென்னை , ஜூன் 19 : சென்னையை அடுத்த தாம்பரம் அருகே குடும்பத் தகராறு காரணமாகக் கணவரின் காலை உடைக்கக் கூலிப்படைக்கு நான்கு லட்சம் ரூபாய் பேசி, முன்பணமாக மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்த மனைவி உட்பட மூன்று பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். கணவனின் காலை உடைத்துவிட்டுத் தப்பிய கூலிப்படை நபருக்கு, அதே நாளில்…

சென்னையை சுற்றி வளைத்த கருமேகங்கள்.. இதுதான் காரணமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்

Dark Rain Clouds Surround Chennai: Weather Department Explains the Reason Behind the Sudden Sky Change

சென்னை , ஜூன் 20 : கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தகித்து வந்த கத்தரி வெயிலின் தாக்கத்தால் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். எப்போது மழை பெய்யும், எப்போது இந்த வெப்ப அலையிலிருந்து விடுபடுவோம் என்ற சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது ஓரளவிற்கு நிவர்த்தியாகியுள்ளது. சென்னையில் இன்று காலை முதலே…

நெல்லையப்பர் கோவில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது; ஜூன் 28ல் தேரோட்டம்

Nellaiappar Temple Aani Perunthiruvizha Begins with Flag Hoisting; Grand Chariot Festival on June 28

நெல்லை , ஜூன் 20 : தென்தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக அடையாளங்களில் ஒன்றான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது. சைவ சமயத்தின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் ஆசியாவின் இரண்டாவது பெரிய சிவாலயமாகவும் போற்றப்படும் இத்திருக்கோவிலில் ஆண்டு முழுவதும் மாதந்தோறும்…

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதமும் அமைச்சர் ராஜ் மோகன் பதிலடியும்

Tamil Nadu Assembly Witnesses Heated Debate as Minister Raj Mohan Hits Back at Opposition on Law and Order

சென்னை , ஜூன் 19 : தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர் சிவசங்கரன் போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக சிறப்புப் படை…

அரசியல் கட்சி நிர்வாகி பெயரைப் பயன்படுத்தி நெல்லை டாஸ்மாக் பாரில் மாமூல் வேட்டை: சிசிடிவி காட்சியால் பரபரப்பு

image 280

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாநகர் பாளையங்கோட்டை அடுத்த மகாராஜா நகரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கூடத்தில்அரசியல் கட்சி நிர்வாகியின் பெயரைப் பயன்படுத்தி மாமூல் கேட்டு மிரட்டும் கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பாளையங்கோட்டை மகாராஜா நகர் பகுதியில் விஜயா கார்டன் என்ற பெயரில்…

Phonepe பயனர்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை 100 ரூபாய்  கட்டணம்: புதிய நடைமுறையை அறிவித்தது நிறுவனம்

PhonePe Introduces ₹100 Quarterly Platform Fee for wallet Users: New Subscription Policy Explained

சிறப்பு டெக் செய்தி  , ஜூன் 19 : இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது அன்றாட வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. உலகளாவிய அளவில் டிஜிட்டல் கரன்சி நோக்கிய நகர்வில் இந்தியா தற்போது முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக , உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட UPI எனப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக வசதி ,…

முதன்முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ரூ.15,000! பிரதமர் மோடி தொடங்கிய புதிய வேலைவாய்ப்பு திட்டம்

PM Modi Launches ₹15,000 Employment Incentive Scheme for First-Time Job Seekers Across India

புதுதில்லி , ஜூன் 19 :  நாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில், முதன்முறையாகப் பணியில் சேரும் இளைஞர்களுக்கு 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் ‘வளர்ச்சி அடைந்த பாரதம் வேலைவாய்ப்பு திட்டத்தை’ (Viksit Bharat Rozgar Yojana) பிரதமர் நரேந்திர மோடி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார். புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில்,…

சிவகங்கையில் நீடிக்கும் தென்மேற்கு பருவமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி ,சாலையோர வியாபாரிகள் கவலை

Southwest Monsoon Continues in Sivaganga, Bringing Joy to Residents While Roadside Vendors Face Business Challenges

சிவகங்கை   ,ஜூன் 19 : சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் ,தொடர் மழையின் காரணமாகச் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம்…

இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்: நிதி நிறுவன ஊழியர் கைது

image 276

நெல்லை , ஜூன் 19 : நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளம்பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி ,பாலியல் தொல்லை கொடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்த தனியார் நிதி நிறுவன ஊழியரை பணகுடி போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள…